Veera

Exclusive Content

ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) தாள்-2 நிறைவு: 1.60 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பு!

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்...

மகளிர் டி20 உலக கோப்பையை வெல்லப்போவது யார்?

ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை 2026 இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா...

இயற்கை எரிவாயு (LNG) மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது ஒன்றிய அரசு!

இயற்கை எரிவாயு (LNG) விநியோகக் கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கி  ஒன்றிய...

பேசாத பொம்மைகளைப் பேச வைத்த பெருமை திராவிட இயக்கத்திற்கு உண்டு: கி.வீரமணி முழக்கம்! 

"இன்று சமூகத்தில் பலர் பேசாத பொம்மைகளாகவே உள்ளனர். ஆனால், பல காலகட்டங்களில்...

‘ஹங்கோவா’ பாடல் அப்டேட் வெளியிட்ட DC படக்குழு!

திரையுலகில் தனக்கென தனிமுத்திரை பதித்து வரும் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ்...

“சோபா வந்தவுடன் சிலர் சென்றுவிட்டனர்; ஆனால் இஸ்லாமியர்களுக்கு திமுக என்றும் காவல் அரண்!” – உதயநிதி ஸ்டாலின் உருக்கம்..

"இன்றைக்குச் சில பேர் சோபா வந்த உடனே நம்மை விட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள்....

நடிகை விஜயலட்சுமி எழுதி கொடுத்த வாபஸ் மனு செல்லுபடி ஆகுமா? சட்ட வல்லுனர்களுடன் போலீசார் ஆலோசனை!

நடிகை விஜயலட்சுமி எழுதி கொடுத்த வாபஸ் மனு செல்லுபடி ஆகுமா? சட்ட வல்லுனர்களுடன்போலீசார் ஆலோசனை! நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை ஏமாற்றி மோசம் செய்து விட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை...

பொய் சொல்வதில் புதுவை ஆளுநர் தமிழிசை கைதேர்ந்தவர் – முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

பொய் சொல்வதில் புதுவை ஆளுநர் தமிழிசை கைதேர்ந்தவர் - முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு தமிழகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் அளித்த திட்டங்களில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் கொண்டு...

காவிரி நீர் விவகாரம் – இரண்டு மாநில முதல்வர்கள் சந்தித்து பேச அன்புமணி வலியுறுத்தல்

காவிரி நீர் விவகாரம் குறித்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.கர்நாடக விவகாரம் தொடர்பாக தமிழக எம்பிக்கள் சார்பில்...

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்- முதலமைச்சருக்கு பள்ளி மாணவிகள் நன்றி

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்- முதலமைச்சருக்கு பள்ளி மாணவிகள் நன்றி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு 1000 பள்ளி மாணவிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் தொடங்கப்பட்டதையொட்டி...

தெலங்கானாவில் லாரி டயரில் கர்ப்பிணி பெண்னை அழைத்து சென்ற கிராம மக்கள்

தெலங்கானாவில் கரைபுரண்டு ஓடும் ஆற்று ஓடை நீரில் லாரி டயரில் கர்பிணி பெண்னை அமர வைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற கிராம மக்கள் தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் ஏதூர் நகரம் மண்டலம் எலிசெட்டி...

பட்டு சேலை வாங்கி 20 கோடி ரூபாய் மோசடி செய்த பெண் தலைமறைவு

பட்டு சேலை வாங்கி 20 கோடி ரூபாய் மோசடி செய்த பெண் தலைமறைவு திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கைத்தறி பட்டு சேலை உற்பத்தியில் பெயர் எடுத்த ஊர் ஆகும்.  ஆரணி மற்றும் ஆரணி சுற்றி...