Veera

Exclusive Content

பிரேமலதா வெள்ளியங்கிரி ரகசியம்? பேரம் நடத்திய டில்லி ஆசாமி! பொன்ராஜ் சூசகம்!

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே...

சென்னை மாநகராட்சியின் கல்வித்துறை பட்ஜெட்…பள்ளிகளுக்கு ரூ.100 கோடிக்கும் மேல் திட்டங்கள் அறிவிப்பு…

பெருநகர சென்னை மாநகராட்சியின் கல்வித்துறைக்கான புதிய பட்ஜெட்டில், பள்ளிகளின் உட்கட்டமைப்பு மேம்பாடு,...

கொலை வழக்கில் 9 பேரின் விடுதலை ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!!

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரை விடுதலை செய்த திருவண்ணாமலை...

“அதிகாரங்களை கபளீகரம் செய்யும் ஒன்றிய அரசுக்கான மருந்துதான் ‘மாநில சுயாட்சி’” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஒன்றிய பாஜகவின் அதிகாரப் பறிப்பை முடிவுக்கு கொண்டு வர கூட்டாசியே ஒரே...

ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்!! 50க்கும் மேற்பட்ட போர் விமானங்களை ட்ரம்ப் அனுப்பியுள்ளார்

இரண்டு வாரங்களில் ஒரு புதிய திட்டத்துடன் பேச்சுவார்த்தைக்கு திரும்புவதற்கு தெஹ்ரான் அதிகாரிகள்...

உதவித் தொகை உயர்வு கோரிய மாற்றுத் திறனாளிகளை கைது செய்து கொடுமைப்படுத்துவதா? – அன்புமணி ஆவேசம்

உதவித் தொகை உயர்வு கோரி போராட்டம் நடத்திய மாற்றுத் திறனாளிகளை கைது...

நடிகை விஜயலட்சுமி எழுதி கொடுத்த வாபஸ் மனு செல்லுபடி ஆகுமா? சட்ட வல்லுனர்களுடன் போலீசார் ஆலோசனை!

நடிகை விஜயலட்சுமி எழுதி கொடுத்த வாபஸ் மனு செல்லுபடி ஆகுமா? சட்ட வல்லுனர்களுடன்போலீசார் ஆலோசனை! நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை ஏமாற்றி மோசம் செய்து விட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை...

பொய் சொல்வதில் புதுவை ஆளுநர் தமிழிசை கைதேர்ந்தவர் – முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

பொய் சொல்வதில் புதுவை ஆளுநர் தமிழிசை கைதேர்ந்தவர் - முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு தமிழகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் அளித்த திட்டங்களில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் கொண்டு...

காவிரி நீர் விவகாரம் – இரண்டு மாநில முதல்வர்கள் சந்தித்து பேச அன்புமணி வலியுறுத்தல்

காவிரி நீர் விவகாரம் குறித்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.கர்நாடக விவகாரம் தொடர்பாக தமிழக எம்பிக்கள் சார்பில்...

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்- முதலமைச்சருக்கு பள்ளி மாணவிகள் நன்றி

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்- முதலமைச்சருக்கு பள்ளி மாணவிகள் நன்றி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு 1000 பள்ளி மாணவிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் தொடங்கப்பட்டதையொட்டி...

தெலங்கானாவில் லாரி டயரில் கர்ப்பிணி பெண்னை அழைத்து சென்ற கிராம மக்கள்

தெலங்கானாவில் கரைபுரண்டு ஓடும் ஆற்று ஓடை நீரில் லாரி டயரில் கர்பிணி பெண்னை அமர வைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற கிராம மக்கள் தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் ஏதூர் நகரம் மண்டலம் எலிசெட்டி...

பட்டு சேலை வாங்கி 20 கோடி ரூபாய் மோசடி செய்த பெண் தலைமறைவு

பட்டு சேலை வாங்கி 20 கோடி ரூபாய் மோசடி செய்த பெண் தலைமறைவு திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கைத்தறி பட்டு சேலை உற்பத்தியில் பெயர் எடுத்த ஊர் ஆகும்.  ஆரணி மற்றும் ஆரணி சுற்றி...