venkat

Exclusive Content

ஆர்.டி.இ. சேர்க்கைக்கு புதிய வழிமுறை… பள்ளிக்கல்வித்துறையின் முக்கிய அறிவிப்பு!

பள்ளிகள் திறந்த முதல்நாளிலேயே, தமிழக பள்ளிக்கல்வித்துறை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அனைவருக்கும்...

தங்கம் விலை ஒரே நாளில் இரு முறை உயர்வு!!

இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை இரண்டு முறை உயா்வு. மக்கள்...

தீபாவளிக்கு சொந்த ஊர் போகணுமா? 20,208 சிறப்புப் பேருந்துகள் ரெடி…

தீபாவளி பண்டிகையை ஒட்டி, தமிழ்நாட்டில் உள்ள போக்குவரத்து கழகங்கள் சிறப்புப் பேருந்துகளை...

தள்ளிப்போன ‘STR 49’ முன்னோட்டம்…. ரிலீஸ் எப்போன்னு தெரியுமா?

STR 49 பட முன்னோட்டத்தின் ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.சிம்பு...

Parivahan Portal மூலம் மொபைல் எண் புதுப்பிப்பு…முழு வழிமுறை இதோ!

ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களில் மொபைல் எண் புதுப்பிப்பு அவசியம்...

டார்ஜிலிங்கில் நிலச்சரிவு!! பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு!!

டார்ஜிலிங்கில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 28...

மகளிர் தினத்தில் பெண்களுக்கு பரிசு கொடுத்த மத்திய அரசு..!!

   உஜ்வாலா சமையல் எரிவாயு திட்ட பயனாளிகளுக்கு ரூ. 300 மானியத் தொகை தொடர்ந்து அளிக்கப்படும் என்று கூறி பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவைக்...

“ஜெகன்மோகன் ரெட்டி அவ்ளோதான்” பிரசாந்த் கிஷேர் ஆருடம்..!!

 ஆந்திரப் பிரதேசத்தில் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் அம்மாநில முதல்வரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி படுதோல்வி அடைவார் என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.மார்ச் 3ம் தேதி...

தகவல் கொடுத்தால் ரூ. 10 லட்சம் சன்மானம்- என்.ஐ.ஏ அதிரடி..!!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் குண்டு வெடிப்பதற்கு காரணமாக இருந்த நபர் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ. 10 லட்சம் சன்பமானம் வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.கடந்த 23ம் தேதி...

“ஆதித்யா எல்1 ஏவப்பட்ட நாளில் எனக்கு புற்றுநோய்” இஸ்ரோ தலைவர் சோம்நாத் பகீர்..!!

 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் தனக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்ததாக தெரிவித்துள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தைச் சேர்ந்த கே. சிவனின் பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து...

மவுத் ஃபிரெஷ்னரை பயன்படுத்திய 5 பேருக்கு நடந்த பயங்கரம்..!!

பிரபல ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு மவுத் ஃபிரெஷ்னரை எடுத்து உபயோகித்த 5 நபர்கள் ரத்த வாந்தி எடுத்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.டெல்லி குருகிராமில் இருக்கும் லாஃபோரெஸ்டா என்கிற 3 ஸ்டார் ஹோட்டலுக்கு...

“நான் வந்தாலே சிலருக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது” பிரதமர் மோடி கடும் விமர்சனம்..!!

 சென்னை மக்கள் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டபோது அவர்களுக்கு உதவாமல் திமுக அரசு அக்கறையின்றி செயல்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.தமிழ்நாட்டிற்கு ஒருநாள் பயணமாக சென்னை வந்தடைந்த மோடிக்கு பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள்...