Yoga
Exclusive Content
உலக நாடுகளால் கௌரவிக்கப்படும் நம் பாரதப் பிரதமர் – நயினார் நகேந்திரன் பெருமிதம்
அரசுமுறை பயணமாக இஸ்ரேல் நாட்டுக்குச் சென்றுள்ள நமது மாண்புமிகு பாரதப் பிரதமர்...
கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.5,000 கூடுதலாக வழங்கப்படும் – அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு
கவுரவ விரிவுரையாளர்களுக்கு மார்ச் 1ம் தேதி முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும்...
எப்ஸ்டீன் கோப்புகள் – வாஷிங்டனிலிருந்து தில்லி வரை – முதலாளித்துவ சமூகத்தின் இருண்ட பக்கங்கள்
எப்ஸ்டீன் கோப்புகளிலிருந்து வெளியிடப்பட்ட ஆவணங்கள் என்பது ஒரு தனி மனி தனின்...
நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கும் கூட்டணி பேரம்…திமுகவா, தவெகவா – காங்கிரஸின் அடுத்த கட்ட நகர்வு என்ன?
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி அரசியலில் புதிய திருப்பங்கள் உருவாகி...
முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணு மறைவு – செங்கொடி தாழ்த்தி சிபிஐ(எம்) மாநில செயற்குழு பகழஞ்சலி
அன்புத் தோழர் ஆர். நல்லக்கண்ணு மறைவுக்கு மரியாதை செலுத்தும் விகையில் தமிழ்நாடு...
முன்னாள் அமைச்சர் வெள்ளூர் வீராசாமி காலமானார்…
எம்.ஜி.ஆர் ஆட்சியில் அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் 88 வயது வெள்ளூர்...
மழை நின்றதும் இரண்டு மணி நேரத்தில் மின்சாரம் வழங்கப்படும்…மின்துறை அமைச்சர் அறிவிப்பு
பேயாட்டம் ஆடிவரும் மிக்ஜம் புயலால் சென்னைவாசிகள் அடுத்தடுத்து இன்னல்களை சந்தித்து வருகின்றனர். ஏற்கனவே மழையால் நகரமே இருளில் மூழ்கி இருந்தது. இதில் நேற்று இரவில் இருந்தே சென்னையின் பல இடங்களில் மின்சார இணைப்பு...
வெள்ளத்துக்கு இடையே பிரசவம்.. தாயும் சேயும் நலம்… காவல்துறையின் நெகிழ்ச்சி செயல்!
சென்னை நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் முதல் தளம் வரையிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்கள் அனைத்தும் கண் முன்னே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகின்றன. தாழ்வான...
சவாலான இந்த பேரிடரை நாம் ஒன்றிணைந்து எதிர் கொள்வோம்….. முதல்வர் ஸ்டாலின்!
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் வலுப்பெற்று மிரட்டி வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான இடங்களில் புயலின் எதிரொலியாக, பாதுகாப்பு காரணங்கள்...
கனமழை எதிரொலி…..ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ரத்து…..சசிகலா!
தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவாக அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நாளை(05.12.23) அவருடைய நினைவிடத்தில் நடத்த சசிகலாவால் திட்டமிடப்பட்டது....
4 மாவட்டங்களை தொடர்ந்து… ராணிப்பேட்டை மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள மிக்ஜம் வட கடலோர மாவட்டங்களை பந்தாடி வருகிறது. குறிப்பாக சென்னை வெள்ளத்தில் தத்தளிக்கிறது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் பாதுகாப்பு காரணம் கருதி மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. தொடர்...
மிக்ஜம் புயல் எதிரொலி…டிசம்பர் 9 வரை தேர்வுகள் ஒத்திவைப்பு….. அண்ணா பல்கலைக்கழகம்!
மிக்ஜம் புயல் மற்றும் அதிக கன மழை எச்சரிக்கையால் சென்னையில் உள்ள பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு தனியார் நிறுவனங்களுக்கு திங்கட்கிழமை (டிசம்பர் 4)பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. புயலானது இன்று இரவு கரையை...
