Yoga

Exclusive Content

மம்தாவிற்கு உச்சநீதிமன்றம் கொட்டு – அமலாக்கத்துறை சோதனையின் போது முதலமைச்சர் உள்ளே நுழைவதை வேடிக்கை பார்க்க முடியாது

அமலாக்கத்துறை விவகாரத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவின் நடவடிக்கை குறித்து உச்சநீதி...

தவெக ஆன்லைன் பிரச்சார விவகாரம் – தேர்தல் ஆணையத்திடம் அடுத்தடுத்து குவியும் புகார்களால் பரபரப்பு

தமிழக வெற்றி கழகத்தின் பெயரில் வெளியான ஆன்லைன் பிரச்சாரத்தின் மீது நடவடிக்கை...

சென்னை – 198 பதற்ற வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்…

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள்...

இஸ்ரேல் – ஈரான் போர்: ஹார்முஸ் பாதுகாப்புத் திட்டம் குறித்து ஆலோசனை – பிரிட்டன் தகவல்

முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படும் பட்சத்தில்,...

6 மணிக்கு மேல் பைக்கில் செல்ல தடை – தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடு…

மேற்கு வங்கத்தில் தேர்தல் வன்முறைகளைத் தடுக்கவும், பாதுகாப்பான வாக்குப்பதிவை உறுதி செய்யவும்...

கர்நாடகா: ஓட்டு போட வந்ததால் நேர்ந்த சோகம் – பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து

ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் இன்று அதிகாலை காரும் தனியாா் சொகுசு...

மழை நின்றதும் இரண்டு மணி நேரத்தில் மின்சாரம் வழங்கப்படும்…மின்துறை அமைச்சர் அறிவிப்பு

பேயாட்டம் ஆடிவரும் மிக்ஜம் புயலால் சென்னைவாசிகள் அடுத்தடுத்து இன்னல்களை சந்தித்து வருகின்றனர். ஏற்கனவே மழையால் நகரமே இருளில் மூழ்கி இருந்தது. இதில் நேற்று இரவில் இருந்தே சென்னையின் பல இடங்களில் மின்சார இணைப்பு...

வெள்ளத்துக்கு இடையே பிரசவம்.. தாயும் சேயும் நலம்… காவல்துறையின் நெகிழ்ச்சி செயல்!

சென்னை நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் முதல் தளம் வரையிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்கள் அனைத்தும் கண் முன்னே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகின்றன. தாழ்வான...

சவாலான இந்த பேரிடரை நாம் ஒன்றிணைந்து எதிர் கொள்வோம்….. முதல்வர் ஸ்டாலின்!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் வலுப்பெற்று மிரட்டி வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான இடங்களில் புயலின் எதிரொலியாக, பாதுகாப்பு காரணங்கள்...

கனமழை எதிரொலி…..ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ரத்து…..சசிகலா!

தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவாக அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நாளை(05.12.23) அவருடைய நினைவிடத்தில் நடத்த சசிகலாவால் திட்டமிடப்பட்டது....

4 மாவட்டங்களை தொடர்ந்து… ராணிப்பேட்டை மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள மிக்ஜம் வட கடலோர மாவட்டங்களை பந்தாடி வருகிறது. குறிப்பாக சென்னை வெள்ளத்தில் தத்தளிக்கிறது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் பாதுகாப்பு காரணம் கருதி மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. தொடர்...

மிக்ஜம் புயல் எதிரொலி…டிசம்பர் 9 வரை தேர்வுகள் ஒத்திவைப்பு….. அண்ணா பல்கலைக்கழகம்!

மிக்ஜம் புயல் மற்றும் அதிக கன மழை எச்சரிக்கையால் சென்னையில் உள்ள பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு தனியார் நிறுவனங்களுக்கு திங்கட்கிழமை (டிசம்பர் 4)பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. புயலானது இன்று இரவு கரையை...