Yoga

Exclusive Content

சென்னை வந்தடைந்த தேர்தல் ஆணையர் குழு… ஆய்வுக்குப் பின் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தகவல்…

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் ஆணையர்கள் சுக்பீர்...

ஆஷா என்பது உலகமே போற்றிய ஓர் உன்னதமான திட்டம் – அன்புமணி

ஆஷா எனும் அற்புத சாதனை! நாம் படைத்த சாதனைகளை இந்த உலகம்...

திருவான்மியூர் – உத்தண்டி உயர்மட்ட சாலை…ரூ.2100 கோடி திட்டத்திற்கு முதல்வர் அடிக்கல்

திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை உயர்மட்ட சாலை மேம்பாலம் அமைக்கும் பணிக்கு...

உலக நாடுகளால் கௌரவிக்கப்படும் நம் பாரதப் பிரதமர் – நயினார் நகேந்திரன் பெருமிதம்

அரசுமுறை பயணமாக இஸ்ரேல் நாட்டுக்குச் சென்றுள்ள நமது மாண்புமிகு பாரதப் பிரதமர்...

கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.5,000 கூடுதலாக வழங்கப்படும் – அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு

கவுரவ விரிவுரையாளர்களுக்கு மார்ச் 1ம் தேதி முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும்...

எப்ஸ்டீன் கோப்புகள் – வாஷிங்டனிலிருந்து தில்லி வரை – முதலாளித்துவ சமூகத்தின் இருண்ட பக்கங்கள்

எப்ஸ்டீன் கோப்புகளிலிருந்து வெளியிடப்பட்ட ஆவணங்கள் என்பது ஒரு தனி மனி தனின்...

மிக்ஜாம் புயல் எதிரொலி….. இரண்டாவது நாளாக இன்றும் திரையரங்குகள் இயங்காது!

வங்க கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக உருவான மிக்ஜாம் புயல், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை பெரிய அளவில் உலுக்கி எடுத்துள்ளது. அந்த வகையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,...

தாம்பரம், கோயம்பேடு பகுதிகளில் வழக்கம்போல் செயல்பட தொடங்கிய போக்குவரத்து!

வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினால் மிக்ஜாம் புயல் உருவானது. இந்த புயலினால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் போன்ற கடலோர மாவட்டங்கள் பெரும் பாதிப்பிற்குள்ளானது. அதனால் பொது மக்களின்...

மூன்றாவது முறையாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் நயன்தாரா!

இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த 2012 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதை தொடர்ந்து 2015 விஜய் சேதுபதி, நயன்தாரா...

மிக்ஜாம் புயலால் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு….. 10 லட்சம் நிதி உதவி வழங்கிய சூர்யா, கார்த்தி!

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல், தற்போது சென்னையை விட்டு நகர்ந்து சென்றாலும் இன்று முற்பகலில் நெல்லூர் மற்றும் மசூலி பட்டணத்திற்கு இடையே தீவிரப் புயலாக மாறி கரையை கடக்கும் என்று...

சென்னை மாநகராட்சி அறிவித்த மழைநீர் வடிகால் திட்டம் எங்கே?….. வெளுத்து வாங்கிய விஷால்!

வங்க கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக உருவான மிக்ஜாம் புயலானது சென்னை மட்டுமல்லாமல் திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற கடலோர மாவட்டங்களை பந்தாடி வருகிறது. குறிப்பாக சென்னை முழுவதும் வெள்ளத்தில்...

கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்….. மக்கள் நீதிமய்ய உறவுகளுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்!

தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மிக்ஜாம் புயல் உருவானது. இந்த புயலினால் கனமழையானது தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற கடலோர மாவட்டங்களில் மக்களின்...