Yoga
Exclusive Content
மம்தாவிற்கு உச்சநீதிமன்றம் கொட்டு – அமலாக்கத்துறை சோதனையின் போது முதலமைச்சர் உள்ளே நுழைவதை வேடிக்கை பார்க்க முடியாது
அமலாக்கத்துறை விவகாரத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவின் நடவடிக்கை குறித்து உச்சநீதி...
தவெக ஆன்லைன் பிரச்சார விவகாரம் – தேர்தல் ஆணையத்திடம் அடுத்தடுத்து குவியும் புகார்களால் பரபரப்பு
தமிழக வெற்றி கழகத்தின் பெயரில் வெளியான ஆன்லைன் பிரச்சாரத்தின் மீது நடவடிக்கை...
சென்னை – 198 பதற்ற வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்…
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள்...
இஸ்ரேல் – ஈரான் போர்: ஹார்முஸ் பாதுகாப்புத் திட்டம் குறித்து ஆலோசனை – பிரிட்டன் தகவல்
முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படும் பட்சத்தில்,...
6 மணிக்கு மேல் பைக்கில் செல்ல தடை – தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடு…
மேற்கு வங்கத்தில் தேர்தல் வன்முறைகளைத் தடுக்கவும், பாதுகாப்பான வாக்குப்பதிவை உறுதி செய்யவும்...
கர்நாடகா: ஓட்டு போட வந்ததால் நேர்ந்த சோகம் – பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து
ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் இன்று அதிகாலை காரும் தனியாா் சொகுசு...
வெள்ளம் சூழ்ந்ததால் பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையம் மூடல்… ஆலந்தூர் ரயில் நிலையத்தை பயன்படுத்த வேண்டுகோள்!
மிக்ஜம் புயல் சென்னைவாசிகளை பலவிதத்தில் இன்னல்களுக்கு ஆளாக்கியுள்ளது. பல இடங்களில் சுரங்கப்பாதைகள் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் அவற்றை பயன்படுத்தும் பயணியர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். முக்கிய ரயில்...
தத்தளிக்கும் தலைநகரம்… ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்!
நேற்று இரவு முதல் தலைநகரம் சென்னையில் கொட்டி தீர்க்கும் கனமழையால் நகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. மக்கள் நடமாட்டத்தை குறைப்பதற்காக மற்றும் தேவையற்ற விபத்துகளை தவிர்ப்பதற்காக அரசு மற்றும் பொது நிறுவனங்கள் அனைத்திற்கும் பொது...
மக்களே உஷார்…கரையை நெருங்கும் மிக்ஜம் புயல்!
இன்று பிற்பகல் நிலவரப்படி அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள மிக்ஜம் புயல் சென்னைக்கு 90 கிலோ மீட்டர் வடகிழக்கிலும், நெல்லூருக்கு 140 கிலோ மீட்டர் தென்கிழக்கிலும் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 10 கிலோமீட்டர்...
வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்…..மக்களுக்கு ஆளுநர் ஆர். என். ரவி வேண்டுகோள்!
மிக்ஜம் புயல் எதிர்பாராத வகையில் சென்னையை பாதித்துள்ளது. புயலானது சென்னையில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. ஆனால் இப்போதே தரைப்பகுதியில் வீசும் காற்று மணிக்கு 70 முதல் 80...
பழவேற்காட்டை சூழ்ந்த வெள்ளம்… மீட்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய தேவைகள் வழங்கப்பட்டுள்ளது!
தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் சென்னையில் கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் பெருமளவுக்கு பாதிப்படைந்துள்ளனர். குறிப்பாக கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவ மக்கள் படகுகள் மற்றும் உடைமைகளை இழந்து பெரும் துன்பங்களை...
வெள்ளத்தில் மிதக்கும் வேளச்சேரி… மிரட்டி எடுக்கும் மிக்ஜம் புயல்!
கடந்த நூறு ஆண்டுகளில் பெய்த கனமழைகளில் மிக்ஜம் புயலால் ஏற்பட்டுள்ள அதிகனமழையும் முக்கிய இடம் பெற்றுள்ளது. பல்வேறு இடங்களில் கழுத்தளவு மூழ்கும் வரை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கடற்கரை ஓர பகுதிகளில் மிக்ஜம் புயல்...
