Yoga

Exclusive Content

முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணு மறைவு – செங்கொடி தாழ்த்தி சிபிஐ(எம்) மாநில செயற்குழு பகழஞ்சலி

அன்புத் தோழர் ஆர். நல்லக்கண்ணு மறைவுக்கு மரியாதை செலுத்தும் விகையில் தமிழ்நாடு...

முன்னாள் அமைச்சர் வெள்ளூர் வீராசாமி காலமானார்…

எம்.ஜி.ஆர் ஆட்சியில்  அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர்  88 வயது வெள்ளூர்...

நேர்மையான அரசியல்வாதியாக தன்னை நிலைநிறுத்தியவர் தலைவர் நல்லகண்ணு – பிரேமலதா விஜயகாந்த்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவிற்கு பிரேமலதா விஜயகாந்த்...

”நேர்மை என்பதற்கு மறுபெயர் நல்லகண்ணு” – எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் இரங்கல்

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக உழைத்தவர் நல்லக்கண்ணு – மு.வீரபாண்டியன் புகழாரம்

வாழ்நாள் முழுவதும் மக்களுக்கா உழைத்தவர் நல்லக்கண்ணு என இந்திய கம்யூனிஸ்ட் மாநில...

பொது வாழ்வில் புடம் போட்டத் தங்கமாக ஒளிர்ந்த மாமனிதர் நல்லகண்ணு – வைகோ இரங்கல்

அரசியல் பொது வாழ்வில் தியாகத்தால் புடம் போட்டத்  தங்கமாக சுடர் விட்டு ...

மாங்காடு, பழவேற்காடு பகுதியைச் சூழ்ந்த வெள்ளம்… விரைந்து செயல்பட்ட மீட்பு குழுவினர்!

சென்னை மற்றும் புறநகர் பகுதியை தலைகீழாக புரட்டி போட்டுள்ளது மிக்ஜம் புயலால் ஏற்பட்டுள்ள அதிக கன மழை. பல்வேறு இடங்களில் 25 சென்டிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள்...

மிக்ஜம் புயல், அதி கன மழை… குறைக்கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கை…!

சென்னையை புரட்டி போட்டுள்ள மிக்ஜம் புயல் 2015 ஐ சென்னை மக்களுக்கு ஞாபகப்படுத்தியுள்ளது. பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகின்றன. பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு, தனியார் நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை...

மிக்ஜம் புயல் எதிரொலி… தற்காலிகமாக மூடப்படும் சென்னை விமான நிலையம்!

மிக்ஜம் புயலால் சென்னைவாசிகளின் இயல்புநிலை வாழ்க்கை பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியும் வீடுகள் மற்றும் சாலையில் நிறுத்தப்பட்ட வாகனங்களும் வெள்ள நீரில் தத்தளிக்கின்றன. குறிப்பாக கூடுவாஞ்சேரி, வேளச்சேரி போன்ற...

தாம்பரம் ரயில் நிலையத்தில் சூழ்ந்த வெள்ள நீர்….. பாதுகாப்பாக இருக்க வேண்டுமென பொது மக்களுக்கு அறிவுறுத்தல்!

இலங்கையை ஒட்டிய வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று தற்போது மிக்ஜாம் புயல் சென்னைக்கு கிழக்கு வட கிழக்கில் கிட்டதட்ட 100 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது....

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று இரவு வரை மழை தொடரும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை 5.30 மணிக்கு வலுப்பெற்ற நிலையில், அதற்கு மிக்ஜாம் என்று பெயரிடப்பட்டது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில்...

மிக்ஜாம் புயலினால் சென்னையில் காலை 8 மணி வரை மின்சார ரயில் சேவை நிறுத்தம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு!

மிக்ஜாம் புயலினால் சென்னையில் காலை 8 மணி வரை மின்சார ரயில் சேவை நிறுத்தம்மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் புயலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இரவு...