டாப் கியரில் ஸ்டாலின்! ஓபிஎஸ்-ம் வந்துட்டாரு! சரவெடி தேர்தல்! அய்யநான் நேர்காணல்!
திமுகவை எதிர்த்து வெற்றி பெற்று எம்எல்ஏவான ஓபிஎஸ்-ஐ, திமுக ஆதரவாளராக மீண்டும்...
திமுகவில் இணையப்போகும் ஓபிஎஸ்! மிக்சர் தின்னும் இபிஎஸ்! ப்ரியன் நேர்காணல்!
ஓ.பன்னீர்செல்வம், இபிஎஸ்-ஐ அரசியல் ரீதியாக எதிர்க்க முடிவு செய்துவிட்டதாகவும், திமுகவில் இணைவதா?...
பிரேமலதா கேட்ட தொகுதிகள்! 173 உதயசூரியன்! ஸ்டாலின் உறுதி! எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!.
திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கூடுதல் இடங்கள் கேட்பதில்...
கூட்டாட்சி வேறு,கூட்டணி ஆட்சி வேறு… வாங்க! கொஞ்சம் அலசலாம்…
“மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்பது ஒரு தேர்தல் முழக்கம் மட்டுமல்ல;...
தேறாத விஜய்! தெறித்து ஓடிய சீமான்! பத்திரிகையாளர் விஜய்சங்கர் விளாசல்!
அதிமுக மத்தியில் ஆளும் பாஜகவையும், மாநில கட்சியான திமுகவையும் ஒன்று என ஒப்பிடுவது மிகவும் தவறானது என்று பத்திரிகையாளர் விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்.நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் மற்றும் அவருடைய நிலைப்பாடுகள் குறித்து பத்திரிகையாளர் விஜய்சங்கர் பிரபல யூடியூப் சேனலுக்கு...
அம்பேத்கரை விழுங்கிய ஆர்.எஸ்.எஸ்! திமுக அணி கொள்கை கூட்டணி! உடைத்து பேசும் பத்திரிகையாளர் விஜயசங்கர்!
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி கொள்கை ரீதியாக பாஜகவை எதிர்ப்பவர்கள் என்றும், அந்த கூட்டணியை உடைக்கும் வலிமை அண்ணாமலையிடம் இல்லை என்றும் மூத்த பத்திரிகையாளர் விஜயசங்கர் தெரிவித்துள்ளார்.நாட்டில் அரசமைப்பு சட்டத்தை சிதைக்கும் பாஜகவின் செயல்பாடுகளை விமர்சித்து பிரபல யூடியூப் சேனலுக்கு...
திமுகவின் வலிமையை காட்டிய சர்வே… 79% பேர் பாஜகவை எதிர்க்கிறார்கள்! புள்ளி விபரங்களுடன் ஜென்ராம்!
தமிழ்நாட்டில் அதிருப்தி உள்ளது, ஆட்சிக்கு எதிரான மனநிலை உள்ளது என்று சிலர் சொல்வது உண்மைக்கு மாறானது என்றும், இந்தியா டுடே கருத்துக்கணிப்பு முடிவுகள் திமுகவுக்கு உள்ள மக்கள் வலிமையை காட்டுவதாகவும் பத்திரிகையாளர் ஜென் ராம் தெரிவித்துள்ளார்.இந்தியா டுடே கருத்துக்கணிப்பு முடிவுகள்...
சி- ஓட்டர் சர்வே! மீண்டும் திமுக ஆட்சி அமையும்! பாஜகவுக்கு விழுந்த பேரிடி!
இந்தியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பில் தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சிதான் அமையும் என்று வந்துள்ளதாகவும், திராவிடக்கட்சிகளுக்கு வர வேண்டிய வாக்குகள் முழுமையாக வந்துள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம் தெரிவித்துள்ளார். இந்தியா டுடே - சீ ஓட்டர் அமைப்பு இணைந்து நடத்திய மூட்...
செங்கோட்டையன் போர்க்குரல்! எடப்பாடிக்கு அருமையான தருணம் வரும்! அடித்துச்சொல்லும் குபேந்திரன்!
அதிமுகவில் பிரிந்தவர்கள் மீண்டும் இணைந்தால் கட்சி வலிமைபெறும் என அனைத்து தரப்பினரும் விரும்புவதாகவும், மூத்த தலைவரான செங்கோட்டையனிடம், எடப்பாடி பழனிசாமி பேசி சமாதானம் செய்ய வேண்டும் என்றும் பத்திரிகையாளர் குபேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்...
எடப்பாடி Vs செங்கோட்டையன்: மோதலுக்கு இதுதான் காரணம்! உடைத்துப்பேசும் குபேந்திரன்!
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கும் விவகாரத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவறு செய்துவிட்டார் என பத்திரிகையாளர் குபேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். பாஜகவின் தூண்டுதல் காரணமாக செங்கோட்டையன் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...
அடுத்தக்கட்ட பயணம் குறித்து விரைவில் அறிவிப்பேன்… ஜெகதீச பாண்டியன் அதிரடி!
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியபோதும், தமிழ் தேசிய அரசியலில் தொடர்ந்து பயணிப்பபேன் என்றும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பேன் என்றும் ஜெகதீச பாண்டியன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு ஜெகதீச பாண்டியன் அளித்துள்ள பேட்டியில்...
பதம் பார்த்த விஜய்! பயந்து நடுங்கும் சீமான்! உடைத்து பேசிய ஜெகதீச பாண்டியன்!
சீமான் தகுதியாக இருக்கிற வரை கட்சி உங்களுடன் இருந்ததாகவும், இப்போது அவர் கொள்கையிலிருந்து தடம் புரண்டுவிட்டதால் தான் கட்சியில் இருந்து இவ்வளவு பேர் விலகி சென்று கொண்டிருக்கிறார்கள் என்று அக்கட்சியின் முன்னாள் மாநல ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் தெரித்துள்ளார்.நாம் தமிழர்...
செங்கோட்டையன் அடுத்த பொதுச்செயலாளர்… பாஜக ஆட்டம் மோசமாக இருக்கும்… எஸ்.பி. லட்சுமணன் சூசகம்!
2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை எதிர்க்க அதிமுக வலிமையாக இருக்க வேணடும் என பாஜக எண்ணகிறது. இந்த உண்மையை ஏற்க மறுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு அரசியல் பாடம் கற்பிக்க பாஜக திட்டமிடுவதாக பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார்.அத்திக்கடவு -...
சீமானுடன் 27 ஆண்டுகள்… அன்று அண்ணன்! இன்று அடியாள்! ஜெகதீசபாண்டியன் நேர்காணல்!
ஆர்எஸ்எஸ் அமைப்பு சீமானை கையில் எடுத்து, பெரியாரையும், மறைமுகமாக பிரபாகரனை வீழ்த்துவதாகவும், அதற்கு சீமான் துணை போகிறார் என்றும் அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி ஜெகதீசபாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.சீமான் மற்றும் பாஜக தலைவர்களுக்கு இடையிலான உறவு குறித்தும், ஈரோடு இடைத் தேர்தலில் நாம்...
━ popular
தமிழ்நாடு
“தமிழே” என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது – முதல்வர்
உலக தாய்மொழி தினத்தையொட்டி, “தமிழே” என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது என முதல்வர் கூறியுள்ளாா்.உலகிலுள்ள சுமார் 7,000 மொழிகளின் பன்முகத்தன்மையை பாதுகாக்கும் நோக்கில், ஆண்டுதோறும் பிப்ரவரி 21ம் தேதி உலக தாய்மொழி...


