spot_imgspot_img

கட்டுரை

டாப் கியரில் ஸ்டாலின்! ஓபிஎஸ்-ம் வந்துட்டாரு! சரவெடி தேர்தல்! அய்யநான் நேர்காணல்!

திமுகவை எதிர்த்து வெற்றி பெற்று எம்எல்ஏவான ஓபிஎஸ்-ஐ, திமுக ஆதரவாளராக மீண்டும்...

திமுகவில் இணையப்போகும் ஓபிஎஸ்! மிக்சர் தின்னும் இபிஎஸ்! ப்ரியன் நேர்காணல்!

ஓ.பன்னீர்செல்வம், இபிஎஸ்-ஐ அரசியல் ரீதியாக எதிர்க்க முடிவு செய்துவிட்டதாகவும், திமுகவில் இணைவதா?...

பிரேமலதா கேட்ட தொகுதிகள்! 173 உதயசூரியன்! ஸ்டாலின் உறுதி! எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!.

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கூடுதல் இடங்கள் கேட்பதில்...

கூட்டாட்சி வேறு,கூட்டணி ஆட்சி வேறு… வாங்க! கொஞ்சம் அலசலாம்…

“மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்பது ஒரு தேர்தல் முழக்கம் மட்டுமல்ல;...

பசப்பு வார்த்தைகளை பேசும் பாஜக… அண்ணாமலை சொல்றது பச்சைப் பொய்… ஆதாரத்துடன் எஸ்.பி.லட்சுமணன்!

மும்மொழி கொள்கை என்று சொல்லி இந்தி, சமஸ்கிருதத்தை தமிழகத்தில் திணிக்க பாஜக முயற்சிப்பதாக பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் அண்ணாமலை சொல்வது பச்சை பொய் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.மும்மொழி கொள்கை விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக அண்ணாமலை...

பாஜக எதிர்ப்பில் உறுதியுடன் எடப்பாடி ! அடித்துச்சொல்லும் பழ.கருப்பையா!

தமிழ்நாட்டில் பாஜகாவில் தனியாக நின்று வெல்ல முடியாது என்பதால் அதிமுகவை உடைத்து ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள் என தமிழ்நாடு தன்னுரிமைக் கழகத் தலைவர் பழ. கருப்பையா குற்றம்சாட்டியுள்ளார்.விஜய்க்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதும், அதிமுகவில் செங்கோட்டையனின் கொந்தளிப்பு உள்ளிட்ட விவகாரங்கள்...

பின்வாங்கிய பவன்! அமித்ஷாவின் அடுத்த ஆட்டம்! பின்னணி உடைக்கும் இந்திரகுமார்!

சனாதன யாத்திரை மேற்கொள்வதாக அறிவித்த ஆந்திர துணை முதலமைச்சர்  பவன் கல்யாண், தமிழ்நாட்டில் எழுந்த எதிர்ப்பின் காரணமாகவே தான் சாதாரண யாத்திரையை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார் என பத்திரிகையாளர் இந்திரகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.ஆந்திர துணை முதலமைச்சர் தமிழகம் மற்றும் கேரள கோவில்களில் சுற்று...

நிதிஷ், நாயுடு… அடங்கி இருங்கப்பா! லேட்டஸ்ட் சர்வே! மிரட்டல் விடும் பாஜக!

இந்தியா டுடே - சீ ஓட்டர் கருத்துக்கணிப்புகள் முடிவுகள் மூலம் பாரதிய ஜனதா கட்சிக்கு, தனது  ஆட்சிக்கு ஆதரவளித்து வரும் நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளதாக  மக்கள் ஆய்வு நிறுவன இயக்குநர் பேராசிரியர் ச. ராஜநாயகம்...

திருப்பரங்குன்றம் சர்ச்சை : வேல் யாத்திரைக்கு கோர்ட் வச்ச ஆப்பு! உடைத்து பேசும் பழ.கருப்பையா!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சென்னையில் யாத்திரை நடத்த அனுமதி மறுத்துள்ளது சரியான முடிவு என்றும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் வஞ்சக வலையில் இஸ்லாமியர்கள் விழுந்துவிடக் கூடாது என்றும் தமிழ்நாடு தன்னுரிமைக் கழக தலைவர் பழ. கருப்பையா வலியுறுத்தியுள்ளார்.திருப்பரங்குன்றம் கோவில் விவகாரம் குறித்த சென்னை...

வரி மட்டும் வேணுமா? சாட்டையை எடுங்க ஸ்டாலின்!

தமிழ்நாட்டிற்கு கல்விக்கு நிதி வழங்க மறுக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிரான மிகப்பெரிய மக்கள் போராட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுக்க வேண்டும் என்று பத்தரிகையாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டிற்கான ஒன்றிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய ரூ.2,000 கோடிக்கும் மேற்பட்ட...

தமிழ்நாட்டிற்கு நிதி தர மாட்டேன் என்று சொல்ல யார் உரிமை கொடுத்தது?  கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு!

தமிழ்நாட்டிற்கு சமக்ர சிக்ஷா திட்டத்திற்கான நிதியை தர மாட்டேன் என்று சொல்ல மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு யார் உரிமை கொடுத்தது என்று கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.தேசிய கல்வி கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டிற்கான எஸ்எஸ்ஏ...

ஜோசப் விஜய் டூ தோஸ்த் விஜய்! ஒய் பிளஸ் பாதுகாப்பு கொடுத்த ரகசியம்!

சிறுபான்மையினர் வாக்குகள் திமுகவுக்கு செல்லாமல் பிரிப்பதற்காக விஜயை பாஜக பயன்படுத்துவதாகவும், அதற்காகவே அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுவதாக பத்திரிகையாளர் செந்தில்வேல் குற்றம்சாட்டியுள்ளார்.தவெக தலைவரும், நடிகருமான விஜய்க்கு மத்திய அரசின் ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதின் பின்னணி குறித்து பத்திரிகையாளர் செந்தில்வேல்...

ஒன்றிணைய நான் ரெடி! கையெழுத்து கேட்ட எடப்பாடி! 

ஓ.பி.எஸ், டிடிவி தினகரன் போன்றவர்களை அதிமுகவில் மீண்டும் இணைப்பதற்கான முயற்சிகள் நடைபெறுவதாகவும், இது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் கூறியுள்ளார்.அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைப்பதற்காக நடைபெற்று வரும் முயற்சிகள் மற்றும் கூட்டணி...

செங்கோட்டையன் வீசிய வெடி! அமித்ஷாவை சந்தித்த மிதுன்!  உடைத்துப்பேசும் பத்திரிகையாளர் ப்ரியன்!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தான் கட்சியில் இருந்து புறக்கணிக்கப்படுவதன் காரணமாகவே எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளார் என்றும், மற்றபடி எடப்பாடி பழனிசாமியுடன் மோதிடும் எண்ணம் அவரிடம் இல்லை என்றும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் விளக்கம் அளித்துள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...

━ popular

திமுக விருப்ப மனு இன்று முதல் விநியோகம் …

திமுக சார்பில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக  மார்ச் 02 ஆம் தேதி வரை விருப்ப மனு விநியோகிப்படுகிறது. இதுவரை 200க்கும் மேற்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.திமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில்...