கட்டுரை

​மே தினத்தின் இரத்த சாட்சிகள்: ஹேமார்க்கெட் போராட்டத்தின் வரலாறு

​மே-1 என்பது வெறும் கொண்டாட்ட நாள் மட்டுமல்ல; அது உழைப்பாளர் வர்க்கத்தின்...

மே-1 உழைப்பாளர் தினம்: உழைப்பின் உயர்வைப் போற்றுவோம்

மே 1 - சர்வதேச உழைப்பாளர் தினம் (May Day) உலகெங்கிலும்...

மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சி – கருத்து கணிப்பு முடிவு

தமிழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, தற்போதைய சூழலில் முதலமைச்சர் மு.க....

ஸ்டாலின் பிம்பத்துக்கு ஆபத்து! பாஜக யாரை குறிவைக்கிறது? உடைத்துப் பேசும் சமஸ்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிம்பத்தை உடைக்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளதாகவும், ஒடிசாவில் நவீன் பட்நாயக்கை வீழ்த்த எடுத்த ஆயுதத்தையே, தற்போது ஸ்டாலினை வீழ்த்த தர்மேந்திர பிரதான் பயன்படுத்துவதாகவும் பத்திரிகையாளர் சமஸ் எச்சரித்துள்ளார்.தர்மேந்திரி பிரதான் நாடாளுமன்றத்தில் எழுப்பியுள்ள சூப்பர் முதல்வர் என்ற கருத்தாக்கத்தின்...

இந்திய மொழிகளை காப்பாற்றிய பெரியார்… வெளிவராத தகவல்களை பகிர்ந்த செந்தலை கவுதமன்!

1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் நாட்டில் உள்ள அனைத்து மொழிகளையும் பெரியார் காப்பாற்றினார் என்று வரலாற்று ஆய்வாளர் செந்தலை கவுதமன் தெரிவித்தார்.கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  வரலாற்று ஆய்வாளர் செந்தலை கவுதமன்...

உரிமைய விட்றாதீங்க! கட்டளை இட்ட ஸ்டாலின்!  டென்ஷனில் மோடி!

மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை பெறுவதற்காக நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டதால், இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய முடிவை எடுப்பார் என்று என்.ஆர்.இளங்கோ எம்.பி. தெரிவித்துள்ளார்.திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திய...

எம்.பிக்கள் கூட்டம்! அடங்கும் பாஜக ஆட்டம்! என்.ஆர்.இளங்கோ நேர்காணல்!

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தோம் என்றால் தென்னிந்திய மாநிலங்களை விட வடமாநிலங்களுக்கு பல மடங்கு அதிக எம்.பிக்கள் கிடைப்பார்கள் என்று திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. தெரிவித்துள்ளார். இதன் மூலம் தென் மாநில எம்.பிக்கள் இன்றியே...

வாக்கு அரசியலுக்காக தவறாக சித்தரிப்பதா? எப்போது மன்னிப்பு கேட்பீர்கள்! விஜய்-ஐ விளாசும் செந்தில்வேல்!

தமிழக வெற்றிக்கழக தலைவர்  விஜய், தனது வாக்கு அரசியலுக்காக தமிழ்நாட்டை பெண்கள் வாழ தகுதியற்ற மாநிலம் போன்று தொடர்ந்து சித்தரிப்பது ஏற்புடையது அல்ல என்று பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.மகளிர் தினத்தையொட்டி விஜய் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் திமுக மீது சுமத்தியுள்ள...

சீமான் தலை மேல் கத்தி! நீதிமன்றத்திற்கு தயாராகும் ஆவணங்கள்! உண்மையை உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்! 

சீமான் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் எந்த விதமான சமரசத்திற்கும் நடிகை தயாராக இல்லை என்றும், இதனால் வழக்கில் சீமான் சிக்கப் போவது உறுதி என்றும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.சீமான் மீது நடிகை அளித்துள்ள பாலியல் வன்கொடுமை...

பெரியாரும் தமிழ்த் தேசியமும்

குமரன் தாஸ்  பெரியார் ஒரு போதும் தன்னை ஒரு தமிழ்த் தேசியவாதியாக உணர்ந்ததுமில்லை அறிவித்துக் கொண்டதுமில்லை. மேலும் தமிழ்த் தேசியர்களுக்கு மட்டுமல்ல, இந்தியத் தேசியர்கள் உள்பட அனைத்துத் தேசியர்களுக்கும். (காந்தி முதல் ம.பொ.சி. வரை) எதிரானவராகத்தான் இறுதிவரை செயல்பட்டுள்ளார். ஆனால் தமிழர்களது...

மும்மொழிக் கொள்கை – பிச்சைமுத்து சுதாகர்

பிச்சைமுத்து சுதாகர்  மும்மொழிக் கொள்கை குறித்து ஒன்றிய கல்வி அமைச்சர் கூறிய கருத்து, பரவலாக கண்டனத்தைப் பெற்று வருகிற சூழலில் எனது கருத்தை நான் பகிர விரும்புகிறேன்.நான் எனது பதிவுகளைப் பெரும்பாலும் மொபைல் வழியாகவோ அல்லது கம்ப்யூட்டர் வழியாகவோ தட்டச்சு செய்துதான்...

தேசியக் கல்விக் கொள்கை – புனையப்படும் பொய்களும், புரிய வேண்டிய உண்மைகளும்! -பேராசிரியர் லெ.ஜவகர் நேசன்

தேசியக் கல்விக் கொள்கையை ஆதரித்து ஊடகங்களும், பிரபல கல்வியாளர்களும் பொய்யான பிம்பங்களைக் கட்டமைத்து மக்களை குழப்புகிறார்கள்! அவர்கள் கட்டமைக்கும் பொய்கள் என்ன..? மறைக்கப்படும் உண்மைகள் என்ன..?‘தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதன் மூலம் தமிழ்நாடு கல்வித் தரங்களை மேம்படுத்து வதற்கான தனது...

பிஸ்கட் கொடுத்து குழந்தைகளிடம் பாஜக செய்த காரியம்… லீக் ஆன கரு.நாகராஜன் ஆடியோ! விளாசும் செந்தில்வேல்!

மும்மொழி கொள்கை விவகாரத்தில் பாஜக அரசியல் செய்ய முயற்சிப்பதாகவும், அவர்கள் மூன்றாவது மொழியாக இந்தியை தான் திணிக்க உள்ளனர் என்றும்  பத்திரிகையாளர் செந்தில்வேல் குற்றம்சாட்டியுள்ளார்.இந்தி மொழிக்கு ஆதரவாக பாஜகவினர் நடத்து கையெழுத்து இயக்கத்தின் உள்நோக்கம் குறித்தும், தமிழர்கள் குறித்த ஆந்திர...

━ popular

தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...