டாப் கியரில் ஸ்டாலின்! ஓபிஎஸ்-ம் வந்துட்டாரு! சரவெடி தேர்தல்! அய்யநான் நேர்காணல்!
திமுகவை எதிர்த்து வெற்றி பெற்று எம்எல்ஏவான ஓபிஎஸ்-ஐ, திமுக ஆதரவாளராக மீண்டும்...
திமுகவில் இணையப்போகும் ஓபிஎஸ்! மிக்சர் தின்னும் இபிஎஸ்! ப்ரியன் நேர்காணல்!
ஓ.பன்னீர்செல்வம், இபிஎஸ்-ஐ அரசியல் ரீதியாக எதிர்க்க முடிவு செய்துவிட்டதாகவும், திமுகவில் இணைவதா?...
பிரேமலதா கேட்ட தொகுதிகள்! 173 உதயசூரியன்! ஸ்டாலின் உறுதி! எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!.
திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கூடுதல் இடங்கள் கேட்பதில்...
கூட்டாட்சி வேறு,கூட்டணி ஆட்சி வேறு… வாங்க! கொஞ்சம் அலசலாம்…
“மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்பது ஒரு தேர்தல் முழக்கம் மட்டுமல்ல;...
உ.பி.யில் ராகுல் விட்ட டோஸ்! தமிழ்நாடு தப்பித்த வரலாறு.. தரவுகளுடன் ஆழி செந்தில்நாதன்!
தமிழ்நாட்டில் அண்ணாதுரை தான் ஆளுகிறார், அண்ணாமலை அல்ல என்று பதிப்பாளர் ஆழி செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.சென்னை கோட்டூபுரத்தில் பேரலை, யூடூ புரூட்டஸ், டிரைப்ஸ் ஆகிய யூடியூப் சேனல்கள் ஒருங்கிணைத்த அண்ணாதான் ஆளுகிறார் என்ற கருத்தரங்கில் நிகழ்ச்சியில் பேரலை சேனலின் நிறுவனரான ஆழி...
சொந்த செலவில் சூனியம்! அண்ணாமலைக்கு விழுந்த டோஸ்!
தமிழ்நாட்டில் பாஜக 2-வது இடத்திற்கு வந்துவிட்டதாக ஒரு பிரம்மையை ஏற்படுத்துவது தான் அண்ணாமலையின் திட்டம் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.திமுக - பாஜக இடையிலான சமூக வலைதள டிரெண்ட்டிங் மோதலின் பின்னணி குறித்தும், அண்ணாமலையின் அடுத்தக்கட்ட அரசியல்...
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற விரும்பாத மத்திய அரசு! திமுக மீது பழி போடுகிறார்கள்! பின்னணியை உடைக்கும் தராசு ஷியாம்!
மத்தியில் ஆட்சிபுரியும் எந்த கட்சியும், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வராததற்கு காரணம் அரசியல் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு அதனை மாநில பட்டியலுக்கு கொண்டு வருவது மத்திய...
தமிழன் படிப்பை திருட மோடி சதி! கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பகீர் தகவல்!
புதிய கல்விக்கொள்கையின் மூலம் மத்திய பாஜக அரசு இந்திய அரசமைப்பு சட்டத்தை சிதைக்கப் பார்க்கிறது என்று கல்வியாளரும், பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பு பொதுச்செயலாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபு புகார் தெரிவித்துள்ளார்.பி.எம் ஸ்ரீ திட்டம் மற்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்...
சம்மதமா? சிறையா..? இபிஎஸ்-க்கு கடைசி சாய்ஸ்! உடைத்துப் பேசும் எஸ்.பி.லட்சுமணன்!
ஒபிஎஸ், தினகரன் போன்றவர்களை கட்சியில் சேர்க்காததால் அதிமுகவிடம் இருந்து முக்குலத்தோர் சமுதாயம் பிரிந்து சென்றுவிட்டதாக பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார்.அதிமுகவில் தினகரன், ஓபிஎஸ் போன்றவர்களை இணைக்கும் விவகாரத்தில் பாஜகவின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் யூடியூப் சேனல்...
ஓ.பி.எஸ்-யிடம் இருக்கும் ரகசியம் என்ன…? புது தகவல்களுடன் எஸ்.பி. லட்சுமணன்!
அதிமுகவை பலவீனப்படுத்தி வந்த பாஜக, முதன் முறையாக அந்த கட்சியை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார். அதிமுக உள்கட்சி விவகாரம் மற்றும் பிரிந்து சென்றவர்களை கட்சியில் மீண்டும் இணைக்கும் விவகாரம் குறித்து...
வடக்குல 2 மொழியே கிடையாது! இங்க 3 மொழி வேணுமா? ஆதாரங்களுடன் ஆர்.கே.!
உத்தரபிரதேசம், பீகார் போன்ற வடமாநிலங்களில் பள்ளிகளில் ஒரு மொழி மட்டுமே கற்பிக்கப்படுவதாகவும், ஆனால் தமிழ்நாட்டில் மூன்று மொழிகளை கற்பிக்க வேண்டும் என்று பாஜக கூறுவதாகவும் மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன தெரிவித்துள்ளார்.மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சி குறித்தும், மும்மொழி கொள்கையின்...
கொதிநிலையில் தமிழ்நாடு! பாஜக தேறவே தேறாது! விசிக ஆளுர் ஷாநவாஸ் நேர்காணல்!
தமிழ்நாடு பாஜகவை ஏற்காத மாநிலம் என்பதால் பாஜக வன்மம் கொண்டு தமிழ்நாட்டை பழிவாங்க நினைக்கிறது என விசிக துணை பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பதன் பின்னணி குறித்து விசிக துணைப் பொதுச்செயலாளரும்...
பாசிஸ்ட்டுகளை அச்சுறுத்தும் ‘ஸ்டாலின்’! உடைத்து பேசும் ஜென்ராம்!
தேசிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால், தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை தர முடியாது என்று சொல்லி, மத்திய அரசு எல்லாவற்றுக்கும் ஒரு அடித்தளத்தை ஆணவத்தோடு போட்டிருப்பதாக மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம் குற்றம்சாட்டியுள்ளார்.தேசிய கல்விக்கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டிற்கான நிதியை வழங்க முடியாது என...
கல்வி மீது கை வைக்கும் ஆர்.எஸ்.எஸ்! அண்ணாமலை பதில் சொல்லனும்! எஸ்.பி. லட்சுமணன் விளாசல்!
தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யக்கூடாது என்று நினைக்கிற பாஜகவுக்கு தமிழர்களை பற்றி, அரசுப்பள்ளி மாணவர்கள் பற்றி பேசுவதற்கு தார்மீக உரிமை இல்லை என மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் விமர்சித்துள்ளார்.மும்மொழி கொள்கை விகாரத்தை பாஜக கையில் எடுத்திருப்பதின் பின்னணி குறித்தும்,...
━ popular
இந்தியா
ஏ.ஐ மாநாட்டில் போராட்டம் நடத்திய இளைஞர்களால் பரபரப்பு!!
நேற்றைய தினம் டெல்லி ஏ.ஐ மாநாட்டில் போராட்டம் நடத்திய இளைஞர் காங்கிரஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நேப்பாளத்தை போல போடாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தாக காவல்துறை குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளனா்.தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில்...


