spot_imgspot_img

கட்டுரை

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (5) – ரயன் ஹாலிடே

பாரபட்சமற்றத் தன்மையைக் கடைபிடியுங்கள்ஒரு விஷயம் உங்களை முதலில் வந்தடையும்போது, அது குறித்த...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க.வும் கருவறைத் தீண்டாமை ஒழிப்பும்!

மருதையன்"திராவிட முன்னேற்றக் கழகம் தந்தை பெரியாரின் கொள்கை வழியிலேயே நடைபோடும்" என்று...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (4) – ரயன் ஹாலிடே

உங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்கோலோச்ச உங்களுக்கு ஒரு மாபெரும் பேரரசு வேண்டுமா?...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (3) – ரயன் ஹாலிடே

உங்களை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள்முட்டுக்கட்டைகளைச் சந்திக்கின்ற மனிதனுக்குத் தேவை துணிச்சல் அல்ல மனத்தை...

விஜய் நினைப்பது நடக்காத காரியம்… நிதர்சனத்தை புரிந்துகொண்ட திருமா…  மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம்!

திமுக கூட்டணியை உடைத்து ஆட்சியை பிடிக்கலாம் என விஜய் நினைத்தால் அது அது நடக்காத காரியம் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்,...

உதயநிதிதான் டார்கெட்… ஆதவ் அர்ஜுனாவை காப்பாற்றும் திருமா… மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் விளாசல்!

மன்னராட்சியை எதிர்ப்பதாக கூறும் ஆதவ் அர்ஜுனா, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆக உதவி புரிந்தது ஏன் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் ஆதவ் அர்ஜுனா மீது திருமா எடுக்கும் முடிவு தான் அவர் மீதான...

நூல் வெளியீட்டின் பின்னணியில் அரசியல் சதி… திருமா எடுத்த முடிவு சரியே… மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் கருத்து!

அம்பேத்கர் நூல் வெளியீட்டின் பின்னணியில் உள்ள அரசியல் சதியை உணர்ந்து, திருமாவளவன் அதில் பாங்கேற்காமல் சரியான முடிவினை எடுத்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.விசிக துணை பொதுச்செயலாளரும், வாய்ஸ் ஆப் காமன்ஸ் அமைப்பின் நிறுவனருமான ஆதவ் அர்ஜுனா தொகுத்துள்ள எல்லோருக்குமான...

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா – விசிகவில் பெரும் குழப்பம்

"அம்பேத்கர் எல்லோருக்குமான தலைவர்" என்ற நூல் வெளியீட்டு விழாவினால் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர் ஆதவ் அர்ஜூன். அவர் எழுதிய "அம்பேத்கர் எல்லோருக்குமான தலைவர்" என்ற நூல் விகடன் நிறுவனத்தின்...

தொடரும் திரைப் பிரபலங்களின் விவாகரத்துகளும் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களும்!

சினிமாவில் பணியாற்றும் நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள் என ஒவ்வொருக்கும் கேமராவிற்கு முன் ஒரு வாழ்க்கையும் கேமராவிற்கு பின் ஒரு வாழ்க்கையும் இருக்கிறது. அதன்படி தான் எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் அவரது வாழ்வில் பிரச்சனை என்பது இருக்கும். அது போல...

அரசியலுக்கு லாயக்கு அற்றவர் விஜய் … மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் கடும் விமர்சனம்!

களத்திற்கு செல்லாமல் வீட்டில் இருந்து அரசியல் செய்து வரும் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் அரசியலுக்கு லாயக்கு அற்றவர் என மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் காட்டமாக தெரிவித்துள்ளார்.சென்னையில் மழையால் பாதிப்புக்குள்ளான டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு, தமிழக...

நடிகரின் பிம்பமாக மாறும் ரசிகன் …. நல்லதா? கெட்டதா?

கற்பனைக் கதையோ, கலர்ஃபுல் திரைப்படமோ ஒரு ரசிகனை பெரிதும் கவர்வது கதையின் நாயகன் தான். உலகம் முழுக்க பல நாயகர்கள் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளனர். குறிப்பாக இந்தியாவில் அதுவும் தென்னிந்தியாவில் தனக்கு விருப்பமான நாயகனை தன் அண்ணனாகவும், தலைவனாகவும்,...

அப்ப கொங்கு மண்டலம்… இப்போ வடதமிழ்நாடா…? செந்தில்பாலாஜியால் அப்செட்டில் பாமக!

திமுக கூட்டணியில் சேர முடியாத விரக்தியில் பாமகவினர் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி மீது அவதூறுகளை பரப்புவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஆளுர் ஷாநவாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.தமிழக அமைச்சர் செந்தில்...

முதலமைச்சர் மீதான ராமதாஸ் குற்றச்சாட்டு… EDஆல் வெளிச்சத்திற்கு வந்த உண்மை!

அதானி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு தொடர்பான பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு, அவரது பாஜக மீதான விசுவாசத்தின் வெளிப்பாடே தவிர உண்மை ஒன்றும் இல்லை என்பது அவரது அறிக்கை மற்றும் அண்மை கால செயல்பாடுகள் மூலம் உறுதியாகிறது.பாட்டாளி மக்கள்...

விஜய் பங்கேற்கும் நூல் வெளியீட்டு விழா… திருமா எடுத்த அதிரடி முடிவு… பரபரப்பு பின்னணி!

விஜய் பங்கேற்கும் ஆதவ் அர்ஜுனா நூல்வெளியீட்டு விழாவில் பங்கேற்க போவதில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இதன் மூலம் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படும் என எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை அவர் அளித்துள்ளார்.வாய்ஸ் ஆஃப்...

━ popular

SIR : 100% பதிவேற்றம் செய்த பின் 97 லட்சம் வாக்காளர்கள் காணாமல் போனது எப்படி?

SIR என்பது தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் ஜனநாயக படுகொலை என்று திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன, மக்கள் மன்றத்தில் போராடியும் வருகிறது. நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்திருக்கிறது. ஆனால் எவருக்கும் கட்டுப்படாத,...