கட்டுரை

​மே தினத்தின் இரத்த சாட்சிகள்: ஹேமார்க்கெட் போராட்டத்தின் வரலாறு

​மே-1 என்பது வெறும் கொண்டாட்ட நாள் மட்டுமல்ல; அது உழைப்பாளர் வர்க்கத்தின்...

மே-1 உழைப்பாளர் தினம்: உழைப்பின் உயர்வைப் போற்றுவோம்

மே 1 - சர்வதேச உழைப்பாளர் தினம் (May Day) உலகெங்கிலும்...

மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சி – கருத்து கணிப்பு முடிவு

தமிழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, தற்போதைய சூழலில் முதலமைச்சர் மு.க....

சீமான் – விஜயலட்சுமியின் ‘அந்த நாட்கள்’!  வீரப்பன் மகள் நடத்திய நாடகம்! உண்மையை உடைக்கும் ஜெகதீச பாண்டியன்!

சீமான் காவல்துறை விசாரணைக்கு ஆஜராகியபோது திட்டமிட்டு வீரப்பன் மகள் விஜயா அழைத்துவரப்பட்டார் என்று நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கின் பின்னணி மற்றும் சீமானின் செயல்பாடுகள் தொடர்பாக ஜெகதீச பாண்டியன்...

சீமான் சிறை செல்வது உறுதி! நாதக நிலையை சொல்லவா? விளாசும் உமாபதி!

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் சீமான் சிறைக்கு செல்வது உறுதி என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.சீமான் மீதான பாலியல் வழக்கின் பின்னணி குறித்தும், இந்த வழக்கில் அவரது ஆவேசமான செயல்பாடுகளுக்கான காரணங்கள் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியூப்...

விருப்பப்பட்டே உறவு வைத்தாலும்! சீமானுக்கு தண்டனை உறுதி! வெளிப்படையாக பேசும் தராசு ஷ்யாம்! 

நடிகை பாலியல் வன்கொடுமை விவகாரத்தை சீமான் சட்ட ரீதியான பொறுப்புணர்வோடு அணுகவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.நடிகை பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான வழக்கின் பின்னணியை குறித்து பத்திரிகையாளர் தராசு...

கைதை தவிர்க்க முயற்சி! டெல்லியில் லாபி செய்யும் சீமான்! 

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் சீமான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு கொண்டுவரவும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை பெறவும் நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் அணி தீவிரமாக முயற்சித்து வருவதாக டெல்லியை சேர்ந்த...

பொறியில் சிக்கிய சீமான்! பொறிந்து தள்ளிய கயல்! சரமாய் வெடித்த ஸ்ரீவித்யா!

விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் இருந்து சீமானை அதிமுக, பாஜக பாதுகாத்து வந்ததாக திராவிட நட்புக்கழக நிர்வாகி ஸ்ரீவித்யா குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.சீமான் மீதான பாலியல் புகாரில்...

7 முறை கருக்கலைப்பா? சோளக்காட்டில் வன்புணர்வு செய்தேனா? சுபேர் உடைக்கும் உண்மைகள்!

பெண்கள் மீதான பாலியல் வன்முறையை, பாலியல் சீண்டலை நார்மலைஸ் செய்யும் விதமாக ஆணாதிக்க மனோபாவத்துடன் சீமான் பேசுவதாக பத்திரிகையாளர் சுபேர் குற்றம்சாட்டியுள்ளார்.சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்துள்ள பாலியல் புகார் விசாரணை குறித்தும், அவரது வீட்டில் சம்மன் ஒட்டசென்றபோது நிகழ்ந்த களேபரம்...

செட்டிங் செய்கிறதா திமுக? செஞ்சுவிட்ட ஆளுர் ஷாநவாஸ்!

மத்திய அரசு தமிழ்நாட்டின் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்தி வருவதாகவும்  அதை ஏதோ மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான மோதல் போக்கு போன்று விஜய் சித்தரிப்பதாகவும், விசிக துணை பொதுச்செயலாளர் ஆளுநர் ஷாநவாஸ் விமர்சித்துள்ளார்.தவெக 2ஆம் ஆண்டு தொடக்க...

1976 -1977 வரலாறு திரும்புமா? ஆதவ் சொன்ன அஜெண்டா என்ன? வரலாற்றை விளக்கும் அய்யநாதன்!

தவெக தலைவர் விஜய், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரை போன்று கட்சி தொடங்கிய உடன் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் முதலில் அதற்கான தளத்தை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் 2ஆம் ஆண்டு விழாவில், அக்கட்சியின் தலைவர் விஜய்...

சோலியை முடிக்கும் பிரசாந்த் கிஷோர்! விஜய்-யின் திமுக – பாஜக விமர்சனம் எடுபடுமா? அய்யநாதன் விளாசல்!

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மக்களை மையப்படுத்தி அரசியல் செய்ய வேண்டும் என்று  மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் வலியுறுத்தியுள்ளார்.தமிழக வெற்றிக்கழக 2ஆம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய் உரை குறித்து, மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில்...

அடி பலமா இருக்கனும்! மெசேஜ் தட்டிய ஸ்டாலின்!

இந்தி எதிர்ப்பு போராட்டத்தை திமுக கூட்டணி அரசியலுக்காக செய்ய வில்லை,  தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக செய்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி...

━ popular

தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...