spot_imgspot_img

கட்டுரை

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (5) – ரயன் ஹாலிடே

பாரபட்சமற்றத் தன்மையைக் கடைபிடியுங்கள்ஒரு விஷயம் உங்களை முதலில் வந்தடையும்போது, அது குறித்த...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க.வும் கருவறைத் தீண்டாமை ஒழிப்பும்!

மருதையன்"திராவிட முன்னேற்றக் கழகம் தந்தை பெரியாரின் கொள்கை வழியிலேயே நடைபோடும்" என்று...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (4) – ரயன் ஹாலிடே

உங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்கோலோச்ச உங்களுக்கு ஒரு மாபெரும் பேரரசு வேண்டுமா?...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (3) – ரயன் ஹாலிடே

உங்களை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள்முட்டுக்கட்டைகளைச் சந்திக்கின்ற மனிதனுக்குத் தேவை துணிச்சல் அல்ல மனத்தை...

ராவணன் குடில் வாங்கியதில் கோடி கணக்கில் ஊழல்… வெளியான அதிர்ச்சி தகவல்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமாக ராவணன் குடில் வாங்கியதில் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான ராவணன் குடில் சென்னை சின்ன போருர் பகுதியில் அமைந்துள்ளது. கட்சி அலுவலகம் அமைந்துள்ள...

இலங்கை மண்ணில் இடதுசாரி ஆட்சி – இந்தியாவிற்கு என்ன நடக்கும்?- என்.கே.மூர்த்தி

இலங்கையில் ஜனதா விமுக்தி பெரமுன (ஜெவிபி) என்ற இடதுசாரி இயக்கத்தின் தலைவர் அநுரா குமார திசநாயக்க புதிய அதிபராக பதிவி ஏற்றுக் கொண்டார். இலங்கையில் கடந்த 2022 ம் ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அப்போது இலங்கையின் ஒட்டுமொத்த மக்களும்...

பாஜக சொல்வது எவ்வளவு பெரிய மோசடி தெரியுமா?… வெளுத்து வாங்கிய ஆளுர் ஷாநவாஸ்

பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மோடி பிரதமர் பதவியில் இருந்தாலும், அவரால் அந்த சமூகத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்றும், உண்மையான அதிகாரம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடமே உள்ளதாகவும் விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் சிறுபான்மை சமூகத்தினரின்...

கடைசி வரை துணையாக வருவது கல்வி மட்டுமே: குறள் விளக்கம் – என்.கே.மூர்த்தி

கடைசி வரை துணையாக வருவது கல்வி மட்டுமே ! திருவள்ளுவர் எழுதிய 1330 குறள்களும் மிகவும் முக்கியமானவை. மனித சமூகத்திற்கு வழிகாட்டக்கூடியவை.அதில் எனக்கு மிகவும் பிடித்த மிக மிக முக்கியமான குறள், வாழ்க்கைக்கு வழிகாட்டக்கூடிய குறள் எது? "கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க...

அறிவு செய்த மாற்றம் – என்.கே.மூர்த்தி

அறிவு செய்த மாற்றம் இந்த உலகம் பிறந்தபோது ஆதி மனிதன் அம்மணமாகவே திரிந்தான். உணவிற்காக வேட்டையாடி வாழ்ந்து வந்த மனிதன். எந்த உணவைத் தேடி வேட்டைக்கு சென்றானோ அதற்கே உணவாகி போன துயரமான வாழ்க்கையாக இருந்தது.என் உணவு என்னைத் தேடி வருவதற்கு...

திராவிட அரசியலும் அறிவியல் தொழில்நுட்பமும் – ஆவடியில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பேசுகிறார்

திராவிட அரசியலும் அறிவியல் தொழில்நுட்பமும் என்ற தலைப்பில்  பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆவடியில் பேசுகிறார். திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் அரசியல் பயிற்சி கூட்டம் நடைபெறவுள்ளது.திராவிட இயக்கங்களின் முதன்மையான பணி மனிதர்களை அறிவுப் பாதைக்கு அழைத்து வருவது.இந்த பூமியில் முதன்முதலில் தாவரங்கள்...

சகலகலா ஜெர்னலிஸ்ட் கருணாநிதி

ப.திருமாவேலன்அவர் அதிக ஆண்டுகள் வகித்த பதவி, 'பத்திரிகையாளன்' என்ற பதவி தான். 'பதவியைப் பொறுப்பு' என்றவர் அவர். பத்திரிகையாளன் என்பது அவருக்குப் பொறுப்பு கூட அல்ல, பிறப்பு!எழுதத் தொடங்கிய காலம் முதல் இறப்பு வரை எழுதிக் கொண்டே இருந்த பத்திரிகையாளன்....

நேற்று ராஜபக்சே, இன்று ஷேக் ஹசீனா, நாளை ?

ராஜா வாசுதேவன்என்னதான் செயற்கரிய செயல்களை செய்தவர்களும் அவர்களின் சுயநலங்கள் அதிகரிக்கும்போது, மக்களால் வெறுக்கப்படுகிறார்கள் என்பது இலங்கையை தொடர்ந்து வங்கதேசத்திலும் நிரூபணம் ஆகியுள்ளது.தொடர்ந்து நான்காவது முறையாக வங்கதேசத்தின் பிரதமராக கடந்த ஜனவரியில் தேர்ந்தெடுக்கபட்டவர் ஷேக் ஹசீனா. நெடிய அரசியல் பாரம்பரியம்...

538 தொகுதிகளில் பதிவாகிய, எண்ணிய வாக்குகளுக்கு இடையே 6 லட்சம் வித்தியாசம்! தனியார் அமைப்பின் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 538 தொகுதிகளில் தேர்தலில் பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே சுமார் 6 லட்சம் வரை வித்தியாசம் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்க எனப்படும் ஏ.டி.ஆர் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக ஏ.டி.ஆர்...

மகாராஷ்டிரா முதல்வர் ஷிண்டேவுடன் மூத்தத் தலைவர் சரத்பவார் சந்திப்பு – விரைவில் அரசியல் மாற்றம்?

மகாராஷ்ட்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ள நிலையில் தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சாத்பவார் மராட்டிய மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுடன் மீண்டும் சந்தித்துள்ளார். 12 நாட்களில் இரண்டு முறை இருவரும் சந்தித்துள்ளதால் விரைவில்...

━ popular

SIR : 100% பதிவேற்றம் செய்த பின் 97 லட்சம் வாக்காளர்கள் காணாமல் போனது எப்படி?

SIR என்பது தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் ஜனநாயக படுகொலை என்று திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன, மக்கள் மன்றத்தில் போராடியும் வருகிறது. நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்திருக்கிறது. ஆனால் எவருக்கும் கட்டுப்படாத,...