கட்டுரை
மே தினத்தின் இரத்த சாட்சிகள்: ஹேமார்க்கெட் போராட்டத்தின் வரலாறு
மே-1 என்பது வெறும் கொண்டாட்ட நாள் மட்டுமல்ல; அது உழைப்பாளர் வர்க்கத்தின்...
மே-1 உழைப்பாளர் தினம்: உழைப்பின் உயர்வைப் போற்றுவோம்
மே 1 - சர்வதேச உழைப்பாளர் தினம் (May Day) உலகெங்கிலும்...
மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சி – கருத்து கணிப்பு முடிவு
தமிழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, தற்போதைய சூழலில் முதலமைச்சர் மு.க....
அரசியல் என்பது நீண்டதூர ஓட்டப்பந்தயம் – அதை விஜய்யும், ரசிகர்களும் புரிந்துக் கொள்ள வேண்டும்…
அரசியல் என்பது ஒரு நீண்ட தூர ஓட்டப்பந்தயம் (Marathon), அது 100...
கவுண்டவுன் ஸ்டார்ட்! போர்க்களமான தமிழ்நாடு! ஸ்டாலின் செயலால் மரண பயத்தில் பாஜக!
அரசமைப்பு சட்டத்தில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளிலும் இல்லாத ஒன்றுதான் பொதுவான மொழியாக இருக்க முடியுமே தவிர, அதில் இருக்கும் இந்தி மொழி பொதுவானதாக இருக்க முடியாது என்று விசிக துணை பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.மும்மொழி கொள்கை மூலம் இந்தியை...
ஸ்டாலின் கொடுத்த அடுத்த அடி! பரவும் ஆதரவு மிரளும் மோடி!
நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை என்ற ஆபத்தான சூழலை அனைத்துக் கட்சிகளும் ஒரேவிதாக பார்த்து, கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு அவர்கள் செய்யக்கூடிய நேர்மையான சேவையாக இருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் ஜென் ராம் வலியுறுத்தியுள்ளார்.நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை...
எம்.பி. சீட்டை குறைக்க பாஜக சதி! களமிறங்கும் தமிழ்நாடு! பின்னணியை உடைக்கும் ஜென்ராம்!
நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால் தமிழ்நாட்டிற்கு எம்.பிக்களின் எண்ணிக்கை 31 ஆக குறைந்துவிடும் என்றும், இதன் காரணமாக இந்திய அளவில் சட்டம் இயற்றக்கூடிய நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறைந்துவிடும் என்றும் மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.'நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறையின்...
தர்மேந்திர பிரதானின் அந்த வார்த்தை… பொளந்துகட்டிய தமிழ்நாடு!
ஐரோப்பிய நாடுகளில் உள்ள கல்வி முறையை இந்தியாவில் நடைமுறைப்படுத்தி இருக்கும் மாநிலம் தமிழ்நாடு என்று கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பெருமிதம் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை அமல்படுத்த மத்திய பாஜக அரசும், தமிழக பாஜக தலைவர்களும் வலியுறுத்துவதன் பின்னணி குறித்து பொதுப்பள்ளிகளுக்கான...
விஜய் – பாமக உடன் கூட்டணி பேச்சு? உண்மையை உடைக்கும் செம்மலை!
2026 தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு வலுவான கூட்டணியை அமைப்பார், அந்த கூட்டணி திமுகவை விட வலுவானதாக இருக்கும் என்றும் முன்னாள் அமைச்சர் செம்மலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக அமைக்கவுள்ள கூட்டணி தொடர்பாக...
ஓநாய்… களை… துரோகி… எடப்பாடியின் கடிதம் பின்னணி! ஓபனாக பேசிய செம்மலை!
ஓபிஎஸ் நிபந்தனை இன்றி அதிமுகவில் இணைவதாக கூறியுள்ளது, கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போன்றதாகும் என்று அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செம்மலை விமர்சித்துள்ளார்.மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளையொட்டி அதிமுக தொண்டர்களுக்கு, பொதுச்செயலாளர் எடப்பாடி...
ஸ்டாலின் ஆட்சியைக் கலைப்பீயா? தேன்கூட்டில் கை வைக்காதீங்க! எச்சரிக்கும் பாலச்சந்திரன் ஐஏஎஸ்!
மாநில அரசுக்கு பல்வேறு விதமாக நெருக்கடிகளை மத்திய அரசு ஏற்படுத்துவதாகவும், ஒரு சிக்கலான கால கட்டத்தில்தான் நாம் இருக்கிறோம் என்றும் ஒய்வுபற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் இந்தி மொழி படிப்பதை தமிழ்நாடு அரசு தடுத்தால் 356வது சட்டப்பிரிவை பயன்படுத்தி...
2035ல் தமிழ்நாடு – மோடியின் சிக்னல்… எச்சரிக்கும் திருச்சி சிவா எம்.பி.!
1965 இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றிருக்காவிட்டால், இந்நேரம் இந்தி மட்டும்தான் இந்தியாவின் ஆட்சி மொழியாக இருந்திருக்கும் என திருச்சி சிவா எம்.பி. தெரிவித்துள்ளார்.இந்தி திணிப்பு மற்றும் புதிய கல்விக்கொள்கை தொடர்பாக திருச்சி சிவா எம்.பி. பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த...
இரு மொழியில் பிடிவாதம்… என்னென்ன ஆபத்து! வரலாற்று ஆதாரத்துடன் திருச்சி சிவா எம்.பி.!
இஸ்ரோ விஞ்ஞானிகள் முதல் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் தமிழ்வழியில் படித்தவர்கள் என்றும், இந்தி இல்லாமல் தமிழர்கள் ஒன்றும் குறைந்துபோக வில்லை என்று திமுக கொள்கை பரப்பு செயலாளரும், மாநிலங்களவை குழு தலைவருமான திருச்சி சிவா எம்.பி. காட்டமாக...
வரி தர முடியாது! ராஜ்பவன் பட்ஜெட் கட்! ஆட்டத்தை தொடங்கிய ஸ்டாலின்!
தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை செல்லும் என அரசியலமைப்பு சட்டத்தில் விலக்கு பெற்றுள்ளதால், மும்மொழி கொள்கை என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.மும்மொழி கொள்கை விவகாரத்தில் தமிழகம் மத்திய அரசுக்கு வரி கொடா இயக்கம் நடத்தும்...
━ popular
மாவட்டம்
தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...
