spot_imgspot_img

கட்டுரை

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (5) – ரயன் ஹாலிடே

பாரபட்சமற்றத் தன்மையைக் கடைபிடியுங்கள்ஒரு விஷயம் உங்களை முதலில் வந்தடையும்போது, அது குறித்த...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க.வும் கருவறைத் தீண்டாமை ஒழிப்பும்!

மருதையன்"திராவிட முன்னேற்றக் கழகம் தந்தை பெரியாரின் கொள்கை வழியிலேயே நடைபோடும்" என்று...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (4) – ரயன் ஹாலிடே

உங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்கோலோச்ச உங்களுக்கு ஒரு மாபெரும் பேரரசு வேண்டுமா?...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (3) – ரயன் ஹாலிடே

உங்களை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள்முட்டுக்கட்டைகளைச் சந்திக்கின்ற மனிதனுக்குத் தேவை துணிச்சல் அல்ல மனத்தை...

மக்களவை தேர்தல் முறைகேடு: ஒன்று இரண்டு அல்ல.. 6 லட்சம் வாக்குகள் வித்தியாசம்..

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 538 தொகுதிகளில் பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (Association of Democratic Reforms)தெரிவித்துள்ளது. இந்த வித்தியாசம் ஏதோ 10 ஆயிரம், 20 ஆயிரம் வாக்குகளில் அல்ல, ஏறத்தாழ 6...

பல போராட்டங்களுக்கு பிறகு “தமிழ்நாடு” பெயர் வந்தது: இன்றைய மாணவர்களுக்கு சொல்லி கொடுங்கள்

பல போராட்டங்களுக்கு பிறகு "தமிழ்நாடு" பெயர் வந்தது. இந்த செய்தியை பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். பல போராட்டங்களையும், உயிர்த் தியாகமும் செய்த பின்னர்தான் "மெட்ராஸ் ஸ்டேட்" தமிழ்நாடு என்று மாறியது. சுலபத்தில் பெயர் மாற்றம் நடந்துவிட வில்லை.தமிழ்நாடு...

யுனைட்டரி ஸ்டேட், ஃபெடரல் ஸ்டேட் என்றால் என்ன? – அமைச்சர் பொன்முடி எடுத்த பாடம்  –  What is Unitary State, Federal State?

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் பாடமெடுத்த அமைச்சர் பொன்முடி.சென்னை சைதாப்பேட்டையிலுள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உலக அரசியலமைப்பு நாள் நிறைவு விழாவில் உயர்க் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்று உரையாற்றினார். பல்கலைக் கழகத்தின் துணை...

மாணவர்களுக்கு வழங்கிய இலவச பஸ் பாஸ் செய்த சாதனை

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய இலவச பஸ் பாஸ் திட்டம் ஒரு தலைமுறையின் தலையெழுத்தையே மாற்றிய திட்டம்.வட மாநிலங்களில் கல்வியைப் பற்றியோ, கல்வியால் உண்டாகும் சமூக மேம்பாடுப் பற்றியான அக்கறை, விழிப்புணர்வு என்பது இந்த நூற்றாண்டில் கூட வரவில்லை.ஆனால் தமிழ்நாட்டில்,...

எஸ்.எஸ்.சி தேர்வுக்கு ஆர்வம் காட்டாத இளைஞர்கள்.. காரணம் என்ன?

யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி போன்ற தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் ஒன்றிய அரசு நடத்தக்கூடிய எஸ்.எஸ். சி தேர்வுக்கு ஆர்வம் காட்டுவதில்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.   தமிழ்நாட்டு இளைஞர்களிடையே போட்டித் தேர்வு எழுதி அரசு பணிகளுக்கு செல்லக்கூடிய ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது....

ஊழலில் மூழ்கிவரும் மின் வாரியம் – என்.கே.மூர்த்தி

ஊழலில் மூழ்கிவரும் மின் வாரியம்  தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தி மக்களின் கோபத்திற்கு ஆளாகி உள்ளது. தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு மின்சாரம் தேவையின் அளவு 18 ஆயிரம் மெகாவாட். கோடை காலங்களில் பெரும்பாலான வீடுகளில்...

பட்டாபிராம் டைடல் பார்க்கில் 6000 பேருக்கு வேலைவாய்ப்பு – பட்டதாரிகள் மகிழ்ச்சி

பட்டாபிராம் தொழில்நுட்ப பூங்கா எப்போது செயல்பாட்டிற்கு வரும் என ஆவலுடன் காத்திருந்த இளைஞர்களுக்கு விரைவில் திறக்கப்படலாம் என்ற மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.ஆவடி அருகே பட்டாபிராமில் 48 ஏக்கர் பரப்பளவுக் கொண்ட அரசுக்கு சொந்தமான இடத்தில் சுமார் 11.41 ஏக்கர் பரப்பளவில்...

உண்மையில் ஐஸ்வர்யா ராயை காதலித்தது வைரமுத்து தான்!

ம.தொல்காப்பியன்ஒரு பெண்ணை சந்திக்க வாய்ப்பே இல்லாத வேளையில், வாய்க்கவே வாய்க்காத ஓர் பேரழகி ஒருவனிடம் வந்து தன் காதல் வாக்கு மூலத்தை கொடுக்கும்போது அவனுடைய மன நிலை எப்படி இருக்கும்?அவளை பேரழகி என்று வர்ணிப்பது கூட சற்று குறைவானதாகத்தான் இருக்குமோ?...

உங்களிடம் இருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்- என்.கே.மூர்த்தி

இந்த வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்று பல அறிஞர்கள் சொல்லி கொடுத்திருக்கிறார்கள், அதற்கு ஏராளமான நூல்கள் கிடைக்கிறது. ஆனால் நான் அதுகுறித்து எழுதவரவில்லை. இந்த சமுதாயத்தில் அடிப்படையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதுகிறேன்.சமுதாயம் மிகவும் ஆபத்தான பாதையில்...

உங்களுக்கு உங்களைப்பற்றி என்ன தெரியும்? – என்.கே.மூர்த்தி

நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அதேபோன்று ஏதாவது ஒரு துறையில் சாதனை படைக்க வேண்டும் என்று விருப்பமும் ஆர்வமும் கொண்டவராக இருக்கிறீர்கள். ஆனால் அது வெறும் விருப்பமாகவும், ஆர்வமாகவும் மட்டுமே இருக்கிறது. நினைத்த மாதிரி ஒன்றும் நடைபெறவில்லை.அதற்கு...

━ popular

SIR : 100% பதிவேற்றம் செய்த பின் 97 லட்சம் வாக்காளர்கள் காணாமல் போனது எப்படி?

SIR என்பது தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் ஜனநாயக படுகொலை என்று திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன, மக்கள் மன்றத்தில் போராடியும் வருகிறது. நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்திருக்கிறது. ஆனால் எவருக்கும் கட்டுப்படாத,...