கட்டுரை

​மே தினத்தின் இரத்த சாட்சிகள்: ஹேமார்க்கெட் போராட்டத்தின் வரலாறு

​மே-1 என்பது வெறும் கொண்டாட்ட நாள் மட்டுமல்ல; அது உழைப்பாளர் வர்க்கத்தின்...

மே-1 உழைப்பாளர் தினம்: உழைப்பின் உயர்வைப் போற்றுவோம்

மே 1 - சர்வதேச உழைப்பாளர் தினம் (May Day) உலகெங்கிலும்...

மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சி – கருத்து கணிப்பு முடிவு

தமிழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, தற்போதைய சூழலில் முதலமைச்சர் மு.க....

தேர்தல் ஆணையத்தை ஆட்டையப் போட்ட பாஜக – வேடிக்கை பார்க்கும் நீதிமன்றம்

மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபிறகு, அந்த கட்சியுடன் கூட்டணியில் இருந்த சிவசேனா , அதிமுக போன்ற பல கட்சிகள் விலகியிருக்கின்றன. விலகியிருந்த கட்சிகள் இணைந்திருக்கின்றன. ஆனால், எல்லா தேர்தல்களிலும் தேர்தல் ஆணையத்துடன் பாஜக கூட்டணி அமைத்திருக்கிறது என்கிற...

தமிழக கல்வித் தரத்தை சிதைக்க சதி! மரியாதை கொடுக்க முடியாது! சுகி சிவம் அதிரடி!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இருக்கின்ற சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தணிச்சையாக வெளிநடப்பு செய்வது என்பது, தமிழக மக்களை இடது காலால் எட்டி உதைக்கிறார் என்பது பொருள் என்று சொல்வேந்தர் சுகி சிவம் குற்றம்சாட்டியுள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை...

தமிழர்களின் அரசு வேலைகளை பறிக்கவே இந்தித் திணிப்பு! எச்சரிக்கும் ஆழி செந்தில்நாதன்!

இந்தி திணிப்பின் நோக்கமே தமிழகத்தில் உள்ள அரசு பணிகளை பறித்து வடநாட்டினருக்கு வழங்குவது தான் என்றும், அதற்காகதான் அமித்ஷ முதல் தர்மேந்திர பிரதான் வரை முயற்சித்து கொண்டிருக்கிறார்கள் என்றும் பதிப்பாளர் ஆழி செந்தில்நாதன் குற்றம்சாட்டியுள்ளார்.தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை திணிக்கப்படுவதன் பின்னணி...

உ.பி.யில் ராகுல் விட்ட டோஸ்! தமிழ்நாடு தப்பித்த வரலாறு.. தரவுகளுடன் ஆழி செந்தில்நாதன்!

தமிழ்நாட்டில் அண்ணாதுரை தான் ஆளுகிறார், அண்ணாமலை அல்ல என்று பதிப்பாளர் ஆழி செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.சென்னை கோட்டூபுரத்தில் பேரலை, யூடூ புரூட்டஸ், டிரைப்ஸ் ஆகிய யூடியூப் சேனல்கள் ஒருங்கிணைத்த அண்ணாதான் ஆளுகிறார் என்ற கருத்தரங்கில் நிகழ்ச்சியில் பேரலை சேனலின் நிறுவனரான ஆழி...

சொந்த செலவில் சூனியம்! அண்ணாமலைக்கு விழுந்த டோஸ்!

தமிழ்நாட்டில் பாஜக 2-வது இடத்திற்கு வந்துவிட்டதாக ஒரு பிரம்மையை ஏற்படுத்துவது தான் அண்ணாமலையின் திட்டம் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.திமுக - பாஜக இடையிலான சமூக வலைதள டிரெண்ட்டிங் மோதலின் பின்னணி குறித்தும், அண்ணாமலையின் அடுத்தக்கட்ட அரசியல்...

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற விரும்பாத மத்திய அரசு! திமுக மீது பழி போடுகிறார்கள்! பின்னணியை உடைக்கும் தராசு ஷியாம்!

மத்தியில் ஆட்சிபுரியும் எந்த கட்சியும், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வராததற்கு காரணம் அரசியல் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு அதனை மாநில பட்டியலுக்கு கொண்டு வருவது மத்திய...

தமிழன் படிப்பை திருட மோடி சதி! கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பகீர் தகவல்!

புதிய கல்விக்கொள்கையின் மூலம் மத்திய பாஜக அரசு இந்திய அரசமைப்பு சட்டத்தை சிதைக்கப் பார்க்கிறது என்று கல்வியாளரும், பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பு பொதுச்செயலாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபு புகார் தெரிவித்துள்ளார்.பி.எம் ஸ்ரீ திட்டம் மற்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்...

சம்மதமா? சிறையா..? இபிஎஸ்-க்கு கடைசி சாய்ஸ்! உடைத்துப் பேசும் எஸ்.பி.லட்சுமணன்!

ஒபிஎஸ், தினகரன் போன்றவர்களை கட்சியில் சேர்க்காததால் அதிமுகவிடம் இருந்து முக்குலத்தோர் சமுதாயம் பிரிந்து சென்றுவிட்டதாக பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார்.அதிமுகவில் தினகரன், ஓபிஎஸ் போன்றவர்களை இணைக்கும் விவகாரத்தில் பாஜகவின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் யூடியூப் சேனல்...

ஓ.பி.எஸ்-யிடம் இருக்கும் ரகசியம் என்ன…? புது தகவல்களுடன் எஸ்.பி. லட்சுமணன்!

அதிமுகவை பலவீனப்படுத்தி வந்த பாஜக, முதன் முறையாக அந்த கட்சியை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார்.  அதிமுக உள்கட்சி விவகாரம் மற்றும் பிரிந்து சென்றவர்களை கட்சியில் மீண்டும் இணைக்கும் விவகாரம் குறித்து...

வடக்குல 2 மொழியே கிடையாது! இங்க 3 மொழி வேணுமா? ஆதாரங்களுடன் ஆர்.கே.!

உத்தரபிரதேசம், பீகார் போன்ற வடமாநிலங்களில் பள்ளிகளில் ஒரு மொழி மட்டுமே கற்பிக்கப்படுவதாகவும், ஆனால் தமிழ்நாட்டில் மூன்று மொழிகளை கற்பிக்க வேண்டும் என்று பாஜக கூறுவதாகவும் மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன தெரிவித்துள்ளார்.மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சி குறித்தும், மும்மொழி கொள்கையின்...

━ popular

தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...