கட்டுரை

​மே தினத்தின் இரத்த சாட்சிகள்: ஹேமார்க்கெட் போராட்டத்தின் வரலாறு

​மே-1 என்பது வெறும் கொண்டாட்ட நாள் மட்டுமல்ல; அது உழைப்பாளர் வர்க்கத்தின்...

மே-1 உழைப்பாளர் தினம்: உழைப்பின் உயர்வைப் போற்றுவோம்

மே 1 - சர்வதேச உழைப்பாளர் தினம் (May Day) உலகெங்கிலும்...

மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சி – கருத்து கணிப்பு முடிவு

தமிழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, தற்போதைய சூழலில் முதலமைச்சர் மு.க....

கொதிநிலையில் தமிழ்நாடு! பாஜக தேறவே தேறாது! விசிக ஆளுர் ஷாநவாஸ் நேர்காணல்!

தமிழ்நாடு பாஜகவை ஏற்காத மாநிலம் என்பதால் பாஜக வன்மம் கொண்டு தமிழ்நாட்டை பழிவாங்க நினைக்கிறது என விசிக துணை பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பதன் பின்னணி குறித்து விசிக துணைப் பொதுச்செயலாளரும்...

பாசிஸ்ட்டுகளை அச்சுறுத்தும் ‘ஸ்டாலின்’! உடைத்து பேசும் ஜென்ராம்! 

தேசிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால், தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை தர முடியாது என்று சொல்லி, மத்திய அரசு எல்லாவற்றுக்கும் ஒரு அடித்தளத்தை ஆணவத்தோடு போட்டிருப்பதாக மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம் குற்றம்சாட்டியுள்ளார்.தேசிய கல்விக்கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டிற்கான நிதியை வழங்க முடியாது என...

கல்வி மீது கை வைக்கும் ஆர்.எஸ்.எஸ்! அண்ணாமலை பதில் சொல்லனும்! எஸ்.பி. லட்சுமணன் விளாசல்! 

தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யக்கூடாது என்று நினைக்கிற பாஜகவுக்கு தமிழர்களை பற்றி, அரசுப்பள்ளி மாணவர்கள் பற்றி பேசுவதற்கு தார்மீக உரிமை இல்லை என மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் விமர்சித்துள்ளார்.மும்மொழி கொள்கை விகாரத்தை பாஜக கையில் எடுத்திருப்பதின் பின்னணி குறித்தும்,...

பசப்பு வார்த்தைகளை பேசும் பாஜக… அண்ணாமலை சொல்றது பச்சைப் பொய்… ஆதாரத்துடன் எஸ்.பி.லட்சுமணன்!

மும்மொழி கொள்கை என்று சொல்லி இந்தி, சமஸ்கிருதத்தை தமிழகத்தில் திணிக்க பாஜக முயற்சிப்பதாக பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் அண்ணாமலை சொல்வது பச்சை பொய் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.மும்மொழி கொள்கை விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக அண்ணாமலை...

பாஜக எதிர்ப்பில் உறுதியுடன் எடப்பாடி ! அடித்துச்சொல்லும் பழ.கருப்பையா!

தமிழ்நாட்டில் பாஜகாவில் தனியாக நின்று வெல்ல முடியாது என்பதால் அதிமுகவை உடைத்து ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள் என தமிழ்நாடு தன்னுரிமைக் கழகத் தலைவர் பழ. கருப்பையா குற்றம்சாட்டியுள்ளார்.விஜய்க்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதும், அதிமுகவில் செங்கோட்டையனின் கொந்தளிப்பு உள்ளிட்ட விவகாரங்கள்...

பின்வாங்கிய பவன்! அமித்ஷாவின் அடுத்த ஆட்டம்! பின்னணி உடைக்கும் இந்திரகுமார்!

சனாதன யாத்திரை மேற்கொள்வதாக அறிவித்த ஆந்திர துணை முதலமைச்சர்  பவன் கல்யாண், தமிழ்நாட்டில் எழுந்த எதிர்ப்பின் காரணமாகவே தான் சாதாரண யாத்திரையை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார் என பத்திரிகையாளர் இந்திரகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.ஆந்திர துணை முதலமைச்சர் தமிழகம் மற்றும் கேரள கோவில்களில் சுற்று...

நிதிஷ், நாயுடு… அடங்கி இருங்கப்பா! லேட்டஸ்ட் சர்வே! மிரட்டல் விடும் பாஜக!

இந்தியா டுடே - சீ ஓட்டர் கருத்துக்கணிப்புகள் முடிவுகள் மூலம் பாரதிய ஜனதா கட்சிக்கு, தனது  ஆட்சிக்கு ஆதரவளித்து வரும் நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளதாக  மக்கள் ஆய்வு நிறுவன இயக்குநர் பேராசிரியர் ச. ராஜநாயகம்...

திருப்பரங்குன்றம் சர்ச்சை : வேல் யாத்திரைக்கு கோர்ட் வச்ச ஆப்பு! உடைத்து பேசும் பழ.கருப்பையா!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சென்னையில் யாத்திரை நடத்த அனுமதி மறுத்துள்ளது சரியான முடிவு என்றும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் வஞ்சக வலையில் இஸ்லாமியர்கள் விழுந்துவிடக் கூடாது என்றும் தமிழ்நாடு தன்னுரிமைக் கழக தலைவர் பழ. கருப்பையா வலியுறுத்தியுள்ளார்.திருப்பரங்குன்றம் கோவில் விவகாரம் குறித்த சென்னை...

வரி மட்டும் வேணுமா? சாட்டையை எடுங்க ஸ்டாலின்!

தமிழ்நாட்டிற்கு கல்விக்கு நிதி வழங்க மறுக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிரான மிகப்பெரிய மக்கள் போராட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுக்க வேண்டும் என்று பத்தரிகையாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டிற்கான ஒன்றிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய ரூ.2,000 கோடிக்கும் மேற்பட்ட...

தமிழ்நாட்டிற்கு நிதி தர மாட்டேன் என்று சொல்ல யார் உரிமை கொடுத்தது?  கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு!

தமிழ்நாட்டிற்கு சமக்ர சிக்ஷா திட்டத்திற்கான நிதியை தர மாட்டேன் என்று சொல்ல மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு யார் உரிமை கொடுத்தது என்று கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.தேசிய கல்வி கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டிற்கான எஸ்எஸ்ஏ...

━ popular

2026 தேர்தல் – ஆவடியில் சா.மு.நாசர் முன்னிலை

2026 சட்டமன்ற தேர்தலில் ஆவடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சா.மு.நாசர் முன்னிலை வகித்து வருகிறார்.தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4) நடைபெற்று வருகிறது. இதன்...