தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (5) – ரயன் ஹாலிடே
News365 -
பாரபட்சமற்றத் தன்மையைக் கடைபிடியுங்கள்ஒரு விஷயம் உங்களை முதலில் வந்தடையும்போது, அது குறித்த...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க.வும் கருவறைத் தீண்டாமை ஒழிப்பும்!
மருதையன்"திராவிட முன்னேற்றக் கழகம் தந்தை பெரியாரின் கொள்கை வழியிலேயே நடைபோடும்" என்று...
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (4) – ரயன் ஹாலிடே
News365 -
உங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்கோலோச்ச உங்களுக்கு ஒரு மாபெரும் பேரரசு வேண்டுமா?...
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (3) – ரயன் ஹாலிடே
News365 -
உங்களை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள்முட்டுக்கட்டைகளைச் சந்திக்கின்ற மனிதனுக்குத் தேவை துணிச்சல் அல்ல மனத்தை...
ஆம்ஸ்ட்ராங் கொலையில் பின்னணி என்ன? – என்.கே.மூர்த்தி
பகுஜான் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 தேதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெரம்பூர் வேணுகோபால் சாலையில் புதியதாக வீடுகட்ட தொடங்கியிருக்கும் ஆம்ஸ்ட்ராங், அந்த கட்டிடப் பணியை வழக்கமாக பார்வையிடும் போது...
எதிர்கட்சி தலைவர் என்பவர் நிழல் பிரதமர்- என்.கே.மூர்த்தி
இந்திய நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் - நடைமுறைகள் என்ற வழிகாட்டு நூலின் அடிப்படையில் அங்கீகாரம் பெற்ற எதிர்கட்சி தலைவர் நிழல் பிரதமராக செயல்படுவார். எனவே எதிர்கட்சி தலைவருக்கு கூடுதல் பொறுப்பும் கடமையும் இருக்கிறது.கடந்த 2014 முதல் 2024 வரை பத்தாண்டுகள் நாடாளுமன்றத்தில்...
அம்பலப்பட்டுப் போன “நீட்” தேர்வை ரத்து செய்! – நெல்லை பாபு
"தரமான மருத்துவர்களை உருவாக்கப் போகிறோம், அரசியல் அதிகாரக் குறுக்கீடற்ற நேர்மையான தகுதித்தேர்வை நடத்தப்போகிறோம்" எனத் தம்பட்டம் அடித்து ஒன்றிய பாஜக கொண்டுவந்த NEET தேர்வில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் முறைகேடுகளும், அது குறித்து வரும் அடுக்கடுக்கான புகார்களும் "NEET ஒரு...
தேர்தல் ஆணையம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் – என்.கே.மூர்த்தி
நாம் மின்னணு வாக்கு இயந்திரத்தின் மீது தொடர்ந்து சந்தேகங்களை எழுப்பி வருகிறோம். நாம் சந்தேகப்பட வேண்டியது மின்னணு வாக்கு இயந்திரத்தின் மீது அல்ல; தேர்தலை நடத்தும் ஆணையத்தின் மீதுதான் என்கிற புரிதல் வேண்டும்.97 கோடி வாக்காளர்களைக் கொண்ட இந்தியா போன்ற...
பாமகவின் எழுச்சியும் வீழ்ச்சியும் – என்.கே.மூர்த்தி
ஆரம்பகாலத்தில் வன்னியர் மக்களின் பாதுகாவலராக வாழ்க்கையை தொடங்கி, ஒரு கட்டத்தில் சமூக நீதி காவலராக வளர்ந்து ஒட்டுமொத்த தமிழர்களின் தலைவராக உயர்ந்து, கடைசியில் தொடங்கிய இடத்திற்கே சாதி சங்கத்தில் வந்து நின்றவர் தான் டாக்டர் ராமதாஸ்.1980ல் வன்னியர் சங்கமாகத் தொடங்கப்பட்டு...
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு – அதிமுக எதிர்காலம் என்ன ஆகும்? – என்.கே.மூர்த்தி
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.நாடாளுமன்ற தேர்தல் ரிசல்டுக்கு பின்னர் உடனடியாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் திமுக, விவசாய தொழிலாளர் அணி செயலாளராக உள்ள...
வீதிக்கு வந்த ஆர்.எஸ்.எஸ் – பாஜக சண்டை.. முடிவிற்கு வருமா? தொடருமா?
மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி இடையேயான மோதல் வெளிப்படையாக விவாதத்திற்கு வந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் மோடியை மறைமுகமாக தாக்குதல் தொடுத்துள்ளார்.ஆர்.எஸ்.எஸ்க்கும், பாஜகவிற்கும் வாஜ்பாய் காலத்திலும் முரண்பாடு இருந்தது. அதன் பின்னர் இரு அமைப்புகளுக்கு...
மக்களவை தேர்தல் 2024 : முடிவுகள்…முறையாக அமையவில்லை
மக்களவை தேர்தல் 2024 முடிவடைந்து, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார். தேர்தல் பரபரப்புகள் ஓய்ந்த பின்னரும் தேர்தல் தொடர்பான சர்ச்சைகள் நீடித்த வண்ணமே உள்ளன. அதாவது கடந்த 2019 மக்களவை தேர்தலில் பதிவான...
மோடி நூலிழையில் தப்பித்தது எப்படி?
பிரதமர் நரேந்திர மோடி நூலிழையில் தப்பித்து மீண்டும் ஆட்சிக்கு வந்தது எப்படி? அவரை காப்பாற்றிய கடைசி ஆயுதம் எது?
கடந்த பத்து ஆண்டுகளில் மக்களின் குரலுக்கு செவி சாய்க்காமல், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஆணவத்தோடு நடந்துவந்த ஒரு ஆட்சி, மீண்டும் எப்படி...
இது தான் கருணாநிதியின் வாழ்க்கை
என்.கே.மூர்த்திதமிழ்நாடு முழுவதும் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. யார் இந்த கருணாநிதி? ஏன் கொண்டாடப்படுகிறார்? அவருடைய வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக பார்ப்போம்.கலைஞர் கருணாநிதியின் தோற்றம் முதல் மறைவு வரை உள்ள வரலாற்று பதிவுகள்1924ம் ஆண்டு ஜுன் மாதம்...
━ popular
தேர்தல் 2026
SIR : 100% பதிவேற்றம் செய்த பின் 97 லட்சம் வாக்காளர்கள் காணாமல் போனது எப்படி?
SIR என்பது தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் ஜனநாயக படுகொலை என்று திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன, மக்கள் மன்றத்தில் போராடியும் வருகிறது.
நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்திருக்கிறது. ஆனால் எவருக்கும் கட்டுப்படாத,...


