கட்டுரை
மே தினத்தின் இரத்த சாட்சிகள்: ஹேமார்க்கெட் போராட்டத்தின் வரலாறு
மே-1 என்பது வெறும் கொண்டாட்ட நாள் மட்டுமல்ல; அது உழைப்பாளர் வர்க்கத்தின்...
மே-1 உழைப்பாளர் தினம்: உழைப்பின் உயர்வைப் போற்றுவோம்
மே 1 - சர்வதேச உழைப்பாளர் தினம் (May Day) உலகெங்கிலும்...
மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சி – கருத்து கணிப்பு முடிவு
தமிழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, தற்போதைய சூழலில் முதலமைச்சர் மு.க....
அரசியல் என்பது நீண்டதூர ஓட்டப்பந்தயம் – அதை விஜய்யும், ரசிகர்களும் புரிந்துக் கொள்ள வேண்டும்…
அரசியல் என்பது ஒரு நீண்ட தூர ஓட்டப்பந்தயம் (Marathon), அது 100...
ஜோசப் விஜய் டூ தோஸ்த் விஜய்! ஒய் பிளஸ் பாதுகாப்பு கொடுத்த ரகசியம்!
சிறுபான்மையினர் வாக்குகள் திமுகவுக்கு செல்லாமல் பிரிப்பதற்காக விஜயை பாஜக பயன்படுத்துவதாகவும், அதற்காகவே அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுவதாக பத்திரிகையாளர் செந்தில்வேல் குற்றம்சாட்டியுள்ளார்.தவெக தலைவரும், நடிகருமான விஜய்க்கு மத்திய அரசின் ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதின் பின்னணி குறித்து பத்திரிகையாளர் செந்தில்வேல்...
ஒன்றிணைய நான் ரெடி! கையெழுத்து கேட்ட எடப்பாடி!
ஓ.பி.எஸ், டிடிவி தினகரன் போன்றவர்களை அதிமுகவில் மீண்டும் இணைப்பதற்கான முயற்சிகள் நடைபெறுவதாகவும், இது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் கூறியுள்ளார்.அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைப்பதற்காக நடைபெற்று வரும் முயற்சிகள் மற்றும் கூட்டணி...
செங்கோட்டையன் வீசிய வெடி! அமித்ஷாவை சந்தித்த மிதுன்! உடைத்துப்பேசும் பத்திரிகையாளர் ப்ரியன்!
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தான் கட்சியில் இருந்து புறக்கணிக்கப்படுவதன் காரணமாகவே எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளார் என்றும், மற்றபடி எடப்பாடி பழனிசாமியுடன் மோதிடும் எண்ணம் அவரிடம் இல்லை என்றும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் விளக்கம் அளித்துள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...
தேறாத விஜய்! தெறித்து ஓடிய சீமான்! பத்திரிகையாளர் விஜய்சங்கர் விளாசல்!
அதிமுக மத்தியில் ஆளும் பாஜகவையும், மாநில கட்சியான திமுகவையும் ஒன்று என ஒப்பிடுவது மிகவும் தவறானது என்று பத்திரிகையாளர் விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்.நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் மற்றும் அவருடைய நிலைப்பாடுகள் குறித்து பத்திரிகையாளர் விஜய்சங்கர் பிரபல யூடியூப் சேனலுக்கு...
அம்பேத்கரை விழுங்கிய ஆர்.எஸ்.எஸ்! திமுக அணி கொள்கை கூட்டணி! உடைத்து பேசும் பத்திரிகையாளர் விஜயசங்கர்!
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி கொள்கை ரீதியாக பாஜகவை எதிர்ப்பவர்கள் என்றும், அந்த கூட்டணியை உடைக்கும் வலிமை அண்ணாமலையிடம் இல்லை என்றும் மூத்த பத்திரிகையாளர் விஜயசங்கர் தெரிவித்துள்ளார்.நாட்டில் அரசமைப்பு சட்டத்தை சிதைக்கும் பாஜகவின் செயல்பாடுகளை விமர்சித்து பிரபல யூடியூப் சேனலுக்கு...
திமுகவின் வலிமையை காட்டிய சர்வே… 79% பேர் பாஜகவை எதிர்க்கிறார்கள்! புள்ளி விபரங்களுடன் ஜென்ராம்!
தமிழ்நாட்டில் அதிருப்தி உள்ளது, ஆட்சிக்கு எதிரான மனநிலை உள்ளது என்று சிலர் சொல்வது உண்மைக்கு மாறானது என்றும், இந்தியா டுடே கருத்துக்கணிப்பு முடிவுகள் திமுகவுக்கு உள்ள மக்கள் வலிமையை காட்டுவதாகவும் பத்திரிகையாளர் ஜென் ராம் தெரிவித்துள்ளார்.இந்தியா டுடே கருத்துக்கணிப்பு முடிவுகள்...
சி- ஓட்டர் சர்வே! மீண்டும் திமுக ஆட்சி அமையும்! பாஜகவுக்கு விழுந்த பேரிடி!
இந்தியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பில் தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சிதான் அமையும் என்று வந்துள்ளதாகவும், திராவிடக்கட்சிகளுக்கு வர வேண்டிய வாக்குகள் முழுமையாக வந்துள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம் தெரிவித்துள்ளார். இந்தியா டுடே - சீ ஓட்டர் அமைப்பு இணைந்து நடத்திய மூட்...
செங்கோட்டையன் போர்க்குரல்! எடப்பாடிக்கு அருமையான தருணம் வரும்! அடித்துச்சொல்லும் குபேந்திரன்!
அதிமுகவில் பிரிந்தவர்கள் மீண்டும் இணைந்தால் கட்சி வலிமைபெறும் என அனைத்து தரப்பினரும் விரும்புவதாகவும், மூத்த தலைவரான செங்கோட்டையனிடம், எடப்பாடி பழனிசாமி பேசி சமாதானம் செய்ய வேண்டும் என்றும் பத்திரிகையாளர் குபேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்...
எடப்பாடி Vs செங்கோட்டையன்: மோதலுக்கு இதுதான் காரணம்! உடைத்துப்பேசும் குபேந்திரன்!
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கும் விவகாரத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவறு செய்துவிட்டார் என பத்திரிகையாளர் குபேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். பாஜகவின் தூண்டுதல் காரணமாக செங்கோட்டையன் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...
அடுத்தக்கட்ட பயணம் குறித்து விரைவில் அறிவிப்பேன்… ஜெகதீச பாண்டியன் அதிரடி!
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியபோதும், தமிழ் தேசிய அரசியலில் தொடர்ந்து பயணிப்பபேன் என்றும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பேன் என்றும் ஜெகதீச பாண்டியன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு ஜெகதீச பாண்டியன் அளித்துள்ள பேட்டியில்...
━ popular
Breaking News
2026 தேர்தல்:மு.க.ஸ்டாலின், உதயநிதி பின்னடைவு
2026 தேர்தல்: கொளத்தூர் தொகுதியில் முதல் சுற்று முடிவில் மு.க.ஸ்டாலின் பின்னடைவை சந்தித்துள்ளாா்.கொளத்தூர் தொகுதியில் முதல்வா் ஸ்டாலின் தொடா்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறாா். இதுவரை எண்ணப்பட்ட வாக்குகள் அடிப்படையில் சுமாா் 1,000 வாக்குகள்...
