கட்டுரை

​மே தினத்தின் இரத்த சாட்சிகள்: ஹேமார்க்கெட் போராட்டத்தின் வரலாறு

​மே-1 என்பது வெறும் கொண்டாட்ட நாள் மட்டுமல்ல; அது உழைப்பாளர் வர்க்கத்தின்...

மே-1 உழைப்பாளர் தினம்: உழைப்பின் உயர்வைப் போற்றுவோம்

மே 1 - சர்வதேச உழைப்பாளர் தினம் (May Day) உலகெங்கிலும்...

மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சி – கருத்து கணிப்பு முடிவு

தமிழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, தற்போதைய சூழலில் முதலமைச்சர் மு.க....

பதம் பார்த்த விஜய்! பயந்து நடுங்கும் சீமான்! உடைத்து பேசிய ஜெகதீச பாண்டியன்!

சீமான் தகுதியாக இருக்கிற வரை கட்சி உங்களுடன் இருந்ததாகவும்,  இப்போது அவர் கொள்கையிலிருந்து தடம் புரண்டுவிட்டதால் தான் கட்சியில் இருந்து இவ்வளவு பேர் விலகி சென்று கொண்டிருக்கிறார்கள் என்று அக்கட்சியின் முன்னாள் மாநல ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் தெரித்துள்ளார்.நாம் தமிழர்...

செங்கோட்டையன் அடுத்த பொதுச்செயலாளர்… பாஜக ஆட்டம் மோசமாக இருக்கும்… எஸ்.பி. லட்சுமணன் சூசகம்!

2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை எதிர்க்க அதிமுக வலிமையாக இருக்க வேணடும் என பாஜக எண்ணகிறது. இந்த உண்மையை ஏற்க மறுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு அரசியல் பாடம் கற்பிக்க பாஜக திட்டமிடுவதாக பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார்.அத்திக்கடவு -...

சீமானுடன் 27 ஆண்டுகள்… அன்று அண்ணன்! இன்று அடியாள்! ஜெகதீசபாண்டியன் நேர்காணல்!

ஆர்எஸ்எஸ் அமைப்பு சீமானை கையில் எடுத்து, பெரியாரையும், மறைமுகமாக பிரபாகரனை வீழ்த்துவதாகவும், அதற்கு சீமான் துணை போகிறார் என்றும் அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி ஜெகதீசபாண்டியன்  குற்றம்சாட்டியுள்ளார்.சீமான் மற்றும் பாஜக தலைவர்களுக்கு இடையிலான உறவு குறித்தும், ஈரோடு இடைத் தேர்தலில் நாம்...

பாஜகவின் பிடிக்குள் சென்ற சீமான்! முன்னாள் நிர்வாகி ஜெகதீசபாண்டியன் விளாசல்!

சீமான் தமிழ் தேசிய கொள்கையில் இருந்து விலகி, பாஜகவின் பிடிக்குள் சென்றுவிட்டதால் தான் நாங்கள் எதிர்க்கிறோம் என நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான அதிருப்தி...

2031-ஐ நோக்கி ஒரு அஜெண்டா நகருது… எச்சரிக்கும் ஜெகத் கஸ்பர்!

2026 சட்டமன்ற தேர்தல் என்பது ஓரளவு திமுக - அதிமுக இடையிலான போட்டி என உறுதியாகிவிட்டதாகவும், அதனால் 2031 தேர்தலை நோக்கி ஒரு அஜெண்டா நகர்வதாகவும் பாதிரியார் ஜெகத் கஸ்பர் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் தமிழ் தேசியத்திற்கான இடம் குறித்தும், புலம்பெயர் ஈழத்தமிழர்கள்...

பிரபாகரன் VS பெரியார்…?  ஆர்எஸ்எஸ் அஜெண்டாபடி மடைமாற்றும் சீமான்… இனியும் நான் பேசலனா… கோபமான ஜெகத் கஸ்பர்!

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை பெரியாருக்கு எதிராகவும், சமூகநீதிக்கு எதிராகவும் சீமான் திருப்ப முயலும்போது, ஆர்எஸ்எஸ் அஜண்டாபடி மடைமாற்றம் செய்ய முயலும்போது, அதற்கு எதிராக தான் உரக்க பேச வேண்டி உள்ளது என தமிழ் மையம் அமைப்பின் நிறுவனர் ஜெகத்...

சீமானை பின்னால் இருந்து இயக்கும் இந்துத்துவ சக்திகள்! புலிகள் அமைப்பின் முன்னாள் நிர்வாகி பகீர் குற்றச்சாட்டு!

இந்துத்துவ சக்திகள் தமிழகத்தில் மேலாதிக்கத்தை நிறுவுவதற்கும், இலங்கையில் காலூன்ற தமிழர்களை பயன்படுத்தும் திட்டத்திற்கும் சீமானை வைத்து திட்டமிட்டுள்ளனர் என விடுதலைப் புலிகள் அமைப்பின் ஐ.நாவுக்கான முன்னாள் பிரதிநிதி சுவிட்சர்லாந்தை சேர்ந்த கிருஷ்ணா அம்பலவாணர் குற்றம்சாட்டியுள்ளார்.சீமானுக்கு ஆதரவாக விடுதலைப்புலிகள் அமைப்பின் பொறுப்பாளர்கள்...

1991 சட்டம் தெரியுமா? ஜெயலலிதா ஸ்டைலில் இறங்குங்க! வழக்கறிஞர் லஜபதிராய் வலியுறுத்தல்!

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் மதவாத அரசியல் செய்பவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் லஜபதி ராய் தெரிவித்துள்ளார்.திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில், மத வழிபாட்டு தலங்கள் தொடர்பான 1991 சட்டப்பிரிவு என்ன சொல்கிறது என்று விளக்கம்...

திருப்பரங்குன்றம் மலை: யாரும் அறியா வரலாறு!

நாட்டில் வளர்ச்சி குறித்து பேச எதுவும் இல்லாததால் பாஜக மதவாத அரசியல் செய்வதாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் லஜபதிராய் குற்றம்சாட்டியுள்ளார்.மதுரை திருப்பரங்குன்றம் கோவில் மலை விவகாரம் குறித்து வழக்கறிஞர் லஜபதிராய், யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது :- மதுரையில் மிக...

 அய்யநாதன் கொடுத்த வாக்குமூலம்… விஜயை கணித்த பழ.கருப்பையா!

விஜய் திரைக்கு பின்னால் இருந்துகொண்டு அரசியல் ரீதியாக நகர வேண்டும் என்று நினைக்கிற நபராக உள்ளார் என்று திராவிட இயக்க பேச்சாளர் வல்லம் பஷீர் குற்றம்சாட்டியுள்ளார்.தவெக தலைவர் விஜய் கேஸ்ட் சர்வே நடத்தக்கோருவது குறித்தும், அய்யநாதன் குற்றச்சாட்டு குறித்து வல்லம்...

━ popular

2026 தேர்தல்: உற்சாகத்தின் உச்சியில் விஜய்யின் தந்தை

2026 தேர்தல்: தவெக 105 தொகுதிகளில் வெற்றி முகத்தில் உள்ளதால் விஜய்யின் உறவினர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனா்.திருத்தணியில் காலையில் சாமி தரிசனம் செய்த பிறகு சென்னை திரும்பிய விஜய்யின் தந்தை சந்திரசேகருக்கு உறவினா்கள் உற்சாக...