spot_imgspot_img

கட்டுரை

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (5) – ரயன் ஹாலிடே

பாரபட்சமற்றத் தன்மையைக் கடைபிடியுங்கள்ஒரு விஷயம் உங்களை முதலில் வந்தடையும்போது, அது குறித்த...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க.வும் கருவறைத் தீண்டாமை ஒழிப்பும்!

மருதையன்"திராவிட முன்னேற்றக் கழகம் தந்தை பெரியாரின் கொள்கை வழியிலேயே நடைபோடும்" என்று...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (4) – ரயன் ஹாலிடே

உங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்கோலோச்ச உங்களுக்கு ஒரு மாபெரும் பேரரசு வேண்டுமா?...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (3) – ரயன் ஹாலிடே

உங்களை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள்முட்டுக்கட்டைகளைச் சந்திக்கின்ற மனிதனுக்குத் தேவை துணிச்சல் அல்ல மனத்தை...

தேர்தல் ஆணையம் என்ன செய்யப்போகிறது? திக்… திக்… அரசியல் கட்சிகள்

என்.கே.மூர்த்திவாக்கு எண்ணிக்கை தேதி நெருங்க நெருங்க தேர்தல் ஆணையம் என்ன செய்யப்போகிறது என்பதை நினைத்து அரசியல் கட்சிகள் திக்...திக்..கென்று திகிலடைந்து போயுள்ளனர். மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை ஐந்து கட்டங்களில் 428 தொகுதிகளுக்கு தேர்தல்...

சென்னை ஐ.ஐ.டி-யில் இளையராஜா பெயரில் தொடங்கப்படும் இசைக்கற்றல் மையம்!

சென்னை ஐ.ஐ.டி-யில் இளையராஜா பெயரில் ‘ILAYARAJA MUSIC LEARNING AND RESEARCH CENTRE’ தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது!எல்லோரும் நான் சாதித்து விட்டதாக கூறுகின்றனர் ஆனால் எனக்கு அப்படி தோன்றவில்லை; மூச்சு விடுவது எப்படி இயற்கையாக நடக்கிறது அப்படியே இசையும்...

சுந்தர் பிச்சையின் ஒரு நாள் சம்பளம் 5 கோடி ரூபாய்க்கு மேல்!…. உங்கள் சம்பளம் எவ்வளவு?

தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவர் அந்த பணியில் சேர்ந்து இந்த மே மாதத்துடன் 20 ஆண்டு காலம் நிறைவு செய்துள்ளார்.கூகுள் நிறுவனம் உலக அளவில் தனி சாம்ராஜ்யம் நடத்தி...

இப்படியும் ஒரு பிரதமரா? சமூக வலைதளங்களில் விவாதம்

மக்களவை தேர்தல் தொடக்கத்தில் 400 தொகுதிகளுக்கு மேல் பாஜக கைப்பற்றும் என்று மோடி, அமித்ஷா பேசினார்கள். பின்னர் 370 தொகுதிகள் என்றார்கள். இரண்டாவது கட்டம், மூன்றாவது கட்டம் தேர்தலில் அவர்கள் நம்பிக்கையை இழந்து விட்டார்கள். அதன் பின்னர் அவர்கள் பேசிவரும்...

இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று பேசியவர்கள் தான் பிரபாகரனின் வாரிசுகளா? – சுப. வீரபாண்டியன்

இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று பேசியவர்கள் தான் பிரபாகரனின் வாரிசுகளா? - சுப. வீரபாண்டியன்2009 மே 18 - அந்தத் துயரச் செய்தி உலகெங்கும் பரவிற்று! இன்று வரையில் அதை ஏற்றும், மறுத்தும், கருத்துகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன....

பிஜேபியின் தேர்தல் வியூகம் – தகர்த்தெரியும் மக்கள்!

- என்.கே. மூர்த்திபிஜேபியின் தேர்தல் வியூகம் - தகர்த்தெரியும் மக்கள்!18வது மக்களவை தேர்தலில் மற்ற கட்சிகளை காட்டிலும் பிஜேபியின் அணுகுமுறை மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. இன்னும் கூர்மையாக கவனித்தோம் என்றால் எதிர்க்கட்சிகளை மிரட்டி, வங்கி கணக்குகளை முடக்கி, தலைவர்களை கைது...

உனது பட்டறையில் எனக்கெதிராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன – கவிஞர் வைரமுத்து கடிதம்

இசைஞானி இளையராஜாவும் கவிப்பேரரசு வைரமுத்துவும் தமிழ் சமுதாயத்தின் மாபெரும் ஆளுமைகள். அவர்கள் அடுத்த தலைமுறையினருக்கு குறிப்பாக அவர்களை நேசிக்கும் ரசிகர்களுக்கு அவர்கள் வழிகாட்டும் நெறிமுறைகளை விளக்க வேண்டும் என்று தமிழகம் விரும்புகிறது.கடந்த சில நாட்களாக இசைஞானி இளையராஜா குறித்தும் கவிப்பேரரசு...

ஜூன் – 4 பின்னர் எடப்பாடி பழனிச்சாமியின் நிலைமை என்ன ஆகும்? அதிமுகவில் மீண்டும் சசிகலா?

 என். கே. மூர்த்திமக்களவை தேர்தல் ரிசல்ட் ஜூன் 4ம் தேதி வரவிருக்கிறது. அதன் பின்னர் அதிமுகவில் ஆச்சரியப்படும் அளவிற்கு பல்வேறு மாற்றங்கள் நிகழும் என்று தகவல்கள் வந்துக்கொண்டிருக்கிறது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, டி.டி.வி. தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர்...

பாஜக 225 தொகுதிகளை தாண்டாது – அச்சத்தில் பிரதமர் மோடி ! – என்.கே.மூர்த்தி

பாஜக எவ்வளவு முயற்சி செய்தாலும் 225 தொகுதிகளுக்கு மேல் வெற்றிப்பெற வாய்ப்பு இல்லை என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுவதால் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அக்கட்சியின் தலைவர்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.18வது மக்களவைக்கான தேர்தல் இரண்டு கட்டம் (Phase II)...

பிஜேபிக்கு வந்த தோல்வி பயம் – தேர்தல் ஆணையர் திடீர் ராஜினாமா

தலைமை தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அருண் கோயல் தனது பதவியை திடீரென்று ராஜினாமா செய்துள்ளார். இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் தேர்தல் ஆணையர்களில் ஒருவர் ராஜினாமா செய்திருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தேர்தல் காலத்தில் தேர்தல் ஆணையத்திற்கு நிறைய...

━ popular

விஜயின் காரை முற்றுகையிட்ட தவெகவினர் – பனையூரில் பரபரப்பு

தவெக தலைவா் விஜய் பனையூர் அலுவலகம் செல்லும் வழியில் அவரது காரை தவெகவினா் வழி மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தவெகவினா் பனையூர் உள்ள தவெக தலைவா் விஜயின் அலுவலகத்திற்கு காரில்...