spot_imgspot_img

கட்டுரை

டாப் கியரில் ஸ்டாலின்! ஓபிஎஸ்-ம் வந்துட்டாரு! சரவெடி தேர்தல்! அய்யநான் நேர்காணல்!

திமுகவை எதிர்த்து வெற்றி பெற்று எம்எல்ஏவான ஓபிஎஸ்-ஐ, திமுக ஆதரவாளராக மீண்டும்...

திமுகவில் இணையப்போகும் ஓபிஎஸ்! மிக்சர் தின்னும் இபிஎஸ்! ப்ரியன் நேர்காணல்!

ஓ.பன்னீர்செல்வம், இபிஎஸ்-ஐ அரசியல் ரீதியாக எதிர்க்க முடிவு செய்துவிட்டதாகவும், திமுகவில் இணைவதா?...

பிரேமலதா கேட்ட தொகுதிகள்! 173 உதயசூரியன்! ஸ்டாலின் உறுதி! எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!.

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கூடுதல் இடங்கள் கேட்பதில்...

கூட்டாட்சி வேறு,கூட்டணி ஆட்சி வேறு… வாங்க! கொஞ்சம் அலசலாம்…

“மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்பது ஒரு தேர்தல் முழக்கம் மட்டுமல்ல;...

பிரபாகரன் புகைப்பட சர்ச்சை: ஒட்டுமொத்தமாக அம்பலப்பட்ட சீமான்… பேராசிரியர் சுப.வீரபாண்டியன் விளாசல்!

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படம் போலியானது என தெரியவந்துள்ளதால் அவர் ஒட்டு மொத்தமாக அம்பலப்பட்டு போய் நிற்பதாக பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.சீமான் புகைப்பட சர்ச்சை தொடர்பாக பேராசிரியர் சுப.வீரபாண்டியன் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- விடுதலைப்புலிகள்...

முதலமைச்சர் மீதான குற்றச்சாட்டு அரசமைப்புக்கு புறம்பானது… ஆளுநர் ரவி இதை செய்வது பெஸ்ட்… தராசு ஷியாம் தாக்கு!

சட்டசபையில் தேசிய கீதம் பாட மறுப்பதாக ஆளுநர் குற்றம்சாட்டுவதன் மூலம் தமிழ்நாடு அரசு தேசிய கீதத்திற்கு மரியாதை கொடுக்க மறுப்பதாக அவர் கட்டமைக்க முயற்சிப்பதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் குற்றம்சாட்டியுள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - ஆளுநர் ஆர்.என்.ரவி இடையிலான மோதல்...

நேரம் குறித்த உச்சநீதிமன்றம்… மூட்டை கட்டும் ஆளுநர்… உண்மையை உடைக்கும் ராஜகம்பீரன்! 

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்படி செயல்விட வில்லை என்பதை உச்சநீதிமன்றமே தெரிவித்துவிட்டதாக அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் குற்றம்சாட்டியுள்ளார்.ஆளுநருக்கு எதிரான வழக்கு விசாரணை மற்றும் தவெக தலைவர் விஜயின் அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பாக அரசியல் விமர்சகர்...

துணைவேந்தர் நியமனம்: உச்சநீதிமன்ற தீர்ப்புகள் சொல்வது என்ன?  ஒய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் விளக்கம்!

துணை வேந்தர் நியமன விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் பல்கலைக்கழக சட்டங்களை விட யுஜிசி விதிமுறைகள்தான் மேலானவை என்று சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவருவது மட்டும்தான் தீர்வு என்றும்...

காசாவில் போர் நிறுத்தம் : பின்னணியில் நடந்தது என்ன?

ஹமாஸ் இயத்துடனான போரில் இஸ்ரேல் படுதோல்வி அடைந்துவிட்டதாக அரசியல் விமர்சகர் சுகி வெங்கட் தெரிவித்துள்ளார்.ஹமாஸ் - இஸ்ரேல் போர் நிறுத்தம் தொடர்பாக பிரபல யுடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அரசியல் விமர்சகர் சுகி வெங்கட் கூறியதாவது:- ஈராக் போரே அமெரிக்காவுக்கு...

துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு அதிகாரம்… பல்கலைக்கழகங்கள் பட்டம் வழங்கும் உரிமையை பறிக்கும் யுஜிசி புதிய விதிகள்!  

பல்கலைக் கழக மானியக் குழுவின் விதிமுறைகளை அமல்படுத்தாத பல்கலைக் கழகங்கள் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும், அந்த பல்கலைக்கழங்கள் பட்டம் வழங்கும் உரிமை பறிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பல்கலைக் கழக மானியக் குழு எனப்படும்...

சீமானுக்காக குதிக்கும் குருமூர்த்தி… பாஜகவின் சதியை தோலுரித்த திருமுருகன் காந்தி!

பெரியார் மண்ணில் பெரியார் எதிர்ப்பு அரசியலை பேசி சீமான் அதிக வாக்குகள் வாங்கி விட்டேன் என சவால் விடுவதற்காகத்தான் ஈரோடு இடைத்தேர்தலில் பாஜகவும், அதிமுகவும் போட்டியிடவில்லை என மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.பெரியாரை விமர்சிக்கும் சீமானை...

பாஜகவின் கைக்கூலியாக மாறிய சீமான்… வெளுத்து வாங்கிய பழ.கருப்பையா!

தமிழ்நாட்டில் பெரியார் குறித்த பிம்பங்களை உடைப்பதற்காக பாஜகவின் கூலி ஆளாக செயல்படும் நபர் தான் சீமான் என்று தமிழ்நாடு தன்னுரிமைக் கழக தலைவர் பழ.கருப்பையா குற்றம்சாட்டியுள்ளார்.பெரியார் குறித்து சீமான் பரப்பி வரும் அவதூறுகளுக்கு பதில் அளித்து பிரபல சேனலுக்கு பழ.கருப்பையா...

2026 தேர்தல் – வியூகம் வகுக்க தெரியாமல் குழப்பத்தில் மூழ்கி போன அரசியல் கட்சிகள்

என்.கே.மூர்த்தி2026ல் நடைபெறவுள்ள சட்டபேரவை தேர்தலுக்கு முன்பு அரசியல் கட்சிகளுக்கு பல சவால்கள், நெருக்கடிகள் வரிசைக் கட்டிக்கொண்டு காத்திருக்கிறது. குறிப்பாக ஆளும் கட்சியான திமுகவிற்கு கூட்டணி கட்சிகளை தக்கவைத்துக் கொள்வதில் பெரும் சவால்கள் இருக்கிறது. திமுக நிர்வாகிகளிடையே உள்ள அதிருப்தி, தேர்தலுக்கு...

சீமான் பாஜகவின் அடியாள் என ஒப்புதல் வாக்குமூலம் அளித்த குருமூர்த்தி… ஆதாரங்களுடன் தோலுரித்த ஜீவசகாப்தன்! 

பெரியார் தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகளுக்கு எதிராக பேசியதை, அவர் தலித்துகள், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசியதாக துக்ளக் குருமூர்த்தி அவதூறு பரப்புவதாக பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் குற்றம்சாட்டியுள்ளார்.பெரியார் குறித்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ள அவதூறுகளுக்கு பதில் அளித்து பத்திரிகையாளர் ஜீவசாகப்தன்...

━ popular

டாப் கியரில் ஸ்டாலின்! ஓபிஎஸ்-ம் வந்துட்டாரு! சரவெடி தேர்தல்! அய்யநான் நேர்காணல்!

திமுகவை எதிர்த்து வெற்றி பெற்று எம்எல்ஏவான ஓபிஎஸ்-ஐ, திமுக ஆதரவாளராக மீண்டும் சட்டப்பேரவைக்கு கொண்டுவந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரசியல் நகர்வு வரவேற்கத்தக்கது என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.ஓபிஎஸ் முதலமைச்சரை சந்தித்து பேசியதன்...