spot_imgspot_img

கட்டுரை

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (5) – ரயன் ஹாலிடே

பாரபட்சமற்றத் தன்மையைக் கடைபிடியுங்கள்ஒரு விஷயம் உங்களை முதலில் வந்தடையும்போது, அது குறித்த...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க.வும் கருவறைத் தீண்டாமை ஒழிப்பும்!

மருதையன்"திராவிட முன்னேற்றக் கழகம் தந்தை பெரியாரின் கொள்கை வழியிலேயே நடைபோடும்" என்று...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (4) – ரயன் ஹாலிடே

உங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்கோலோச்ச உங்களுக்கு ஒரு மாபெரும் பேரரசு வேண்டுமா?...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (3) – ரயன் ஹாலிடே

உங்களை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள்முட்டுக்கட்டைகளைச் சந்திக்கின்ற மனிதனுக்குத் தேவை துணிச்சல் அல்ல மனத்தை...

இரும்புப் பெண்மணி செல்வி ஜெ. ஜெயலலிதாவின் மறையாத வரலாறு!

தமிழக மக்களால் புரட்சித்தலைவி, அம்மா என்று அன்போடு அழைக்கப்படுபவர் ஜெ. ஜெயலலிதா. இவர் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் ஐ போல் மறைந்தும் மறையாத புகழ்பெற்றவர். ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் இன்று.கடந்த 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி...

இவ்வளவுதான்… இந்தியாவை இரண்டு பேர் விற்கிறார்கள்! இரண்டு பேர் வாங்குகிறார்கள்! – வெங்கடேசன் எம்.பி. ஆவேசம்

இந்தியாவை இரண்டு பேர் விற்பனை செய்கிறார்கள், இரண்டு பேர் வாங்குகிறார்கள் - இவ்வளவுதான் இந்தியா... யார் விற்கிறார்கள்? யார் வாங்குகிறார்கள்? என்று நாட்டு மக்களக்கு தெரியும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆவேசமாக பேசியுள்ளார். நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் சில...

ஆளுநரை நீக்கும் அதிகாரம் சட்டமன்றத்திற்கு வேண்டும் – என்.கே.மூர்த்தி

பொய்யை பெரிதாக்கு; அதை எளிமையாக்கு; திரும்பத் திரும்ப சொல்; மக்கள் நம்பத் தொடங்கி விடுவார்கள்- ஹிட்லரின் பொன்மொழி தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஏதாவது ஒரு வழியில் நிர்வாகத்தை சீர்குலைப்பது, அரசுக்கு இடையூறு ஏற்படுத்துவது, அதன் மூலம் திமுக அரசுக்கு...

நான் யார் ? – என்.கே.மூர்த்தி

ஆதி மனிதன் மொழியை கண்டுபிடித்து, பேசும் ஆற்றலை பெற்று, சுயமாக சிந்திக்க தொடங்கியதும் அவனுக்குள் எழுந்த முதல் கேள்வி"நான் யார்?"வானம், பூமி என்ற எல்லையற்ற பிரபஞ்சத்தில் திசைத் தெரியாமல் தவித்த அந்த ஆதி மனிதனின் சிந்தனையில் அந்த கேள்வி பிறந்தது.உலகில்...

ஜனவரி 25 மொழிப்போர் தியாகிகள் தினம்  – என்.கே.மூர்த்தி

மொழிப்போர் தியாகிகள் தினம் - ஜனவரி 25 தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 ம் தேதி இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளை போற்றும் வகையில் திமுக - அதிமுக ஆகிய இரு கட்சிகளும் பொதுக் கூட்டங்களை நடத்தி மக்களுக்கு...

புத்தாண்டே வருக! எங்களுக்கு புதிய புத்தியை தருக!! – என்.கே.மூர்த்தி

இப்பொழுதும் ஒன்றும் கெட்டுப்போய் விடவில்லை. நாம் செல்ல வேண்டிய தூரத்தை, இலக்கை இன்றிலிருந்து முடிவு செய்தாலும் சாதிக்க முடியும். வெற்றியை சுலபமாக எட்டிவிட முடியும்.ஆனால் நாம் நமது இலக்கையோ, லட்சியத்தையோ கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மூழ்கி விட்டோம்.புத்தாண்டு...

விதையாக விதைக்கப்பட்டார் ‘விஜயகாந்த்’… முடிவில் ஒரு தொடக்கம்!

உலகில் ஒவ்வொரு உயிரினமும் ஏதோ ஒரு பயன்பாட்டுக்காகத் தான் படைக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த ஒரு பயனும் இல்லாமல் படைக்கப்பட்ட ஒரே உயிரினம் மனித இனம். போட்டி, பகை, பொறாமை என தீய எண்ணங்களைக் குருதி ஊற்றி வளர்த்த இனம் நம்...

அறிவுப் புரட்சியின் அடையாளம் தந்தை பெரியார் – என்.கே.மூர்த்தி

யார் இந்த தந்தை பெரியார்? தமிழ்நாட்டின் சாக்ரடீஸ் என்றும், கடவுள் மறுப்பாளர் என்றும், தத்துவ மேதை என்றும், சாதி, மதத்தை எதிர்த்து போராடிய போராளி என்றும் நமக்கு தெரிந்த சாதாரண அளவீடுகளுக்கும் அகப்படாத ஒரு அபூர்வமான மனிதர் தந்தை பெரியார்.அவர் யார்...

நான் படித்த பெரியார் – என்.கே.மூர்த்தி

யார் சொல்லி இருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும், உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே - பெரியார்.தந்தை பெரியார் அவர்களின் பேச்சுகளும் எழுத்துக்களும் 1925 ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் தான் தமிழக மக்கள் கேட்டும், படித்தும்...

தமிழுக்கும் தமிழர்களுக்கும் கிடைத்த வரம்….. மகாகவி பாரதியின் பிறந்த தின சிறப்பு கட்டுரை!

தமிழ் கவிதைகளிலும் உரைநடைகளிலும் புலமைமிக்க பாரதியாரின் 141 வது பிறந்த நாள் இன்று.தமிழை தன் உயிரெனக் கொண்டு வாழ்க்கையை கவிதையாக தந்த நம் சுப்பிரமணிய பாரதியை பற்றி கூற இந்த ஒரு கட்டுரை போதாது என்றாலும் சில வரிகளின் மூலம்...

━ popular

வாக்காளர் பட்டியலில் பேர் விடுபட்டவங்க விண்ணப்பிக்க ரெடியா? தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்!

தமிழ்நாடு முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் டிசம்பா் 27, 28 மற்றும் ஜனவரி 3,4 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் புகைப்படங்கள் புதுப்பிப்பது போன்ற திருத்தங்களை மேற்கொள்வதற்கு சிறப்பு...