சினிமா
துரந்தர் 2 திரைப்படத்திற்கு தடை கோரி வழக்கு – நீதிமன்றம் ரத்து செய்து அதிரடி
News365 -
துரந்தர் 2 திரைப்படத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.பாலிவுட் சினிமாவின்...
ஜனநாயகன் லீக் விவகாரம்… திரைப்படத்தின் ரகசியத்தைக் காக்க ரசிகர்களுக்கு வேண்டுகோள்…
ஜனநாயகன் படம் முழுமையாக இணையத்தில் சட்டவிரோதமாக கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்சார்...
இயக்குநர் சுந்தர்.சி மீது ரூ.1.81 லட்சம் மோசடி புகார்…
கலகலப்பு 3 என்ற படத்தை தயாரிப்பதற்கு கொடுத்த முன்பணம் ஒரு கோடியே...
‘கருப்பு’ அப்டேட் கொடுத்த RJ பாலாஜி – புதிய பாடல் ரெடியாகிறது!
தமிழ் புத்தாண்டுக்குள் ”கருப்பு” படத்தின் அடுத்த பாடல் வரும் என LIK...
கதாநாயகி ஆன சூப்பர் சிங்கர் பாடகி ராஜலட்சுமி!
பாடகி ராஜலட்சுமி நடிப்பில் புதிய திரைப்படம் உருவாகியுள்ளது.விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்குபெற்ற நாட்டுப்புற பாடகி ராஜலட்சுமி மிகவும் பிரபலமானார். சினிமாவில் பல பாடல்கள் பாடினார். இந்நிலையில் கதாநாயகியாக புதிய படத்தில் நடித்துள்ளார்.இந்தப் படத்தை ஜே ஆர்...
“ஒரு சீன் கூட முகம் சுழிக்க வைக்காது”… ‘வீரன்’ குறித்து ஹிப்ஹாப் ஆதி!
கடந்த 2017 ஆம் ஆண்டு ‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தின் மூலம் ஒரே சமயத்தில் இயக்குனர் மற்றும் நடிகராக அறிமுகமானார் ஹிப்ஹாப் ஆதி. அதையடுத்து நட்பே துணை, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.தற்போது மரகத நாணயம் படத்தின் ஏஆர்கே சரவணன்...
எனக்கு ஆண்கள் பிடிக்காதுனு நினைச்சுக்காதீங்க… வெளிப்படையா பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்!
PVR நிறுவனத்தின் தெற்கு மண்டலத் தலைவரான மீனா சாப்ரியா தனது வாழ்க்கையை சுயசரிதையாக UNSTOPPABLE என்ற பெயரில் புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார்.ஐநாக்ஸ் நிறுவனத்தில் 8000 ரூபாய் சம்பளத்தில் தனது வாழ்க்கையைத் துவங்கிய மீனா சாப்ரியா தற்போது பிவிஆர் குழுமத்தின் தெற்கு...
‘மாவீரன்’ படத்தின் டப்பிங்கைத் துவங்கிய சிவகார்த்திகேயன்!
மாவீரன் படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது 'மண்டேலா' திரைப்படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கும் 'மாவீரன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அதிதி சங்கர்...
‘மரகத நாணயம்’ இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் தனுஷ்!?
நடிகர் தனுஷ் மரகதநாணயம் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பு மட்டுமல்லாமல் இயக்கம், தயாரிப்பு, பாடல் பாடுவது, பாடல் எழுதுவது உள்ளிட்டப் பன்முகத் திறமைகளை வெளிகாட்டி...
ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!
கடந்த 2005 ஆம் ஆண்டு பி வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சந்திரமுகி. இந்த படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மாபெரும் வரவேற்பு பெற்றது.தற்போது 17 வருடங்கள் கழித்து சந்திரமுகி...
பறவைக்காக கரண்ட் இல்லாமல் வாழ்ந்த ஊர்… நெகிழ வைக்கும் கதையில் இணைந்த பிக்பாஸ் கதிரவன்!
பிக்பாஸ் கதிரவன் ‘கூடு’ என்ற படத்தில் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரியாலிட்டி ஷோ பிக்பாஸ் சீசன் 6-ல் பங்கேற்ற பிறகு புகழ் பெற்ற வீஜே கதிரவன், கூடு என்ற படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை அறிமுக இயக்குனர் ஜாயல் விஜய் இயக்குகிறார்.கிராமத்தில் உள்ள ஈபி...
விஜய் படத்தில் இணையும் நடிகை பிரியா பவானி ஷங்கர்!
நடிகை ப்ரியா பவானி ஷங்கர் விஜயின்புதிய படத்தில் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது.விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கல்யாணம் முதல் காதல் வரை' என்ற சீரியலில் தொடங்கி மேயாத மான் படத்தின் கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். இவர் தற்போது...
எனக்கு சின்ன காயம் தான், பயப்பட வேணாம்… விபத்து குறித்து ஷர்வானந்த் விளக்கம்!
ஷர்வானந்த், தனக்கு ஏற்பட்ட விபத்து குறித்து விளக்கம் அளித்துள்ளார்.தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷர்வானந்த். இவர் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். கடந்த மே மாதம் ஷர்வானந்த்திற்கும் அவரது காதலி ரக்ஷிதா ரெட்டிக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது....
லோகேஷ் கனகராஜ் டைரக்சன்ல நடிக்கணும்… டோவினோ தாமஸ் விருப்பம்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க ஆசை என்று மலையாள நடிகர் டோவினோ தாமச தெரிவித்துள்ளார்.மலையாளத் திரை உலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் டோவினோ தாமஸ். இவர் மாயாநதி, தீவண்டி, தல்லுமாலா, லூசிபர் மின்னல் முரளி உள்ளிட்ட சூப்பர்...
━ popular
உலகம்
சூடான் போர் – மனிதகுலத்திற்கு மிகப்பெரிய பேரழிவாக மாறும் அபாயம்… 2.89 கோடி மக்கள் இலை, மண் தின்று உயிர் வாழும் அவலம்…
சூடானில் உள்நாட்டுப் போரால் ஏற்பட்டுள்ள கடும் உணவுப் பஞ்சத்தால், சுமார் 2.89 கோடி மக்கள் மரங்களின் இலை தழைகள், கால்நடைத் தீவனங்கள் மற்றும் மண்ணைத் தின்று உயிர் வாழும் அவல நிலை ஏற்பட்டுள்ளது....
