சினிமா

‘குப்பி’ வெற்றிக்குப் பின் மீண்டும் இணையும் டொவினோ தாமஸ் – ஜான்பால் ஜார்ஜ் கூட்டணி: 10 ஆண்டு நிறைவில் பிரம்மாண்ட அறிவிப்பு

மலையாளத் திரையுலகில் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்ற...

கோலிவுட்டில் நாளை அனல் பறக்கும் பாக்ஸ் ஆபிஸ் மோதல்: ஒரே நாளில் திரைக்கு வரும் மூன்று பிரம்மாண்டத் திரைப்படங்கள்!

தமிழ் சினிமா ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு விடை அளிக்கும் வகையில்,...

‘மகுடம்’ படத்திலிருந்து வெளியான முதல் பாடல்: ‘காத்தாக வாழப்போறேன்’லிரிக்கல் வீடியோ வைரல்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால், தனது 99-வது...

‘பீயிங் ஹியூமன்’ ஷோரூம் மோசடி புகார்: நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது சகோதரிக்கு நீதிமன்றம் சம்மன்!

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தொண்டு நிறுவனமான 'பீயிங் ஹியூமன்'...

பிரபுதேவா நடிக்கும் ‘சிங்காநல்லூர் சிக்னல்’…. ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

பிரபுதேவா நடிக்கும் சிங்காநல்லூர் சிக்னல் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.பிரபுதேவா தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் நடன இயக்குனராகவும் வலம் வருபவர். இவர் தற்போது பல படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் பேட்ட...

ஜெயம் ரவி – ஆர்த்தி விவாகரத்து?…… காரணம் இந்த ஹீரோவா?

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராகவும் பிசியான நடிகராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் இவர் ஜீனி, பிரதர், காதலிக்க நேரமில்லை பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இன்னும் சில படங்களிலும் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார் ஜெயம்...

தமிழ் சினிமா தற்போது அனாதையாக உள்ளது….. இயக்குனர் அமீர் வேதனை!

சில வருடங்களுக்கு முன்பு ஒருவனை சங்க நிர்வாகியாக தேர்ந்தெடுக்கவில்லை என்ற காரணத்திற்காக, என்னை தாலிபான்களுடன் தொடர்புடையவன் என்று கிளப்பி விட்டுவிட்டுச் சென்று விட்டார்!தமிழ் சினிமா தற்போது அனாதையாக உள்ளது. இந்த நிலையில் சங்கத்தை காப்பாற்றுவதாக பேசுகிறார்கள்!க்யூப் நிறுவனம் தொடங்கும் போது...

திரிஷா மீது அதிக அக்கறை கொண்ட அஜித்….. ‘விடாமுயற்சி’ குறித்து சுரேஷ் சந்திரா சொன்ன தகவல்!

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படம் அஜித்தின் 62 வது படமாகும். இதனை லைக்கா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு...

ரசிகர்களின் பேராதரவை பெற்ற ‘கருடன்’….. ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

சூரி நடிப்பில் வெளியான கருடன் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.நடிகர் சூரி நகைச்சுவை நடிகராக தனது திரை பயணத்தை தொடங்கிய நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக உருவெடுத்தார். இந்த படம்...

அஜித் நடிப்பில் விடாமுயற்சி… வெளியானது முதல் தோற்றம்…

அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் முதல் தோற்றம் வௌியாகி உள்ளது.மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் விடாமுயற்சி. இப்படத்தில் அஜித்துடன் த்ரிஷா, ஆரவ், ரெஜினா, அர்ஜூன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நீரவ் ஷா...

இந்தியன் 2 படத்திலிருந்து காலண்டர் பாடல் நாளை வெளியீடு

இந்தியன் இரண்டாம் பாகத்திலிருந்து காலண்டர் எனத் தொடங்கும் புதிய பாடல் நாளை வௌியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் புதிய திரைப்படம் இந்தியன் இரண்டாம் பாகம். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு...

லண்டன் கேளிக்கை விருந்தில் ஷாருக்கான் மகள் – அமிதாப் பச்சன் பேரன்… புகைப்படங்கள் வைரல்…

பாலிவுட்டில் ஜோயா அக்தரின் இயக்கத்தில் உருவான திரைப்படம் தி ஆர்ச்சீஸ். அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்தியா நந்தா , ஷாருக்கானின் மகள் சுஹானா கான் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் குஷி கபூர் இப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகினர்....

ஏமாற்றிய காதலன்… நடிகை நிவேதா பெத்துராஜ் வேதனை…

 கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் நிவேதா பெத்துராஜ். இவர், தமிழில் ஒரு நாள் கூத்து திரைப்படத்தில் அட்டக்கத்தி தினேஷூக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இப்படத்தைத் தொடர்ந்து ஜெயம்ரவியுடன் டிக் டிக் டிக், உதயநிதி ஸ்டாலினுடன்...

மருத்துவமனையில் படப்பிடிப்பு… நடிகர் ஃபகத் பாசில் மீது வழக்குப்பதிவு…

 மலையாள திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ஃபகத் ஃபாசில். அவர் மோலிவுட்டில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மாறுபட்ட வேடங்களை தேர்வு செய்து கச்சிதமாக நடிப்பதில் ஃபகத் கை தேர்ந்தவர். ஹீரோ வேடத்தில் மட்டுமன்றி மலையாளத்தில் வில்லன்...

━ popular

அடக்குமுறை அரசியலும், வெடிக்கும் எதிர்ப்புகளும்: அடுத்த டார்கெட் நக்கீரன்? – பொன்ராஜ் அதிர்ச்சிப் பேட்டி! ​

தமிழகத்தில் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றது முதல், எதிர்க்கட்சிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மீது தொடர்ச்சியாகப் பொய் வழக்குகளைப் பதிவு செய்து ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள்...