க்ரைம்
எப்ஸ்டீன் ஃபைல் – அமெரிக்கா உதவியை நாட லிதுவேனியா முடிவு
ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான சர்வதேச ஆள் கடத்தல் மற்றும்...
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – 6 ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு
News365 -
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9...
சென்னையில் ரூ.7 கோடி சிக்கியது – பறக்கும் படை அதிரடி
News365 -
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 7...
காதலனின் பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்!!
News365 -
கள்ளக்காதலனின் பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்ணை போலீசார் கைது...
2 மகளிர் சுய உதவி குழுகள்… தலைவிகள் ரூ.16 லட்சம் மோசடி… மாவட்ட ஆட்சியரிடம் மனு!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மகளிர் சுய உதவி குழுவில் கடன் பெற்று கொடுத்ததில் சுய உதவிக்குழு தலைவிகள் 16 லட்சம் மோசடி செய்ததாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளரிடம்...
70 பேரிடம் ஷேர் தருவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி… அம்பத்தூரில் மோசடி மன்னன் கைது!
அம்பத்தூரில் அதிக லாபம் தருவதாக ஆசைவார்த்தை கூறி ரூ.50 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை ஆவடி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.சென்னை அம்பத்தூர் வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தேவி (45). இவர், கடந்த ஆகஸ்ட் மாதம் நாளிதழ் ஒன்றில்,...
சென்னை முகப்பேரில் காதலை எதிர்த்த தாய்…மகளின் காதலனால் கழுத்து நெரித்து கொலை!
ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் பெண் அதிகாரி கழுத்தை நெரித்துக்கொலை. மகளின் காதலன் கைது. ஜெ. ஜெ.நகர் போலீசார் நடவடிக்கை. காதலியை திட்டியதால் கொலை செய்ததாக வாக்குமூலம்.சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல்...
கூல்டிரிங்க்ஸ் கொடுத்து… வீடியோ எடுத்து… இளம்பெண்ணை சீரழித்த 6 அரக்கர்கள்..!
வேலூரில் கூல்டிரிங்ஸில் மயக்க மருந்து கொடுத்துகூட்டுப் பாலியல் வன்கொடுமை, மயங்கிய நிலையில் கிடந்த பெண்ணை தாக்கி வன்கொடுமை செய்ததோடு, அதனை வீடியோ பதிவும் செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வேலூரில் கூல்டிரிங்ஸில் மயக்க மருந்து...
அமெரிக்க பெண்ணுக்கு (33) பாகிஸ்தான் பையனுடன் (19) காதல் தோல்வி… பெற்ற மகனால் ஏற்பட்ட திடீர் ட்விஸ்ட்..!
காதலுக்கு கண்கள் மட்டுமா? எல்லையே இல்லை என்பார்கள். இணையத்தால் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இன்றைய உலகில், தேசம் விட்டு தேசம் கடந்து காதலை வலைவீசி இதயத்தால் ஒன்றுகூட அலைபாய்கிறார்கள் வாலிப வயதினர். காதலின் உந்துதலால் கண்டம் விட்டு கண்டம் தாண்டி, தாய்நாட்டை,...
கல்லூரியில் படித்த பெண்ணுக்கு ஃபேஸ்புக் மூலம் காமவலை… வசமாக சிக்கிய சில்மிஷ சீனியர்..!
சென்னையை சேர்ந்த பெண்ணிற்கு முகநூல் வழியாக பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் கல்லூரி நண்பர் கைது!வெவ்வேறு கல்லூரியில் படித்த நிலையில் தன்னுடன் கல்லூரியில் படித்த பல்வேறு பெண்களுக்கு முகநூல் வழியாக பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரிவந்துள்ளது. பாதிக்கபட்ட பெண்கள்...
ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கு… உதவி ஆய்வாளர்- ஐடி அதிகாரி மீண்டும் சிறையில் அடைப்பு!
ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், ஐடி அதிகாரி இருவருக்கும் ஒரு நாள் போலீஸ்காவல் விசாரணை முடிந்து மீண்டும் சிறையில் அடைப்பு.சென்னை பூங்கா நகர் அரசு பல் மருத்துவக் கல்லூரி அருகே கடந்த டிசம்பர் 11ஆம்...
‘கலெக்சன் வேலை செட்டாகல…’ பார்ட் பார்ட்டாக பிரித்து விற்ற கார் திருடனை கொத்தாகத் தூக்கிய போலீஸ்..!
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஆஸ்டின் இன்பராஜ் (வயது 54) 19 வயதில் வேலை தேடி சென்னைக்கு வந்த ஆஸ்டின் பைனான்சியர் கலெக்சன் வேலை செய்து வந்திருந்தார் ஆனால் அதில் போதிய வருமானம் கிடைக்காததால் கார்களை திருடி விற்பனை செய்யும் கார்...
கஸ்டம்ஸ் ஆபீஸரே நம்மாளுதான்…’ பாதி விலையில் தங்கம்… ஆசைகாட்டி நூதன மோசடி..!
சந்தை விலை விட பாதிக்கு பாதி விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக கூறி நூதன மோசடி.கஸ்டம்ஸில் பிடிப்பட்ட தங்க நகைகள் ஏலத்திற்கு வருவதாகவும் தனக்கு தெரிந்த நபர் கஸ்டமஸ் அதிகாரியாக இருப்பதாக கூறி ஆரல்வாய்மொழி அருகே குருக்கல் மடத்தை சேர்ந்த...
திருமணத்திற்கு தங்க மாங்கல்யம் வாங்குவது போல் நடித்த மூவர்… கணவன் மனைவி போல் நாடகமாடி நூதன முறையில் மோசடி!
திருமணத்திற்கு தங்க மாங்கல்யம் வாங்க வேண்டும் என கணவன் மனைவி நாடக மாடி நான்கு சவரன் நகை திருடி சென்ற மூன்று நபர்கள் கைது!சிசிடிவி காட்சி அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு தனிப்படை அமைத்து திருவான்மியூர் போலீசார் நகைகளை திருடி சென்ற...
━ popular
இந்தியா
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...
