க்ரைம்

எப்ஸ்டீன் ஃபைல் – அமெரிக்கா உதவியை நாட லிதுவேனியா முடிவு

ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான சர்வதேச ஆள் கடத்தல் மற்றும்...

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – 6 ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9...

சென்னையில் ரூ.7 கோடி சிக்கியது – பறக்கும் படை அதிரடி

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 7...

காதலனின் பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்!!

கள்ளக்காதலனின் பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்ணை போலீசார் கைது...

3 பெண்களுடன் காதல் திருமணம்… 3 வது மனைவியை கொஞ்சும்போது இன்ஸ்டாவில் சிக்கிய கல்யாண ராமன்..!

பெரம்பலூர் அருகே ஒருவருக்கொருவர் தெரியாதவாறு மூன்று பெண்களை காதலித்து திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண மன்னன். மூன்றாவது மனைவியை கொஞ்சும் வார்த்தைகளுடன்  இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டதால் சிக்கிய நிலையில், முதல்மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம்...

திமுக நிர்வாகியை தாக்கியவர் கைது

கள்ளக்குறிச்சியில் திமுக நிர்வாகி கோவிந்தன் மற்றும் பைப் லைன் பணியாளர் செல்வம் ஆகிய இருவரை பட்டாக்கத்தியால் தாக்கியவர் கைது.கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பங்களா தெரு பகுதியில் பைப் லைன் அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த செல்வம் மற்றும் அதனை பார்வையிட்டுக்...

12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பனியன் தொழிலாளி கைது

திருப்பூரில் 12 வயது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் 29 என்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளாா். பெற்றோரின் புகாரின் பேரில் போலீசார் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனா்.திருப்பூரைச்...

அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..! கெமிஸ்ட்ரி லேப்பிற்குள் கேடுகெட்ட செயல்..!

சேலம்  மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.புகார் தொடர்பாக மருத்துவக் கல்லூரியின் ஆய்வக தொழில் நுட்புனர் வேலு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.சேலம் இரும்பாலை சாலையில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில்...

ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி தலைமறைவாக இருந்த இளம்பெண் கைது..

ஈரோட்டில் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்களிடம் பணம் வசூலித்து சுமார் 1 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த இளம் பெண்ணை ஈரோடு குற்றபிரிவு போலீசார் கைது செய்தனர்.ஈரோடு கொங்கம்பாளையத்தை சேர்ந்த அழகர்சாமி என்பவர், தனது...

பணியிடத்திற்கே சென்று பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை: ஐபிஎஸ் அதிகாரி சஸ்பெண்ட்..!

பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு என புகார்! போக்குவரத்து இணை ஆணையர் சஸ்பெண்ட். மேலும் ஒரு பெண் காவலருக்கு தொந்தரவு அளித்ததாகவும் குற்றச்சாட்டு!சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையராக நேற்று வரை பணியாற்றி வந்தவர் மகேஷ் குமார்....

தீப்பொறி பறக்க பூட்டை அறுத்த கொள்ளையர்கள்… தப்பியது உண்டியல் பணம்… – முருகன் கோவிலில் கொள்ளை முயற்சி!

பொன்னேரி அருகே முருகன் கோவிலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சி. கட்டிங் இயந்திரத்தை கொண்டு  தீப்பொறி பறக்க பூட்டை அறுத்த கொள்ளையர்கள். கருவறை பூட்டை உடைக்க முடியாததால் உண்டியல் பணம் தப்பியது. பூட்டை அறுக்கும் சிசிடிவி காட்சிகள்...

நிறுவனத்தில் பெண்ணுக்கு, பாலியல் தொல்லை:  அதிகாரிக்கு ஜாமீன் மறுப்பு

மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்த பெண்ணுக்கு, பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்ட அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிக்கு ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.சென்னை கிண்டியில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவன தலைமை...

வேலைக்கு வந்த பெண்… உல்லாசமாக இருந்து நகை-பணம் பறிப்பு…-  ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கைது!

நகை - பணத்தை திருப்பி கேட்டதும் உல்லாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என மிரட்டல் விடுத்ததால் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார்.திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி மனைவி சித்ரா (32). சித்ராவிற்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள்...

பால்கனி வழியாக வீட்டுக்குள் நுழைந்த திருடன்… பீரோவில் இருந்த 25 சவரன் நகை கொள்ளை !

துறைமுக உதவி மேலாளர் வீட்டில் இருந்து 25 சவரன் நகை திருட்டு. பால்கனி கதவை உடைத்து உள்ளே நுழைந்து கைவரிசை காட்டிய நபரை போலீசார் கைது. காவல்துறை விசாரணையில் மேலும் இரண்டு ஐஸ் ஹவுஸ் மற்றும் ஜாம்பாஜர் உள்ளிட்ட  இரண்டுகளில் ...

━ popular

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...