க்ரைம்

எப்ஸ்டீன் ஃபைல் – அமெரிக்கா உதவியை நாட லிதுவேனியா முடிவு

ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான சர்வதேச ஆள் கடத்தல் மற்றும்...

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – 6 ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9...

சென்னையில் ரூ.7 கோடி சிக்கியது – பறக்கும் படை அதிரடி

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 7...

காதலனின் பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்!!

கள்ளக்காதலனின் பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்ணை போலீசார் கைது...

ஆபாசப் பேச்சு… ரன்வீர் அல்லாபாடியாவை கைது செய்ய தடை: உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!

சர்ச்சைக்குரிய நிகழ்ச்சியின், எபிசோட்டில் அவர் கூறிய கருத்துகளுக்காக அல்லாபாடியா மீது மேலும் எந்த எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்தியாஸ் காட் லேட்டண்ட் நிகழ்ச்சியின் சமீபத்திய எபிசோட்டில் மோசமான, ஆபாசமான கருத்துகளை தெரிவித்ததற்காக மகாராஷ்டிரா, அசாம், ராஜஸ்தானில் பதிவு...

மனைவி -மகளை பார்க்கச் சென்ற மருமகன்… பெட்ரோல் ஊற்றி பொசுக்கிய மாமியார் குடும்பம்..!

தெலுங்கானா மாநிலம் கொத்தகூடத்தில்  மனைவி மகளை பார்க்க சென்ற மருமகன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மாமியார் வீட்டார்தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி  கொத்தகூடம் மாவட்டம்  தெகுலப்பள்ளி கிராமத்தை  வெங்கடேஷ்வர்லு -  அனுராதா தம்பதியினரின் மகள் காவ்யாவுக்கு மூன்று ஆண்டுகளுக்கு...

வரதட்சணை கொடுமை… மருமகளுக்கு எச்.ஐ.வி. ஊசி போட்ட கொடூர மாமியார்..!

ரூ 50 லட்சம் வரை நகை, பணம், கார் போன்ற சீர் வரிசைகளை மனைவி வீட்டில் இருந்து பெற்ற பிறகும் மீண்டும் ஆடம்பர கார், லட்சக்கணக்கில் பணம் கேட்டு மாமியார் வீட்டில் புதிதாக திருமணமாகி வந்த மருமகளை சித்ரவதைக்கு உள்ளாக்கி...

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… தனியார் பள்ளி ஆசிரியரை சரமாரியாக தாக்கிய உறவினர்கள்… புதுச்சேரியில் அதிர்ச்சி சம்பவம்!

புதுச்சேரியில் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயிலும் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியருக்கு, சிறு மியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.புதுச்சேரி மணவெளி தொகுதிகுட்பட்ட தவளக்குப்பம் தானாம்பாளையம் பகுதியில் புதுச்சேரி மாநில பாஜக...

​​26/11 குற்றவாளியை அமெரிக்காவில் தூக்கிய மோடி… தயாராகும் மும்பை சிறை.. அடுத்தது என்ன..?

பிரதமர் மோடியின் அமெரிக்க வருகையின் போது, ​​மும்பை 26/11 குண்டுவெடிப்பு குற்றவாளி தஹாவ்வூர் ராணாவை நாடு கடத்த டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளது.பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின் போது, ​​ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தஹாவ்வூர் ராணாவை நாடு கடத்துவதற்கு ஒப்புதல்...

பணம் கேட்டு கள்ளக்காதலி டார்ச்சர்…வாலிபரின் விபரீத முடிவு

திருப்பத்தூரில் தினமும் பணம் கேட்டு டார்ச்சர் வாலிபர் தற்கொலை, மோசடி செய்த பெண்ணை கைது செய்யாத போலீசாரை கண்டித்து உறவினர்கள் காவல் நிலையம் முற்றுகை.திருப்பத்தூர் மாவட்டம் ,கௌதமபேட்டை பகுதியை சேர்ந்த முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர் கௌரவன் மகன்...

பீகார் கொள்ளையர்கள்… பிரபல தொழிலதிபர் வீட்டில் கொள்ளை!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பிரபல தொழிலதிபர் வீட்டில் கொள்ளை அடித்துச் சென்ற பீகார் கொள்ளையர்கள் இருவர் பேர் கைது.₹ 2 கோடி  மதிப்புள்ள ரொக்க பணம், தங்க வைர ஆபரணங்கள் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்.தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள...

6 ஆண்டுகளாக தமிழக போலீஸுக்கு டிமிக்கி… இலங்கை முன்னாள் எம்பி புழல் சிறையில் அடைப்பு..!

போலியான முகவரி மூலமாக பாஸ்போர்ட் எடுத்த  இலங்கை முன்னால் எம்பி திலீபனை கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.கடந்த 2019 ஆம் ஆண்டு  மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தை மையமாகக் கொண்டு இலங்கையை சேர்ந்த முன்னால் எம்பி...

காதலர் தினத்தில் கொடுரம்… காதலனின் வெறிச்செயல்!

ஆந்திராவில் காதலர் தினத்தில் திருமணத்திற்கு தயாராக இருக்கும் இளம் பெண் மீது முன்னாள் காதலன் கொடூர தாக்குதல். கத்தியால் குத்தி ஆசிட் வீசி அட்டூழியம்!ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் உள்ள குர்ரம் கொண்டா  நகரை சேர்ந்த இளம் பெண் ஒருவர்...

மனைவியிடம் தவறாக நடந்தால் அந்தமான் சிறைதான்… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

குடும்ப வன்முறை காரணமாகப் பிரிந்த தம்பதியரை மீண்டும் ஒன்றிணைக்க உச்ச நீதிமன்றம் ஒரு தனித்துவமான நடவடிக்கையை எடுத்தது. நீதிபதிகள் சூர்யகாந்த், என்.கே. சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, கணவரை எச்சரித்து, மனைவியை சமாதானப்படுத்தியது. இந்த வழக்கு உத்தரபிரதேசத்தின் மகாராஜ்கஞ்சைச் சேர்ந்த...

━ popular

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...