இந்தியா

நிலாவில் நடப்பது போல இருக்கிறதே! ஜெய்ப்பூரில் குழி விழுந்த சாலையைக் கண்டித்து விண்வெளி வீரர்களின் நூதனப் போராட்டம்

விகாஸ் மற்றும் வளர்ச்சி என்றெல்லாம் விவாதிக்கும் காலத்திலும், நாட்டின் பல பகுதிகளில்...

‘கைசே பந்தா ஹை’ சீசன் 3 வெற்றிகரமாக நிறைவு: இந்தியாவின் உற்பத்தித் துறை சாதனைக் கொண்டாட்டம்!

இந்தியாவின் பெருமைமிக்க தயாரிப்புத் துறை மற்றும் நவீன உற்பத்தி முறைகளை மக்களிடம்...

செயற்கை அமினோ அமிலங்களை உருவாக்க புதிய முறை: ஐஐடி டெல்லி ஆராய்ச்சியாளர்களின் சாதனை!

மருத்துவ மற்றும் அறிவியல் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, சாதாரண புலப்படும்...

பங்குச்சந்தை சரிவு: நிஃப்டி, சென்செக்ஸ் வீழ்ச்சி – இது வழக்கமான லாபப் பதிவுதான் என நிபுணர்கள் ஆறுதல்!

வாரத்தின் இறுதி நாளான இன்று (வெள்ளிக்கிழமை) இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்தன....

திருப்பதியில் வெடிகுண்டு மிரட்டல்: போதைப்பொருள் கடத்தல் ஜாபர் சாதிக் கைதுக்கு பதிலடி..?

ஆந்திராவின் திருப்பதியில் உள்ள மூன்று ஹோட்டல்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.மின்னஞ்சலின் தலைப்பில் 'TN CM ஈடுபாடு' என கூறப்பட்டுள்ளது. போதைப்பொருள் மன்னன் ஜாபர் சாதிக்கை கைது செய்ததற்கு பதில் வெடிகுண்டு என்று மிரட்டல் மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளது.இன்று காலை...

ஜியோ ஹாட்ஸ்டார் டொமைனை வாங்கிய டெக் வல்லுநர் – ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்க முடிவு

 டெல்லியை சேர்ந்த ஆப் டெவலப்பர் ஒருவர் ‘ஜியோ ஹாட்ஸ்டாரின்’ டொமைனை வாங்கி  இருக்கிறார். அதனை நல்ல விலைக்கு ரிலையன்ஸ் நிறுவனத்திடம் விற்பனை செய்ய அவர் முடிவு செய்துள்ளார்.ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீமிங் தளங்கள் இணைவது இந்திய அளவில்...

பெங்களூரு கட்டடம் இடிந்த சம்பவம் – 2 தமிழர்கள் உயிரிழைப்பு

பெங்களூருவில் கட்டப்பட்டு வரும் கட்டிடம்  இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  கட்டடம் இடிந்து விழுந்து உயிரிழந்த 8 பேரில் 2 பேர் தமிழர்கள் என தெரிய வந்துள்ளது.பெங்களூரு கட்டட விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மணிகண்டன்,...

பெங்களூரு அடுக்குமாடி கட்டட விபத்து – ஸ்கேனர் வரவழைப்பு

பெங்களூருவில் கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் 5 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில்  விபத்தில் இடிபாடுகளில் யாராவது சிக்கியுள்ளார்களா என்பதை அறிய ஸ்கேனர் இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு...

பல திருமணங்களை பதிவு செய்ய இஸ்லாமிய ஆண்களுக்கு உரிமை உண்டு: மும்பை உயர் நீதிமன்றம்

முஸ்லிம் இளைஞர் ஒருவர் அல்ஜீரிய பெண்ணை 3வது திருமணம் செய்த சான்றிதழை தானே குடிமை அமைப்பு நிராகரித்துள்ளது.இது தொடர்பான வழக்கை விசாரித்த மும்பை ஐகோர்ட், முஸ்லிம் ஆண்களுக்கு ”ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை செய்வதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு" என்பதை மீண்டும்...

காமன்வெல்த் விளையாட்டில் நீக்கப்பட்ட போட்டிகளை மீண்டும் சேர்க்க வேண்டும்… மத்திய அரசுக்கு, ப.சிதம்பரம் வலியுறுத்தல்

கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் ஹாக்கி,துப்பாக்கிச்சுடுதல், பேட்மிண்டன் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த 2026ஆம் ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டிகள் நிதி தட்டுப்பாடு காரணமாக ஸ்காட்லாந்து தலைநகர் கிளாஸ்கோ நகருக்கு...

பெங்களூருவில் அதிர்ச்சி… கண்ணிமைக்கும் நேரத்தில் சரிந்த அடுக்குமாடி குடியிருப்பு

பெங்களுருவில் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி குடியிருப்பு, கண்ணிமைக்கும் நேரத்தில் சரிந்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூருவில் கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் 5 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நகரில் கடந்த வாரம் முதல்...

பகையாளியை பங்காளியாக்கிய இந்தியா- முதன் முறையாக முன் வந்த சீனா..!

கிழக்கு லடாக்கில் இந்தியாவுடனான எல்லை மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான ஒப்பந்தத்தை சீனா உறுதி செய்துள்ளது. சமீபத்திய ஒப்பந்தம் தொடர்பாக சீனா ஒரு அறிக்கையை வெளியிடுவது இதுவே முதல் முறை. இரு தரப்பினரும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி பரஸ்பர...

OYO -வாக மாற்றி கார்களுக்குள் ரொமான்ஸ்… டிரைவர்கள் போட்ட 6 விதிமுறைகள்

நீங்கள் ரொமான்ஸ் செய்ய இது OYO அல்ல என காரில் ரொமான்ஸ் செய்வதால் கோபம் கொண்டுள்ள டிரைவர்கள் பயணிகளுக்கு 6 கட்டளைகளை பிறப்பித்துள்ளது வைரலாகி வருகிறது.இன்று காதலர்களுக்கு கிடைத்த பெரிய வரம் ஓயோ. முந்தைய தலைமுறைக்கு கிட்டிராத பாக்கியம். முந்தைய...

உத்தரபிரதேசத்தில் வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து… 3 பெண்கள் உள்பட 6 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலத்தில் குடியிருப்பில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்திற்குள்ளானதில் 3 பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.உத்தர பிரதேச மாநிலம் புலந்தசாஹர் மாவட்டம் சிகந்தராபாத் ஆஷாபுரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் உள்ள வீடு...

━ popular

மெல்பேர்ன் திரைப்பட விழா 2026: சிறந்த நடிகராக துல்கர் சல்மானும், இயக்குநராக ரிஷப் ஷெட்டியும் தேர்வு செய்து பெருமை சேர்க்கப்பட்டுள்ளது!

சர்வதேச அரங்கில் இந்தியத் திரையுலகின் தரம் மற்றும் கலைத்திறனை உலகறியச் செய்யும் 'மெல்பேர்ன் இந்தியத் திரைப்பட விழா 2026' (IFFM 2026) விருது வழங்கும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது. பல்வேறு மொழித்...