இந்தியா
2 சிறுநீரகங்கள் தானம்: உடல் உறுப்பு கொடையாளிக்கு, அரசு சார்பில் கலெக்டர் குலோத்துங்கன் இறுதி அஞ்சலி
News365 -
புதுச்சேரி அடுத்த சேலியமேடு டி.என்.பாளையம் சாலையில் வசித்து வந்தவர் வரதன்(46). இவர்...
பிரெஞ்சு மொழி நீக்கம் – புதுச்சேரியில் திமுக போராட்டம் அறிவிப்பு!
புதுச்சேரியில் CBSE பாடத்திட்டத்தில் பிரெஞ்சு மொழிப்பாடம் நீக்கியதை கண்டித்து திமுக சார்பில்...
ஜார்க்கண்ட்: பானிபூரி சாப்பிட்ட 18 பேர் மருத்துவமனையில் அனுமதி!! 6 வயது சிறுவன் உயிரிழப்பு!!
News365 -
ராஞ்சி: ஜார்க்கண்ட்டில் சாலையோர கடையில் பானிபூரி சாப்பிட்ட 18க்கும் மேற்பட்ட குழந்தைகள்...
“இந்த நீதிபதி முன்பு இனி வாதிட மாட்டேன்” – அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு…
டெல்லி மதுபான கொள்கை தொடர்பான வழக்கில், இனிமேல் தாம் நேரடியாக நீதிமன்றத்தில்...
கெஜ்ரிவாலுக்கு கொலைமிரட்டல் – ஒருவர் கைது
கெஜ்ரிவாலுக்கு கொலைமிரட்டல் - ஒருவர் கைதுடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொலைமிரட்டல் விடுத்த விவகாரம், அங்கித் கோயல் (33) என்பவரை கைது செய்தது டெல்லி காவல்துறை.செவ்வாயன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை குறிவைத்து மெட்ரோ நிலையங்களில் சுவரெழுத்து மூலம் முதல்வருக்கு...
சட்ட விரோதமாக உடல் உறுப்புகளை விற்ற கேரள மாநிலத்தவர் கைது
டெஹ்ரான் மருத்துவமனையில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த நபர் சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக இந்தியர்களை ஈரானுக்கு கடத்தியுள்ளார்.கேரள மாநிலத்தவர் கைதுவின் திருச்சூரில் உள்ள வாலாபாட்டைச் (Valapad) சேர்ந்தவர் சபித் நாசர் (30). சபித் நாசர் ஈரானுக்கு இந்தியர்களை கடத்திச்...
கோவை டாக்டர்கள் வீடுகளில் NIA ரெய்டு
கோவையில் டாக்டர்கள் இல்லத்தில் NIA சோதனை நடைபெற்றது.பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. காலை 6 மணி முதல் டாக்டர்கள் ஜாபர் இக்பால், நயன் சாதிக் ஆகியோர் இல்லங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.கோவை...
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!
தமிழத்தில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை...
அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் 1800 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டம்
முதலீடாக மாறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.வேலூர் மாவட்டத்தில் நீா்த்தேக்கங்கள் மூலம் மின் உற்பத்தி செய்யும் திட்டத்தை அமைக்க சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கோரியது அதானி கீரின் எனர்ஜி நிறுவனம்.வேலூர் மாவட்டம் அரசம்பட்டு கிராமத்தில் உள்ள அல்லேரி...
மக்களவை 5ம் கட்ட தேர்தல் – காலை 11 மணி நிலவரப்படி 23.66% வாக்குகள் பதிவு!
மக்களவை தேர்தலுக்கான 5ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.நாடு முழுவதும் மக்களவை பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21...
பதஞ்சலி நிர்வாகி உட்பட 3 பேருக்கு 6 மாதம் சிறை
பதஞ்சலி நிர்வாகி உட்பட 3 பேருக்கு 6 மாதம் சிறைதரமற்ற சோன்பப்டியை விற்பனை செய்தது தொடர்பான வழக்கில் பதஞ்சலி நிறுவன நிர்வாகி உள்ளிட்ட 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.2019 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர்...
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மறைவு – பிரதமர் மோடி இரங்கல்!
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், “ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தலைவர் இப்ராஹிம் ரெய்சியின் துயரமான மறைவு ஆழ்ந்த வருத்தமும், அதிர்ச்சியும் அளிக்கிறது. இந்தியா...
மக்களவை தேர்தலுக்கான 5ம் கட்ட வாக்குப்பதிவு மும்முரம்!
மக்களவை தேர்தலுக்கான 5ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.நாடு முழுவதும் மக்களவை பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21...
திருப்பதிக்கு இனி வரும் பக்தர்கள் வரிசையில் நிற்க வேண்டாம் – தேவஸ்தானம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பக்தர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளதால் புதிதாக வரிசையில் நிற்க வேண்டாம் என தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.டிக்கெட் இல்லாமல் நேரடியாக தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 30...
━ popular
சினிமா
”அரசியல் இல்லை” பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைப்பு குறித்து போலீசார் விளக்கம்
பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் காரின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில் அரசியல் தொடர்பு எதுவும் இல்லை என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.சுப்ரமணியபுரம், பசங்க உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஜேம்ஸ் வசந்தன், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும்...
