இந்தியா

2 சிறுநீரகங்கள் தானம்: உடல் உறுப்பு கொடையாளிக்கு, அரசு சார்பில் கலெக்டர் குலோத்துங்கன் இறுதி அஞ்சலி

புதுச்சேரி அடுத்த சேலியமேடு டி.என்.பாளையம் சாலையில் வசித்து வந்தவர் வரதன்(46). இவர்...

பிரெஞ்சு மொழி நீக்கம் – புதுச்சேரியில் திமுக போராட்டம் அறிவிப்பு!

புதுச்சேரியில் CBSE பாடத்திட்டத்தில் பிரெஞ்சு மொழிப்பாடம் நீக்கியதை கண்டித்து திமுக சார்பில்...

ஜார்க்கண்ட்: பானிபூரி சாப்பிட்ட 18 பேர் மருத்துவமனையில் அனுமதி!! 6 வயது சிறுவன் உயிரிழப்பு!!

ராஞ்சி: ஜார்க்கண்ட்டில் சாலையோர கடையில் பானிபூரி சாப்பிட்ட 18க்கும் மேற்பட்ட குழந்தைகள்...

“இந்த நீதிபதி முன்பு இனி வாதிட மாட்டேன்” – அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு…

டெல்லி மதுபான கொள்கை தொடர்பான வழக்கில், இனிமேல் தாம் நேரடியாக நீதிமன்றத்தில்...

48 மணி நேரத்தில் வாக்கு சதவீதத்தை வெளியிட வேண்டும்-உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

தேர்தல் ஆணையம் மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவடைந்த 48 மணி நேரத்திற்குள் பதிவான வாக்கு சதவீதத்தின் தரவுகளை வெளியிட வேண்டும் என உத்தரவிடக்கோரிய மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கோரி முறையீடு - நீதிமன்ற தலைமை நீதிபதி...

இந்திய சந்தையில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்

இந்திய சந்தையில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்நாட்டில் நிலையற்ற அரசியல் தன்மையால் 2012 க்கு பிறகு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் இந்திய முதலீடுகளை விற்று உள்ளனர்.நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் இந்திய பங்குச்சந்தை நிலையற்ற தன்மையில்...

’நான் பொது வாழ்க்கைக்கு தகுதியற்றவனாகி விடுவேன்’ – பிரதமர் மோடி பேச்சு..

நான் இஸ்லாமியர்களை பற்றி தவறா பேசக்கூடியவனா? அப்படி பேசினால் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாகி விடுவேன் என பிரதமர் மோடி பேசியுள்ளார். நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 4 கட்டத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. தொடர்ந்து, மே...

வாரணாசியில் உனக்கு என்ன வேலை? விவசாயி அய்யாக்கண்ணுக்கு நீதி மன்றம் கண்டனம்

மக்களவை தேர்தல் நடந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வாரணாசியில் வேட்பு மனு தாக்கல் செய்ய  ரயிலில் புறப்பப்பட்ட 100க்கும் மேற்பட்ட தமிழ்நாடு விவசாயிகள் கடந்த வாரம் செங்கல்ப்பட்டு அருகே தடுத்து நிறுத்தப்பட்டு இரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்டனர்....

டெல்லி வருமான வரித்துறை அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து

டெல்லி வருமான வரித்துறை அலுவலகத்தில் பயங்கர தீ விபத்துடெல்லியில் உள்ள வருமான வரித்துறை அலுவலக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 14 அலுவலர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.டெல்லியில் காவல்துறை தலைமையகத்திற்கு உள்ளே...

ஆந்திரா பஸ் விபத்து : பொது தேர்தலில் வாக்களித்தவர்களின் நிலை என்ன ?

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் பயங்கர சாலை விபத்து நடந்துள்ளது. இதில் 6 பேர் உயிருடன் எரிந்துள்ளனர் மற்றும் 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். பாபட்லா மாவட்டம் சீனகஞ்சத்தில் இருந்து அரவிந்தா டிராவல்ஸ் பேருந்து, 40 பயணிகளுடன் நேற்று இரவு...

வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி!

மக்களவை தேர்தலையொட்டி பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.நாடு முழுவதும் மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில்...

ஆவிகளுக்கு திருமணம் செய்து ஆத்மாவை சாந்தப்படுத்தும் வினோதம்

ஆவிகளுக்கு திருமணம் செய்து ஆத்மாவை சாந்தப்படுத்தும் வினோதம்கர்நாடகாவில் 30 ஆண்டுகளுக்கு முன்னால் இறந்த பெண்ணுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னால் இறந்த மணமகன் தேவை என பத்திரிக்கையில் வெளியான விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆவிகளுக்கு திருமணமா என பலரும் உறைந்து நிற்க சிலர்...

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 4-ம் கட்ட வாக்குப்பதிவு

9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 தொகுதிகளில் 4-ம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 9 மணி நிலவரப்படி 10.35% வாக்குகள் பதிவாகியுள்ளன.நாடாளுமன்றத்திற்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த...

ஆந்திர பிரதேசத்தில் இன்று சட்டப்பேரவை தேர்தல் – வாக்குப்பதிவு விறுவிறுப்பு

ஆந்திர பிரதேசத்தில் மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ளே 102...

━ popular

குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா கோலாகல கொண்டாட்டம்…

குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு தேர் திருவிழா நடைபெற்றது. அங்கு ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.குன்றத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு திருநாகேஸ்வர சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. ...