இந்தியா
ஒடிசா: ரூ.20,000 வங்கி பணத்தை எடுக்க சென்ற எலும்புகூடால் பரபரப்பு!!
News365 -
கேந்துஜாரில் இறந்த சகோதரியின் எலும்பு கூட்டுடன் வங்கிக்கு சென்ற நபரால் பரபரப்பு...
2 சிறுநீரகங்கள் தானம்: உடல் உறுப்பு கொடையாளிக்கு, அரசு சார்பில் கலெக்டர் குலோத்துங்கன் இறுதி அஞ்சலி
News365 -
புதுச்சேரி அடுத்த சேலியமேடு டி.என்.பாளையம் சாலையில் வசித்து வந்தவர் வரதன்(46). இவர்...
பிரெஞ்சு மொழி நீக்கம் – புதுச்சேரியில் திமுக போராட்டம் அறிவிப்பு!
புதுச்சேரியில் CBSE பாடத்திட்டத்தில் பிரெஞ்சு மொழிப்பாடம் நீக்கியதை கண்டித்து திமுக சார்பில்...
ஜார்க்கண்ட்: பானிபூரி சாப்பிட்ட 18 பேர் மருத்துவமனையில் அனுமதி!! 6 வயது சிறுவன் உயிரிழப்பு!!
News365 -
ராஞ்சி: ஜார்க்கண்ட்டில் சாலையோர கடையில் பானிபூரி சாப்பிட்ட 18க்கும் மேற்பட்ட குழந்தைகள்...
ஆந்திர பிரதேசத்தில் இன்று சட்டப்பேரவை தேர்தல் – வாக்குப்பதிவு விறுவிறுப்பு
ஆந்திர பிரதேசத்தில் மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ளே 102...
மக்களவை தேர்தலுக்கான 4-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 4ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.நாடு முழுவதும் மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21...
மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை இன்று மாலை தொடங்குகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்
சிறையில் இருந்து இடைக்கால ஜாமினில் வெளியே வந்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை இன்று மாலை தொடங்குகிறார்.டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த்...
அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமினில் விடுதலை- தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கடந்த மார்ச் மாதம் 21 தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவருக்கு இடைகால ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் முதலமைச்சராக...
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் – உச்சநீதிமன்றம் உத்தரவு!
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையின் கடும் எதிர்ப்பை மீறி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது.டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால்...
கூகுள் நிறுவனம் இந்தியாவில் கூகுள் வாலட் அறிமுகம்
கூகுள் நிறுவனம் இந்தியாவில் கூகுள் வாலட் அறிமுகம் !கூகுள் வாலட் ஒரு பேமன்ட் இல்லா அம்சம் , நமது வாலெட்களை டிஜிட்டல் மயமாக்க இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியின் துனை கொண்டு நாம் வழக்கமாக பயன்படுத்தும் வாலெட்டுகளில்...
இரண்டாவது நாளாக விமானங்கள் ரத்து…ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் போராட்டம் – பயணிகள் அவதி
இரண்டாவது நாளாக இன்றும் திடீர் விடுப்பு எடுக்கும் போராட்டங்களில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன கேபின் குழு ஊழியர்கள் ஈடுபட்டதால், சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூர், கொல்கத்தா, திருவனந்தபுரம் உள்ளிட்ட 8 விமானங்கள், இன்று ரத்து செய்யப்பட்டு, பயணிகள்...
மத்தியப் பிரதேசம்: வாக்குச்சாவடி பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து தீ விபத்து. வாக்கு எந்திரங்கள் சேதம்
மத்திய பிரதேச மாநிலத்தில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுசென்ற பேருந்தில் தீ. வாக்குப் பதிவு இயந்திரங்கள் தீயில் கருகி சேதமடைந்தன.கவுலா என்ற இடத்திலிருந்து முல்தாய்க்கு செல்லும் வழியில் வாக்கு பதிவு எந்திரங்கள் கொண்டு சென்ற பேருந்தில் திடீரென தீ பிடித்தது.மத்தியப்...
பெங்களூருவில் ஆலங்கட்டி மழை
கோடை காலங்களில் வெப்பம் அதிகரிக்கும்போது கோடை மழை வருவதும், அதோடு சேர்ந்து ஆலங்கட்டி மழை பெய்வதும் இயல்பு.கர்நாடகாவில் கடந்தாண்டு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.கோடை வெயிலின்...
மது குடிப்பதற்காக 4 மாத பெண் குழந்தையை ரூ.100-க்கு விற்ற கொடூர தாய்
கர்நாடக மாநிலம் கொப்பல் தாலுகாவில் உலிகி கிராமத்தில் 25 வயது பெண் ஒருவர் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.அவர் சாலையோரம் மற்றும் பொது இடங்களில் தங்கி வந்துள்ளதாக தெரியவருகிறது. அவருக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில்...
━ popular
இந்தியா
ஒடிசா: ரூ.20,000 வங்கி பணத்தை எடுக்க சென்ற எலும்புகூடால் பரபரப்பு!!
கேந்துஜாரில் இறந்த சகோதரியின் எலும்பு கூட்டுடன் வங்கிக்கு சென்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.ஒடிசா மாநிலத்தில் உள்ள கேந்துஜார் மாவட்டத்தின் படனா வட்டாரத்தில் அமைந்துள்ள 'ஒடிசா கிராமீன் வங்கி'யின் மாலிபோசி கிளையில் இறந்த சகோதரியின்...
