இந்தியா

ஒடிசா: ரூ.20,000 வங்கி பணத்தை எடுக்க சென்ற எலும்புகூடால் பரபரப்பு!!

கேந்துஜாரில் இறந்த சகோதரியின் எலும்பு கூட்டுடன் வங்கிக்கு சென்ற நபரால் பரபரப்பு...

2 சிறுநீரகங்கள் தானம்: உடல் உறுப்பு கொடையாளிக்கு, அரசு சார்பில் கலெக்டர் குலோத்துங்கன் இறுதி அஞ்சலி

புதுச்சேரி அடுத்த சேலியமேடு டி.என்.பாளையம் சாலையில் வசித்து வந்தவர் வரதன்(46). இவர்...

பிரெஞ்சு மொழி நீக்கம் – புதுச்சேரியில் திமுக போராட்டம் அறிவிப்பு!

புதுச்சேரியில் CBSE பாடத்திட்டத்தில் பிரெஞ்சு மொழிப்பாடம் நீக்கியதை கண்டித்து திமுக சார்பில்...

ஜார்க்கண்ட்: பானிபூரி சாப்பிட்ட 18 பேர் மருத்துவமனையில் அனுமதி!! 6 வயது சிறுவன் உயிரிழப்பு!!

ராஞ்சி: ஜார்க்கண்ட்டில் சாலையோர கடையில் பானிபூரி சாப்பிட்ட 18க்கும் மேற்பட்ட குழந்தைகள்...

விவசாயத்திற்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க மறுப்பது கண்டனத்திற்குரியது – டாக்டர் அன்புமணி ராமதாஸ்

விவசாயத்திற்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க மறுப்பது கண்டனத்திற்குரியது என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,காவிரி பாசன மாவட்டங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் வேளாண்மை மற்றும் சிறு, குறு...

வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது மத்திய அரசு!

 வெங்காயம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை முழுவதும் நீக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதே நேரம், வெங்காயம் ஏற்றுமதி குறைந்தபட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது!உள்நாட்டில் தேவைக்கு ஏற்றவாறு உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதும், தடை...

பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் ராஜினாமா!

 பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பாவேஷ் குப்தா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.‘பரந்தூர் விமான நிலையம்’- அனுமதிக்கோரி TIDCO மீண்டும் விண்ணப்பம்!டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வந்த பேடிஎம் நிறுவனம், நாட்டில் மூலை முடுக்கில் உள்ள மக்களையும் சென்றடைந்தது....

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது!

 இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு இன்று (மே 05) நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.தேவகவுடா மகன் ரேவண்ணா கைதுஇன்று (மே 05) மதியம் 02.00 மணிக்கு தொடங்கும் நீட் நுழைவுத்தேர்வு மாலை 05.20 மணிக்கு நிறைவுப் பெறுகிறது. தமிழகத்தில் 1.50...

தேவகவுடா மகன் ரேவண்ணா கைது

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், மதச்சார்பற்ற ஜனதா தள MLA-வுமான ரேவண்ணா இன்று(மே -04) கைது செய்யப்பட்டுள்ளார்.ரேவண்ணா மகன் பிரஜ்வால் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், பாதிக்கப்பட்டவர்களை கடத்தியதாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டது.இந்த வழக்கில் ரேவண்ணாவின் முன்...

‘கோடைக்காலங்களில் சாமானிய மக்களுக்கே முன்னுரிமை’- திருப்பதி கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

கோடைக்காலங்களில் வி.ஐ.பி. தரிசனத்திற்காகப் பரிந்துரைக்கப்படும் கடிதங்கள் ஏற்கப்படாது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் அறிவித்துள்ளது.கோடை விடுமுறைக் காலங்களில் சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், பக்தர்களுக்கு தேவையான உணவு, நீர் மோர், குடிநீர் போன்றவை உடனுக்குடன்...

கோடை விடுமுறை- சென்னையில் விமான சேவை அதிகரிப்பு!

கோடை விடுமுறையையொட்டி, பயணிகள் வசதிக்காக சென்னையில் பல்வேறு நகரங்களுக்கு விமான சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.அதன்படி, சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு விமான நிறுவனங்கள் கூடுதல் விமான சேவைகளை அறிவித்துள்ளனர். அதேபோல், ஹைதராபாத்,...

நீட் நுழைவுத் தேர்வு- மாணவர்களுக்கான அறிவுறுத்தல்கள்!

நாடு முழுவதும் நாளை (மே 04) மதியம் 02.00 மணிக்கு நீட் நுழைவுத்தேர்வுத் தொடங்கி நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் 557 நகரங்களிலும், இந்தியாவுக்கு வெளியே 14 நகரங்களிலும் நீட் தேர்வு நடக்கிறது. மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை 24 லட்சத்திற்கும்...

“அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க பரிசீலிக்கலாம்”- உச்சநீதிமன்றம் கருத்து!

 அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.சென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பு இல்லைடெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால்...

ரேபரேலியில் ராகுல்காந்தி போட்டி!

 ரேபரேலி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் போது லேசர் லைட் ஒளிசோனியா காந்தி குடும்பத்தின் பாரம்பரிய தொகுதிகளாகப் பார்க்கப்படும் ரேபரேலி மற்றும்...

━ popular

தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சியில் தமிழகம் – டி.ஆர்.பி.ராஜா

கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சியை தமிழகம் கண்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளாா்.தமிழ்நாடு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்திருப்பது முக்கியமான...