இந்தியா

4.5 லிட்டர் விலக்கு – புதுச்சேரி மதுபானத்திற்கு பொருந்தாது – அரசு விளக்கம்

4.5 லிட்டர் விலக்கு - புதுச்சேரி மதுபானத்திற்கு பொருந்தாது என அரசு...

ஒடிசா: ரூ.20,000 வங்கி பணத்தை எடுக்க சென்ற எலும்புகூடால் பரபரப்பு!!

கேந்துஜாரில் இறந்த சகோதரியின் எலும்பு கூட்டுடன் வங்கிக்கு சென்ற நபரால் பரபரப்பு...

2 சிறுநீரகங்கள் தானம்: உடல் உறுப்பு கொடையாளிக்கு, அரசு சார்பில் கலெக்டர் குலோத்துங்கன் இறுதி அஞ்சலி

புதுச்சேரி அடுத்த சேலியமேடு டி.என்.பாளையம் சாலையில் வசித்து வந்தவர் வரதன்(46). இவர்...

பிரெஞ்சு மொழி நீக்கம் – புதுச்சேரியில் திமுக போராட்டம் அறிவிப்பு!

புதுச்சேரியில் CBSE பாடத்திட்டத்தில் பிரெஞ்சு மொழிப்பாடம் நீக்கியதை கண்டித்து திமுக சார்பில்...

ரேபரேலியில் ராகுல்காந்தி போட்டி!

 ரேபரேலி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் போது லேசர் லைட் ஒளிசோனியா காந்தி குடும்பத்தின் பாரம்பரிய தொகுதிகளாகப் பார்க்கப்படும் ரேபரேலி மற்றும்...

புதிய உச்சத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூல்!

 இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஏப்ரல் மாதத்தில் ரூபாய் 2.10 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வரி வசூலாகியுள்ளது. கடந்த 2023- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட நடப்பாண்டில் ஏப்ரல் மாதத்தில் 12.4% ஜி.எஸ்.டி. வரி வசூல் அதிகரித்துள்ளது. இந்தியாவில்...

அமித்ஷா வீடியோ- முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு சம்மன்!

 மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து சித்தரிக்கப்பட்ட வீடியோ வெளியிட்டது தொடர்பாக தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு டெல்லி காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எஸ்.சி., எஸ்.டி. மற்றும்...

நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

 ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து உயிர் தப்பினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.குமரியில் கடத்தப்பட்ட 17 வயது சிறுமி ஒசூரில் மீட்பு – இளைஞர் போக்சோவில் கைது!பீகார் மாநிலம், பெகுசாராய் பகுதியில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர்...

தேவகவுடா மகன் மீதும் பாலியல் குற்றச்சாட்டு!

 முன்னாள் பிரதமர் தேவகவுடா மீது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டால் கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இட்லி, தோசைக்கு இனிமே குடைமிளகாய் சட்னி செய்து பாருங்க!கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவின் மகன் எச்.டி.ரேவண்ணா, இவரது வீட்டில் பணியாற்றிய சமையலர்...

ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

 தனது உறவினர் இறுதிச் சடங்கில் பங்கேற்க 13 நாட்கள் இடைக்கால ஜாமீன் கோரிய ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.தினமும் பச்சை வெங்காயம் சாப்பிட்டால் புற்றுநோய் வரவே வராது!கடந்த ஜனவரி 31- ஆம் தேதி...

ஆறு நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி- மத்திய அரசு அனுமதி!

 இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட ஆறு நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு சிறப்பு அனுமதியை வழங்கியுள்ளது.பழைய சப்பாத்தியில் ஒளிந்திருக்கும் நன்மைகள்!உள்நாட்டில் வெங்காய தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும், விலையேற்றத்தைத் தடுக்கவும் அதன் ஏற்றுமதிக்கு கடந்த 2023- ஆம் ஆண்டு டிசம்பர்...

மத்திய அரசு மீது முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!

 அமலாக்கத்துறை மூலம் அரசியல் எதிரிகளை மத்திய அரசு பலி வாங்குவதாக உச்சநீதிமன்றத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.சேலம் பல்கலை.யில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு!டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு...

“ஓட்டுப்போடவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இருக்காது”- நடிகர் பிரகாஷ் ராஜ் பேட்டி!

 "ஓட்டுப்பொடவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமையும் தகுதியும் இருக்காது" என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் தனது வாக்கினைப் பதிவுச் செய்த பிறகு நடிகர் பிரகாஷ் ராஜ்...

‘விவிபேட் வழக்கு’- உச்சநீதிமன்றத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்!

 விவிபேட் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!சிங்கிள் ஷாட்டில் அசத்திய விஷால்… ரத்னம் மேக்கிங் வீடியோ வைரல்…வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்கக் கோரிய வழக்கில், மனுதாரர், தேர்தல் ஆணையம்...

━ popular

அமைச்சர் கே.என்.நேரு மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை – ஐகோர்ட் விளக்கம்

அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்யும்படி எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.நகராட்சி நிர்வாக துறையில் 2538 உதவி மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனத்துக்கு...