இந்தியா
‘Gen Z’ பசங்கனாலே ஜாலியா செலவு செய்வாங்கன்னு நினைச்சீங்களா? பாக்கெட்டை காலி செய்யும் ‘டாப் 3’ செலவுகள்… ‘SalarySe’ காட்டும் பகீர் உண்மை!
இந்தியாவில் உள்ள Gen Z (ஜென் ஜி - 1990களின் பிற்பகுதியிலிருந்து...
புவனேஸ்வர் விமான நிலையத்தில் பயணியின் வெறிச்செயல்: இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டதால் கவுண்டர் சேதம்; ரூ.49,000 மதிப்பிலான பொருட்கள் நாசம்!
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தில் (BPIA),...
அபூர்வத் திருட்டு: திருடிய நகைகளுடன் அதே வீட்டிலேயே தூங்கி மாட்டிக்கொண்ட திருடன் – ஹைதராபாத் காவல்துறையின் அதிரடி கைது!
ஹைதராபாத் நகரில் நடைபெற்ற ஒரு சுவாரஸ்யமான திருட்டுச் சம்பவத்தில், வீட்டில் கைவரிசை...
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு: சாதிவாரி கணக்கெடுப்புடன் 40 கேள்விகள் அடங்கிய புதிய வடிவம் – மத்திய அரசு அறிவிப்பு!
வரவிருக்கும் 2027-ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளை...
தரையிறக்க முயன்றபோது வெள்ளத்தில் விழுந்த விமானப்படை ஹெலிகாப்டர்… நிவாரண பொருட்களை படகில் அள்ளிச்சென்ற மக்கள்
பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிய ஹெலிகாப்டர் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டபோது வெள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது.பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு...
மகாராஷ்டிராவில் தனியார் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து… 2 விமானிகள் உள்பட 3 பேர் பலி
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் பத்வான் பகுதியில் இன்று காலை வானில் பறந்து கொண்டிருந்த தனியார் ஹெலிகாப்டர் ஒன்று...
மேற்குவங்க தொழிலாளி பசியில் பச்சை மீனை தின்று உயிரிழப்பு; உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல உதவிக்கு ஏங்கிய அவலம்
வடமாநிலத்தை சேர்ந்த விவசாய தொழிலாளி பசியின் கொடுமையில் பச்சை மீனை தின்று சென்னையில் உயிரழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வடமாநிலங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக லட்ச கணக்கானோர் வேலை தேடி தமிழகத்தை நோக்கி வரும் காட்சியை நாம் ரயில் நிலையங்களில்...
தவறுதலாக துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் நடிகர் கோவிந்தா காயம்
பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் காலில் எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பிரபல பாலிவுட் நடிகரும், சிவசேனா கட்சியின் நிர்வாகியுமான கோவிந்தா, இன்று காலை கொல்கத்தாவுக்கு செல்வதற்காக புறப்பட்டு கொண்டிருந்தார். அப்போது, தனது...
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.48 உயர்வு
19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.48 உயர்ந்து ரூ.1,903க்கு விற்பனையாகிறது.சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மாதந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி அக்டோபர் ஒன்றாம் தேதியான...
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்
ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 3வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.10 ஆண்டுகளுக்கு பின்னர் ஜம்மு- காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதற்கட்ட தேர்தல் கடந்த 18ம்...
மூடா நில ஒதுக்கீடு விவகாரம்: சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு
மூடா நில ஒதுக்கீடு விவகாரத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் எனப்படும் மூடா அமைப்பு முறைகேடாக சித்தராமையாவின் மனைவி பேரில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின....
கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் மட்டும் தள்ளுபடியா? – ராகுல் காந்தி காட்டம்
நாட்டு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாத அரசுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்களை மட்டும் எப்படி தள்ளுபடி செய்ய முடிகிறது என்று ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
ஹரியானா மாநிலம் அம்பாலாவில் நடைபெற்ற தேர்தல்...
ஐஐடியில் பட்டியலின மாணவருக்கு சேர்க்கை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் உள்ள ஐஐடியில் பட்டியலின மாணவருக்கு சேர்க்கை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வறுமை காரணமாக ரூ.17,500 கல்விக் கட்டணம் செலுத்த தாமதமானதால் ஐஐடி சேர்க்கையில் இருந்து மாணவர் நீக்கப்பட்டுள்ளார். ஐஐடி சேர்க்கையில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில்...
திருப்பதி லட்டு சர்ச்சை விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.திருப்பதி கோயில் லட்டு பிரசாதத்தில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாகவும், உலகம் முழுவதும் உள்ள இந்துக்களின் உணர்வுகளை ஜெகன் மோகன் தலைமையிலான அரசு...
━ popular
தமிழ்நாடு
முதலீட்டாளர் மாநாடு: குறைகளும் பாராட்டுகளும்! – தொழில்முனைவோர் சங்கத் தலைவர் கே. ரகுநாதனின் ஆக்கப்பூர்வமான பார்வை
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) குறித்தான விவாதங்கள் தற்போது அரசியல் மற்றும் தொழில் வட்டாரங்களில் சூடுபிடித்துள்ளன. இது குறித்து இந்தியத் தொழில்முனைவோர் சங்கத்தின் தேசியத்...
