இந்தியா
நாடாளுமன்றத்தில் மோடி – அமித் ஷாவுக்கு எதிராகச் செக் வைத்த ராகுல் காந்தி.. ‘இண்டியா’ கூட்டணியின் அதிரடி மூவ்!
பிரதமர் மோடி, அமித் ஷா மன்னிப்பு கேட்க ராகுல் காந்தி வலியுறுத்தல்...
“போராட்டம் என்பதற்காக தடியடி நடத்த முடியாது”: உச்ச நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு மற்றும் முக்கியக் கருத்துகள்!
நாடாளுமன்றத்தை நோக்கி மாணவர்கள் நடத்திய 'சன்சாத் சாலோ' (Sansad Chalo) பேரணியின்...
தேர்வுச் சீர்திருத்தக் கோரிக்கைகள் ஏற்கப்பட்ட பிறகும் நாடாளுமன்ற முடக்கம்: எதிர்க்கட்சிகளுக்குப் பாஜக கடும் கண்டனம்!
தேர்வுத் தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த...
மாணவர்கள் மீதான காவல்துறை அடக்குமுறை குறித்து அமித் ஷா விளக்கம் அளிக்கும் வரை நாடாளுமன்றம் இயங்காது: எதிர்க்கட்சிகள் திட்டவட்டம்!
கடந்த ஜூலை 20 அன்று நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது அவர்கள்...
புதிய வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் அதிரடி மாற்றம்: ஆன்லைனில் விண்ணப்பிக்க இனி ‘இது’ கட்டாயம்!
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்களுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் புதிய விதிமுறை ஒன்றை அமல்படுத்தியுள்ளது. இனி புதிய வாக்காளர்கள் விண்ணப்பிக்கும் போது, தங்களது பெற்றோரின் எஸ்ஐஆர் (SIR - Special Intensive Revision) விவரங்களைச்...
ஆந்திராவில் மீண்டும் கொரோனா அதிர்ச்சி: இருவர் உயிரிழப்பு.. சுகாதாரத்துறை தீவிர எச்சரிக்கை!
ஆந்திரப் பிரதேச மாநிலம் ஒய்.எஸ்.ஆர். கடப்பா மாவட்டத்தில் திடீரென கொரோனா தொற்றுப் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, மாநில சுகாதாரத் துறை தீவிரப் பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளதுடன், தடுப்பு நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டுள்ளது.8 பேருக்கு தீவிரப்...
உலக அளவில் இந்திய விமானப்படைக்கு மீண்டும் 3-வது இடம்: சீனாவை வீழ்த்தி மாஸ் காட்டிய இந்தியா!
உலக அளவில் மிகச்சிறந்த மற்றும் சக்திவாய்ந்த விமானப்படைகளைக் கொண்ட நாடுகளின் 2026-ஆம் ஆண்டுக்கான புதிய பட்டியலை 'டபுள்யூ.டி.எம்.எம்.ஏ.' (WDMMA) அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய விமானப்படை தொடர்ந்து 5-வது ஆண்டாக 3-வது இடத்தைப்பிடித்து சாதனை படைத்துள்ளது.ஆய்வு செய்யப்பட்டது எப்படி?
உலகெங்கிலும்...
வயநாடு மண் சரிவு: 6 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்ட கடைசி உடல் – பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே உள்ள கள்ளாடி பகுதியில், சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்ற இடத்தில் கடந்த 7-ம் தேதி ஏற்பட்ட திடீர் மண் சரிவு விபத்தில், காணாமல் போன கடைசி தொழிலாளரின் உடலும் நேற்று மீட்கப்பட்டுள்ளது.விபத்தும் மீட்புப்...
டெல்லியில் கவிப்பேரரசு வைரமுத்துவை நேரில் சந்தித்து வைகோ வாழ்த்து: “விருது வழங்கப்பட்டதன் மூலம் ஞானபீட விருதுக்கே பெருமை!”
இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருதான 'ஞானபீட விருது' பெற உள்ள கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு, மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நேரில் சந்தித்து தனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் சந்திப்பு:
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில்...
அதிரும் அயோத்தி! ராமர் கோயில் காணிக்கை மோசடி விவகாரம்: 50% ஊழியர்கள் திடீர் ராஜினாமா – அனல் பறக்கும் எஸ்பிஐ மற்றும் எஸ்ஐடி விசாரணை!
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை மற்றும் நன்கொடைப் பணம் கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டுள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அங்குப் பரபரப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இம்முறைகேடு தொடர்பாக மாநில அரசின் சிறப்பு...
வியட்நாமில் படகு விபத்து: 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் பரிதாப பலி! நிறுவன ஊக்கச் சுற்றுலாவில் நேர்ந்த பெருஞ்சோகம்!
விற்பனை இலக்கை எட்டியதற்காகத் தனியார் மொபைல் நிறுவனம் சார்பில் வியட்நாமுக்கு ஊக்கச் சுற்றுலா சென்ற இந்தியர்கள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களைத் தாயகம் கொண்டு...
சீலிடப்பட்ட குடிநீர் பாட்டிலில் ஆசிட்: தெரியாமல் குடித்த பெண் மருத்துவமனையில் அனுமதி – உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி!
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியில், பிரபல நிறுவனத்தின் சீலிடப்பட்ட குடிநீர் பாட்டிலில் தண்ணீருக்குப் பதிலாக ஆசிட் (அமிலம்) இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதைத் தெரியாமல் குடித்த பெண் ஒருவர், உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தாகத்திற்கு குடித்த...
வியட்நாம் படகு விபத்து: பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை.. அவசர எண்களை அறிவித்தது தமிழக அரசு!
வியட்நாம் நாட்டின் புகழ்பெற்ற 'பூ குவொக்' தீவு அருகே சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பழனியைச் சேர்ந்த முருகபிரபு உட்பட 15 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்குத் தேவையான அனைத்து...
மேற்குவங்கத்தில் அமலாகிறதா பொது சிவில் சட்டம்? வரைவு மசோதாவை ஆய்வு செய்ய குழு அமைத்து பாஜக அரசு அதிரடி!
"மேற்குவங்கத்தில் பொது சிவில் சட்ட வரைவு மசோதாவை ஆய்வு செய்வதற்காக, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் நிபுணர்கள் குழு ஒன்றை அமைத்து பாஜக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது." இந்தியா முழுவதும் நீண்ட காலமாக...
━ popular
உலகம்
நடுவானில் அதிர்ந்த அமெரிக்கா! ஈரானின் அச்சுறுத்தலால் அவசரமாக விமானத்தை மாற்றிய அதிபர் டிரம்ப் – பின்னணி என்ன?
N K Moorthi - 0
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவிவரும் கடுமையான மோதல் போக்கின் மத்தியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு ஈரான் தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட நேரடி அச்சுறுத்தல் குறித்த திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.உச்சி மாநாடும் உளவுத்துறை...
