இந்தியா
நாடாளுமன்றத்தில் மோடி – அமித் ஷாவுக்கு எதிராகச் செக் வைத்த ராகுல் காந்தி.. ‘இண்டியா’ கூட்டணியின் அதிரடி மூவ்!
பிரதமர் மோடி, அமித் ஷா மன்னிப்பு கேட்க ராகுல் காந்தி வலியுறுத்தல்...
“போராட்டம் என்பதற்காக தடியடி நடத்த முடியாது”: உச்ச நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு மற்றும் முக்கியக் கருத்துகள்!
நாடாளுமன்றத்தை நோக்கி மாணவர்கள் நடத்திய 'சன்சாத் சாலோ' (Sansad Chalo) பேரணியின்...
தேர்வுச் சீர்திருத்தக் கோரிக்கைகள் ஏற்கப்பட்ட பிறகும் நாடாளுமன்ற முடக்கம்: எதிர்க்கட்சிகளுக்குப் பாஜக கடும் கண்டனம்!
தேர்வுத் தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த...
மாணவர்கள் மீதான காவல்துறை அடக்குமுறை குறித்து அமித் ஷா விளக்கம் அளிக்கும் வரை நாடாளுமன்றம் இயங்காது: எதிர்க்கட்சிகள் திட்டவட்டம்!
கடந்த ஜூலை 20 அன்று நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது அவர்கள்...
இலங்கை டூ அமெரிக்கா! இந்தியாவில் வளர்ந்தும் கிடைக்காத குடியுரிமை.. சட்டச் சிக்கலில் சிக்கித் தவிக்கும் ஐடி ஊழியரின் விநோத வழக்கு!
இந்திய பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) என்பது குடியுரிமைக்கான சான்றா அல்லது வெறும் பயண ஆவணமா என்ற விவாதம் அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள், இலங்கையில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்து, தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் 44 வயது...
நடுக்கடலில் விசைப்படகு மூழ்கி விபத்து: தத்தளித்த 8 சென்னை மீனவர்கள் நல்வாய்ப்பாக மீட்பு!
ஆந்திரா அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, விசைப்படகு பழுது ஏற்பட்டு கடலில் மூழ்கிய பரபரப்பான சம்பவம் அரங்கேறியுள்ளது. படகில் இருந்த 8 மீனவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளனர்.ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்கள்
சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த ஜெயவேல் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில்,...
ஐடி துறையை உலுக்கும் ஏஐ (AI) அலை: 2026-க்குள் 50,000 ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்!
தகவல் தொழில்நுட்பத் துறையில் (IT) செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அலை அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதன் காரணமாக, நிறுவனங்கள் தங்களின் மனிதவள மேலாண்மை உத்திகளை மாற்றி அமைத்து வருவதால், நடப்பு 2025 மற்றும் 2026 ஆகிய ஆண்டுகளில்...
இமாச்சலில் வெளுத்து வாங்கும் கனமழை: சிம்லாவில் நிலச்சரிவு – கார்கள் மண்ணில் புதைந்தன!
இமாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை பெய்த மிதமான முதல் கனமழை காரணமாகப் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, தலைநகர் சிம்லாவில் கொட்டித் தீர்த்த கனமழையால் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.மண்ணில் புதைந்த கார்கள்:
சிம்லாவின் புறநகர்ப் பகுதியான மொகல் ராஜனாவில் (Moghul...
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்: ஜூலை 17-ல் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!
பசுமைப் போக்குவரத்து மற்றும் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், இந்தியாவின் மிக முக்கிய மைல்கல்லாக ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் முதல் ரயில் வரும் ஜூலை 17ஆம் தேதி தடம் பதிக்கிறது. இந்த அதிநவீன ரயிலைப் பிரதமர் நரேந்திர மோடி...
“முதலில் மாநிலப் பாடல்.. பிறகுதான் தேதிய பாடல்! – மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்!
மத்திய, மாநில அரசு விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ பொது நிகழ்ச்சிகளில் மாநிலப் பாடல், தேசியப் பாடல் (வந்தே மாதரம்), மற்றும் தேசிய கீதம் (ஜன கண மன) ஆகியவை பாடப்பட வேண்டிய வரிசை முறை மற்றும் நெறிமுறைகள் குறித்து மத்திய...
3 மணி நேரம் நாணயங்களை எண்ணிய ஊழியர்கள்: ₹1.10 லட்சம் மதிப்பிலான 10 ரூபாய் காசுகளால் பைக் வாங்கிய வாலிபர்
தெலங்கானா மாநிலத்தில், வாலிபர் ஒருவர் தான் நீண்ட நாட்களாகச் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்திருந்த 10 ரூபாய் நாணயங்களை மூட்டை மூட்டையாகக் கொண்டு கொடுத்து, தனக்குப் பிடித்தமான கனவு பைக்கை வாங்கிய சுவாரசியமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதுகுறித்த விரிவான செய்தி வருமாறு:நாணயங்களாக...
70 வயதில் பெற்றோருக்குக் கிடைத்த நீதி! – மும்பை உயர்நீதிமன்றத்தின் மாஸ் தீர்ப்பு.
பிள்ளைகள் தங்களைக் கவனிக்கத் தவறினால், அவர்களுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை பெற்றோர்கள் தாராளமாகத் திரும்பப் பெறலாம் என்று மும்பை உயர்நீதிமன்றம் மிக முக்கியமான அதிரடித் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.மும்பையைச் சேர்ந்த ஒரு பெரிய தொழிலதிபர் அஸ்வின். இவரது பெற்றோர்கள் தங்களது...
நீதிபதிகள் மீது ஆவணங்களை வீசி வழக்கறிஞர் ரகளை: “உங்கள் மீது கோபம் இல்லை, பரிதாபம் தான்” என உச்ச நீதிமன்ற நீதிபதி நெகிழ்ச்சி பதில்!
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது, மனுவை ஏற்க மறுத்த நீதிபதிகளை நோக்கி வழக்கறிஞர் ஒருவர் ஆவணங்களை வீசி, தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்த விரிவான செய்தி வருமாறு: மனுவை ஏற்க...
மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையிலும் டிசம்பரில் வங்கதேசம் திரும்புகிறார் ஷேக் ஹசீனா!
தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த போதிலும், வரும் டிசம்பர் மாத வாக்கில் தான் மீண்டும் வங்கதேசத்திற்குத் திரும்பத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.கடந்த 2024-ஆம் ஆண்டு வங்கதேசத்தில் வெடித்த தீவிர அரசு எதிர்ப்பு மற்றும்...
━ popular
கட்டுரை
நீட் விவகாரம் மற்றும் மத்திய அரசுப் போக்கு: தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி அளித்த சிறப்புப் பேட்டி
N K Moorthi - 0
மத்திய அரசின் நீட் தேர்வு மற்றும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் தொடரும் முறைகேடுகள் தொடர்பாகத் தமிழக அரசின் அமைச்சர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் மற்றும் மாநில அரசியல் நிலவரங்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி...
