இந்தியா

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...

புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு

புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...

மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...

UDF Vs LDF… கேரளத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?

2026 கேரள சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் மும்முனைப்போட்டி நடைபெற உள்ளது....

புதுச்சேரி: பொங்கல் பரிசு தொகை ரூ.3,000 அறிவிப்பு – முதல்வர் ரங்கசாமி

தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் குடும்ப அட்டைத்தாரா்களுக்கு ரூ.3,000 பொங்கல் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு சாா்பில் பொங்கல் பரிசு தொகுப்புகள், ரூ.3,000 ரொக்கம் இந்தாண்டு வழங்கப்படுகிறது....

மூணாறு: 8 மாதங்களில் ரூ.50 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டி சாதனை!!

கேரளாவின் பிரபலமான சுற்றுலாத் தலமான மூணாறு அருகே அமைந்துள்ள மாட்டுப்பட்டி படகு சவாரி மையத்தில் இயங்கி வரும் மின்சாரப் படகு (இ-படகு), சேவை தொடங்கிய வெறும் 8 மாதங்களில் ரூ.50 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது.மாட்டுப்பட்டி அணைப்...

‘ரோமியோ-ஜூலியட்’ விதிமுறை: போஸ்கோ சட்டத்தை மறுபரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் பரிந்துரை

போக்ஸோ சட்டத்தில் மாற்றம் வருமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி பரிந்துரை! பதின்ம வயதினரின் காதல் விவகாரங்களில் மிக முக்கியமான ஒரு சட்ட மாற்றத்திற்கான ஆலோசனையை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க கொண்டு வரப்பட்ட 'போக்ஸோ' சட்டத்தின் கீழ்,...

புதுச்சேரி: பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதில் சிக்கல்!!

புதுச்சேரியில் ரூ.4,000 பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 வழங்க முதலமைச்சர் ரங்கசாமி முடிவு செய்திருந்தார். இந்நிலையில் ரொக்கப் பரிசு வழங்குவதில் சிக்கல் நிலவுகிறது. ஏனெனில் அரசு ஊழியர்கள் மற்றும் கவுரவ ரேஷன் கார்டுகளைத்...

அமெரிக்காவின் வரி விதிப்பு மிரட்டலால் பங்குச்சந்தை 4வது நாளாக கடும் சரிவு…

அமெரிக்காவின் வரி விதிப்பு மிரட்டலால் இந்திய பங்குச் சந்தையில் 4வது நாளாக சரிவு ஏற்பட்டுள்ளது.இந்திய ஏற்றுமதி பொருள்கள் மீது 500% வரி விதிக்கப்படும் என அமெரிக்கா எம்.பி. கூறியுள்ள நிலையில் பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 50% வரியை அமைரிக்கா...

கோயில் திருவிழாவின் போது விபரீதம்!! பாகனையே மிதித்த யானையால் பரபரப்பு!!

கேரளா மாநிலம் வயநாட்டில் கோயில் திருவிழாவில் யானை மிரண்டதால் பாகன்கள் இரண்டு பேர் காயம் அடைந்தனர்.வயநாட்டில் புல்பள்ளி என்ற கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் பெண்கள் தீபம் ஏந்தி ஊர்வலமாக வந்து கொண்டிருந்தனா். அந்த நேரத்தில் கோயிலுக்கு உள்பகுதியில் நடந்த...

டெல்லியில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் பரபரப்பு!!

டெல்லியில் மசூதி அருகே 17 பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.டெல்லியில் ராம்லீலா மைதானம் அடுத்த துர்க்மான்கேட் மசூதி அருகே 17 பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி மாநகராட்சி அதிகாரிகள் அதிகாலையில் கட்டிடங்களை இடித்து அகற்றினா். பொதுமக்கள் எதிர்ப்பு...

உத்திரபிரதேச மாநில பட்டியலில் 2.88 கோடி வக்காளர்கள் நீக்கம்!!

அறிவிக்கப்பட்ட 12 மாநில யூனியன் பிரதேங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் பணிகள் நிறைவடைந்தது. இன்று வெளியிடப்பட்ட உத்திரபிரதேச மாநில பட்டியலில் 2.88 கோடி வக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள்.பீகார் மாநிலத்தை தொடர்ந்து தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன்...

இந்தியர்கள் ஈரானுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும் – வெளியுறவு அமைச்சகம் உத்தரவு

விலைவாசி உயர்வு உள்ளிட்ட பொருளாதார நெருக்கடிகளால் ஈரானில் நடைபெறும் போராட்டத்தால் பதற்றம் நிலவுவதால், அங்கிருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வெளியுறவு அமைச்சகம்  அறிவுறுத்தியுள்ளது.ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். போராட்டங்கள் நடைபெறும் இடத்திற்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என...

மொரீஷியஸ் நாட்டு அதிபருக்கு கனக துர்கையம்மன் கோயிலில் பிரமாண்ட வரவேற்பு…

விஜயவாடா கனக துர்கையம்மன் கோயிலில் மொரீஷியஸ் நாட்டு அதிபர் தரம்பீர் கோகூல் சாமி தரிசனம் செய்தாா்.  இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மொரீஷியஸ்  நாட்டு அதிபர் தரம்பீர் கோகூல் ஆந்திர மாநிலம் என்.டி.ஆர். மாவட்டம் விஜயவாடாவில் உள்ள கனக துர்கையம்மன் கோயிலுக்கு...

━ popular

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...