இந்தியா
சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க இன்டக்ஷன் அடுப்புக்கு மாறும் ஐஆர்சிடிசி
கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஓடும் ரயில்களில் இன்டக்ஷன் அடுப்புகளை பயன்படுத்தி...
மதுபானக் கூடங்களுக்குள் நுழைய அடையாள அட்டை கட்டாயம் – கர்நாடகா அரசு புதிய உத்தரவு
இளம் வயதினரிடையே மதுப்பழக்கம் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில் கர்நாடகா அரசு இந்த...
தமிழ்நாடு அரசியலை காங்கிரஸ் தவறாக கணித்தது – அகிலேஷ் யாதவ்
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப்...
நீட் மறுதேர்வு – வினாத்தாள் பாதுகாப்புக்கு களமிறங்கும் இந்திய விமானப்படை
ஜூன் 21 அன்று நடைபெறவுள்ள நீட்-யூஜி (NEET-UG 2026) மறுதேர்வுக்கான வினாத்தாள்களை...
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு – இந்தியா கடும் கண்டனம்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அதிபயங்கர வான்வழித் தாக்குதலில், நோயாளிகள் உட்பட 400 பேர் உயிரிழந்தனர். புனித ரம்ஜான் மாதத்தில் நடத்தப்பட்ட இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு இந்தியா தனது கடும் கண்டனத்தைப்...
மணாலி: அடல் சுரங்கப்பாதையில் கடும் பனிப்பொழிவு!! போக்குவரத்து பாதிப்பு!!
மணாலியில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து மற்றும் தகவல் தொடா்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.மணாலி: இமாச்சலப் பிரதேசத்தின் சுற்றுலாத் தலமான மணாலியில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட கடும் பனிப்பொழிவு காரணமாகப் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது....
ஒருதலை காதல் விவகாரம் – இளம் பெண்ணை உயிரோடு தீ வைத்து கொலை செய்த வாலிபர் கைது
ஒருதலை காதல் விவகாரத்தில் இளம்பெண்ணை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த வாலிபா் கைது செய்யப்பட்டார்.புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகர், அசோக் வீதியை சேர்ந்தவர் ரவி இவரது மகள் சர்மிளா (28). புதுவை அண்ணா சாலையில் உள்ள பிரபல...
ஈரான் அதிபரிடம் தொலைபேசியில் உரையாடினார் – பிரதமர் மோடி
போர் சூழலுக்கு மத்தியில் ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். ஈரானில் நிலவி வரும் சூழல் குறித்து அதிபரிடம் பிரதமர் மோடி தனது கவலையை வெளிப்படுத்தினார். அனைத்து பிரச்சனைகளும் அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்பட வேண்டும்...
திருப்பதி தரிசனத்தில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்…
திருப்பதி திருமலை தேவஸ்தானம் (TTD), நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பக்தர்களின் கூட்டத்தை முறைப்படுத்த நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.முக அங்கீகாரத் தொழில்நுட்பம் (Face Recognition)தரிசன டிக்கெட்டுகளை முறைகேடாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், இடைத்தரகர்களின் தலையீட்டை ஒழிக்கவும் முக...
ஈரான் போர் எதிரொலி – ஒரே நாளில் ரூ.6 லட்சம் கோடி இழந்த இந்திய பங்குச் சந்தை!
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றம் இந்திய பங்குச் சந்தையில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் தாக்கமாக, ஒரே நாளில் இந்திய முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.6 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.இன்று (புதன்கிழமை) காலை வர்த்தக...
புக்கெட் விமான நிலையத்தில் பரபரப்பு…பெரும் சத்தத்துடன் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்…
ஹைதராபாத்தில் இருந்து தாய்லாந்து சென்ற ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது.ஹைதராபாத்தில் இருந்து தாய்லாந்து புக்கெட் தீவுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது வேகமாக விமானம் தரையில் மோதியதில் முன்பக்க டயர் பெரும் சத்தத்துடன் வெடித்து விபத்துக்குள்ளானது....
ஹரிஷ் ராணா வழக்கில் வரலாற்றுத் தீர்ப்பு (2026)
புது தில்லி: கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக 'கோமா' (Vegetative State) நிலையில் இருந்த ஹரிஷ் ராணா என்ற 31 வயது இளைஞருக்கு, மருத்துவ உபகரணங்கள் மூலம் அளிக்கப்படும் சிகிச்சையை நிறுத்திக் கொள்ள உச்சநீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.வழக்கின் பின்னணி:காஜியாபாத்தைச்...
ஹரியானாவில் மண் சரிவு… 7 பேர் பரிதாபமாக பலி!!
ஹரியானாவில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.சண்டிகர், ஹரியானாவில் கபாடியாவாஸ் கிராமத்தில் கட்டுமானப் பணியில் இருந்த ஒரு கட்டிடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். 150...
சிலிண்டர் தட்டுப்பாடு… அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஹோட்டல் உரிமையாளர்கள் கோரிக்கை
பாரத், இன்டேன், எச்பி சமையல் எரிவாயு நிரப்பும் ஆலைகளில் இருந்து வர்த்தக ரீதியிலான சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படுவது நிறுத்தம். சிலிண்டர் லோடு ஓட்டுநர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் பாதிப்பு.மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடித்து வரும் சூழலில் கச்சா எண்ணெய், எரிவாயு...
━ popular
சென்னை
திருமுடிவாக்கம் குடோனில் பயங்கர தீ விபத்து – கரும்புகையால் பரபரப்பு
குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கத்தில் பழைய பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கத்தில் ராஜா என்பவருக்குச் சொந்தமான பழைய பொருட்கள் மற்றும் தொழிற்சாலை...
