இந்தியா

“போராட்டம் என்பதற்காக தடியடி நடத்த முடியாது”: உச்ச நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு மற்றும் முக்கியக் கருத்துகள்!

நாடாளுமன்றத்தை நோக்கி மாணவர்கள் நடத்திய 'சன்சாத் சாலோ' (Sansad Chalo) பேரணியின்...

தேர்வுச் சீர்திருத்தக் கோரிக்கைகள் ஏற்கப்பட்ட பிறகும் நாடாளுமன்ற முடக்கம்: எதிர்க்கட்சிகளுக்குப் பாஜக கடும் கண்டனம்!

தேர்வுத் தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த...

டிஜிட்டல் தாகம்’: ஒரே நாளில் 1.9 கோடி லிட்டர் தண்ணீரை உறிஞ்சும் ‘AI’ தொழில்நுட்பம் – இந்தியாவில் சுற்றுச்சூழல் பேராபத்து ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கை!

மொபைல் மற்றும் கணினிகளில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களின் அதீத வளர்ச்சியால், இந்தியாவில் கடுமையான நன்னீர் பற்றாக்குறை மற்றும் சுற்றுச்சூழல் பேராபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் எச்சரிக்கின்றன.​ஏஐ டேட்டா சென்டர்களின் அசுரத் தாகம்: நாம்...

பேரனுக்காக பூரி சுட்ட தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி: இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!

பரபரப்பான அரசியல் மற்றும் அரசு நிர்வாகப் பணிகளுக்கு மத்தியிலும், தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது பேரனின் ஆசையை நிறைவேற்றிய சுவாரஸ்யமான நிகழ்வு சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.தெலங்கானா முதல்வராகப் பொறுப்பேற்றது முதலே எப்போதும் மக்கள்...

அயோத்தி ராமர் கோவில் விவகாரம் – பொதுநல மனுக்களை விசாரிக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் மறுப்பு!

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோவிலில் பெரும் நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறப்படும் விவகாரத்தில், சிறப்பு விசாரணை நடத்தக் கோரிய மனுக்களை விசாரிக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.​அயோத்தி ராமர் கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள்...

“ராமர் கோவில் ஊழலுக்கு பிரதமரே பொறுப்பேற்க வேண்டும்!” – காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜீவ் கவுடா சாடல்

அயோத்தி ராமர் கோவில் கட்டுமான விவகாரத்தில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராஜீவ் கவுடா, கோவில் கட்டிய பெருமையை ஏற்கும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு நடந்த ஊழலுக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்று...

புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு பாலுடன் ‘சாக்லேட் மால்ட்’ ஹெல்த் மிக்ஸ் வழங்கும் திட்டம்!

புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் நோக்கில், இனி காலை நேரத்தில் பாலுடன் 'சாக்லேட் மால்ட் ஹெல்த் மிக்ஸ்' கலந்து வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதற்காகச் சத்யசாய் அன்னபூர்ணா அறக்கட்டளையுடன்...

வயநாடு கள்ளாடி சுரங்கப்பாதை நிலச்சரிவு: 4-வது நாளாக நீடிக்கும் மீட்புப் பணி – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

கேரள மாநிலம் வயநாடு, கள்ளாடி பகுதியில் அமையவுள்ள சுரங்கப்பாதை கட்டுமான இடத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி, காணாமல் போனவர்களைத் தேடும் பணி இன்று 4-வது நாளாகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று மேலும் 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதைத்...

ரயில் பயணிகளே உஷார்! Rail One ஆப் டிக்கெட் வச்சிருக்கீங்களா? ஸ்கிரீன்ஷாட், பிடிஎஃப் காட்டினால் அபராதம் – ரயில்வே அதிரடி!

இந்திய ரயில்வேயின் புதிய 'ரயில் ஒன்' செயலி (ஆப்) மூலம் முன்பதிவு இல்லாத (முன்பதிவு செய்யப்படாத) டிக்கெட்டுகளைப் பதிவு செய்யும் பயணிகளுக்கு, ரயில்வே நிர்வாகம் மிக முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.டிஜிட்டல் டிக்கெட்டுகளைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், போலி...

இன்னும் ரூ.2,000 நோட்டு வைத்திருக்கிறீர்களா? மாற்றிக்கொள்ள ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு!

உங்களிடம் இன்னும் 2,000 ரூபாய் நோட்டுகள் இருக்கிறதா? கவலைப்பட வேண்டாம், அவற்றை தற்போது மாற்றிக் கொள்ளலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மீண்டும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.கடந்த 2023ஆம் ஆண்டு முதல், புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ரூ.2,000...

“ரூ.2,000 நோட்டை தற்போதும் மாற்றிக் கொள்ளலாம்- ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு..!!

கடந்த 2023ஆம் ஆண்டு புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்ட ரூ.2,000 நோட்டுகளைப் பொதுமக்கள் தற்போதும் மாற்றிக் கொள்ளலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த நோட்டுகள் இன்னும் செல்லுபடியாகும் (Legal Tender) நிலையிலேயே நீடிப்பதாகவும் ஆர்பிஐ...

நந்திகிராம் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் ‘ஹனிமூன்’ டெகரேஷன்.. அதிகாரி சஸ்பெண்ட்.!

நந்திகிராம் எக்ஸ்பிரஸ் (Nandigram Express) ரயிலின் முதல் வகுப்பு ஏசி (1st AC) கியூப் அறை ஒன்றை, திருமணமான தம்பதியரின் தேனிலவு அறை (Honeymoon Suite) போல மிக ஆடம்பரமாக அலங்கரித்து எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை...

━ popular

ஆளுநர் கையால் பட்டம் பெறுவதில் திடீர் மாற்றம்? நெல்லை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அதிருப்தி!

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், ஆளுநரிடம் நேரில் பட்டம் பெறுவதில் கொண்டுவரப்பட்ட புதிய நடைமுறைக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்களின் தொடர் அதிருப்தியைத் தொடர்ந்து,...