இந்தியா

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...

புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு

புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...

மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...

UDF Vs LDF… கேரளத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?

2026 கேரள சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் மும்முனைப்போட்டி நடைபெற உள்ளது....

இன்னோவா கிரிஸ்டாவுக்கு 2027-ல் ‘Fare well’: ஒரு சகாப்தம் முடிவுக்கு வருகிறது!

இந்திய வாகனச் சந்தையில் ஒரு சகாப்தமாகத் திகழ்ந்த டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா (Toyota Innova Crysta), வரும் 2027-ஆம் ஆண்டுடன் தனது பயணத்தை முடித்துக் கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்திய சாலைகளின் "முடிசூடா மன்னன்" என்று அழைக்கப்படும் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா,...

இந்தியாவில் கடந்த ஆண்டில் 166 புலிகள் உயிரிழப்பு!!- தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தகவல்

இந்தியாவில் புலிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இடையே, கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் 166 புலிகள் உயிரிழந்துள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.2024 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் (126) கடந்த 2025ம் ஆண்டு, கூடுதலாக 40 புலிகள் உயிரிழந்துள்ளன. குறிப்பாக,...

நாட்டு மக்கள் அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் வளமாக வாழ வாழ்த்துகள் – பிரதமர் புத்தாண்டு வாழ்த்து

2026 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து பிரதமா் நரேந்திர மோடி தனது வலைத்தளப்பக்கத்தில், " 2026 ஆம் ஆண்டு உங்கள் முயற்சிகளில் வெற்றியையும், நீங்கள் செய்யும் அனைத்து காாியத்திலும்...

180 கி.மீ. வேகத்தில் சீறிய வந்தே பாரத்…சோதனை ஓட்டம் வெற்றி…

படுக்கை வசதி கொண்ட மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் அறிமுகம் செய்யப்பட்ட உள்ளது.படுக்கை வசதிகளுடன் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது....

இரவில் லிஃப்ட் கேட்டு சென்ற இளம்பெண்… வேனை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர்… அடுத்து நடந்த கொடூரம்!

ஹரியானாவில் வாகனத்தில் லிப்ட் கேட்டு சென்ற பெண்ணை வேன் ஓட்டுநர் உள்ளிட்ட இருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஹரியானா மாநிலம் பரிதாபாத்தை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்....

பொருளாதார நிபுணர்களை சந்திக்கும் பிரதமர் – பட்ஜெட் தொடர்பாக ஆலோசனை

2026-27ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து நிதி ஆயோக் அலுவலகத்தில் பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தனது பட்ஜெட்டை தாக்கல்...

பிரியங்கா காந்தியின் மகனுக்கு நிச்சயதார்த்தம்… மகிழ்ச்சியில் சோனியாகாந்தியின் குடும்பத்தினர்….

பிரியங்கா காந்தியின் மகன் ரையான் வதேரா தனது நீண்ட நாள் காதலியான அவிவா பெய்க்கை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தியின் சகோதரியான எம்.பி.பிரியங்கா காந்தி - ராபர்ட் வதேரா தம்பதியின் 25...

பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து!! 7 பேர் பலி!!

உத்தரகாண்ட்டில் உள்ள அல்மோராவில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.உத்தரகாண்ட்மாநிலம், அல்மோரா மாவட்டத்தில் உள்ள பிகியாசெய்ன்- விநாயக் சாலையில் இன்று காலை சுமார் 18 பயணிகளுடன் பேருந்து சென்றது. அந்த...

மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை உட்கொள்ளாதீர்கள் – நிதி ஆயோக் உறுப்பினர், டெல்லி எய்ம்ஸ் முன்னாள் இயக்குனர்

மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகளை வாங்கும் பழக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. இதனால் பல்வேறு பிரச்சனைகள் எழுகின்றன என டெல்லி எய்ம்ஸ் முன்னாள் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா மற்றும் நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே....

128 விமானங்கள் ரத்து…பனிமூட்டம் காரணமாக டெல்லியில் போக்குவரத்து முடக்கம்…

வடமாநிலங்களை கடுமையாக தாக்கியுள்ள பனிப்பொழிவு மற்றும் பனிமூட்டம் காரணமாக மக்களின் அன்றாட வாழ்கை பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக டெல்லியில் நிலவிவரும் கடும் பனிபொழிவால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் கனமான பனிமூட்டம் சூழ்ந்ததால் விமான,...

━ popular

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...