இந்தியா

சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க இன்டக்ஷன் அடுப்புக்கு மாறும் ஐஆர்சிடிசி

கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஓடும் ரயில்களில் இன்டக்ஷன் அடுப்புகளை பயன்படுத்தி...

மதுபானக் கூடங்களுக்குள் நுழைய அடையாள அட்டை கட்டாயம் – கர்நாடகா அரசு புதிய உத்தரவு

இளம் வயதினரிடையே மதுப்பழக்கம் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில் கர்நாடகா அரசு இந்த...

தமிழ்நாடு அரசியலை காங்கிரஸ் தவறாக கணித்தது – அகிலேஷ் யாதவ்

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப்...

நீட் மறுதேர்வு – வினாத்தாள் பாதுகாப்புக்கு களமிறங்கும் இந்திய விமானப்படை

ஜூன் 21 அன்று நடைபெறவுள்ள நீட்-யூஜி (NEET-UG 2026) மறுதேர்வுக்கான வினாத்தாள்களை...

இந்தியாவின் கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளில் பங்களிக்க கர்நாடகா தயாராக உள்ளது – சித்தராமையா

ஒன்றிய–மாநில உறவுகள் குறித்த தேசிய அளவிலான உரையாடலை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கு கர்நாடகாவின் முழு ஆதரவைத் தெரிவித்து அவருக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.அக்கடித்தில், கூட்டாட்சி என்பது வெறும் அரசியல் கோரிக்கை...

ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் போக்குவரத்து முடக்கம்…

இந்தியாவின் தேவையில் 83 சதவீத எரிவாயு ஹோர்மூஸ் நீரிணை வழியாகத்தான் வருகிறது. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 30% ஹோர்மூஸ் நீரிணை வழியாக வருகிறது. ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் போக்குவரத்து முடங்கியுள்ளது.அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி தரும்...

அமெரிக்கா – ஈரான் போர் பதற்றம் – இந்தியப் பொருளாதாரத்துக்கு புதிய அதிர்ச்சி…

அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் இந்தியாவின் பொருளாதரததில் பிரதிபலிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.ஈரான்-அமெரிக்கா (மற்றும் இஸ்ரேல்) இடையேயான தற்போதைய போர் மற்றும் பதற்றங்கள் இந்தியாவின் எண்ணெய் விலை மீது கணிசமான தாக்கத்தை...

அமெரிக்காவுடன் பேச்சு இல்லை – ஈரான் திட்டவட்டம்

போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இல்லை என ஈரான் மறுத்திருப்பதும், ராணுவ நடவடிக்கைகள் தொடர்வதும் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை மேலும் உயர்த்தியுள்ளது.போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த விதமான பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என அலி லாரி ஜானி...

ஈரான் – இஸ்ரேல் இடையே போர்ப் பதற்றம்….மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்….

இஸ்ரேல் தாக்குதலை அடுத்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஈரான் அரசு வலியுறுத்தியுள்ளது.ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல முக்கிய இடங்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலால் தெஹ்ரான் முழுவதும் வெடிகுண்டு சத்தம் எதிரொலித்ததாக...

காலையில் திருமணம், மாலையில் கொலை? பிண்ணனி என்ன? விசாரணையில் போலீசார்…

சூர்ய பிரகாஷின் ஆணவக் கொலை வழக்கில் சந்தியாவின் சகோதரர்கள் இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ராயவரம் மண்டல துணை தாசில்தார் சந்தியாவும், அதே பகுதியை சோ்ந்த வேம்பள்ளி நகரில் ஜவுளிக்...

பிரதமர் மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சவால்…

டெல்லியில் புதிதாக தோ்தல் நடத்த தயாரா? என்று பிரதமா் மோடிக்கு சவால் விடுகிறேன் என ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளாா்.மதுரையில் நாளை மாலை நடைபெறும் தேசிய ஜனநாயக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்று...

பொதுத்துறை சொத்துக்களை தனியாரிடம் தாரைவார்க்கும் ஒன்றிய அரசு…

பொதுத்துறை சொத்துக்களை தனியாருக்கு கொடுத்து நிதி திரட்டும் திட்டத்தின் கீழ் 11 விமான நிலையங்களை தனியாருக்கு விற்க ஒன்றிய அரசு தீர்மானித்துள்ளது.ஒன்றிய அரசு பொதுத்துறை சொத்துக்களை பணமாக்கும் (Asset Monitation)த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 11 விமான நிலையங்களை...

இனி ”கேரளா” அல்ல… ”கேரளம்”!

மாநிலத்தின் பெயரை ”கேரளா” என்பதற்கு பதில் ”கேரளம்” என மாற்றும் தீர்மானத்திற்கு ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பிய தீர்மானத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்ற 2024 ஜூன்...

மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு: இஸ்ரோவின் ‘யுவிகா 2026’ இலவச விண்வெளி பயிற்சியின் முழு விபரம் இதோ!

இஸ்ரோவின் ‘யுவிகா 2026’ - ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான இந்த இரண்டு வார இலவச உறைவிடப் பயிற்சி முகாம், எதிர்கால விஞ்ஞானிகளை உருவாக்கும் ஒரு அருமையான வாய்ப்பாகும். இத்திட்டத்திற்கு பிப்.27 முதல் விண்ணப்பிக்கலாம். தகுதிகள் என்ன என்பது குறித்தான...

━ popular

டெல்லியில் நடைபெற்று வரும் ‘நிதி ஆயோக்’ கூட்டத்தில் பங்கேற்றார் முதலமைச்சர் விஜய்

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது. நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் முதல்முறையாக பங்கேற்றுள்ளாா்.டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 11-வது நிதி ஆயோக்  கூட்டம்...