இந்தியா
ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆண்டுதோறும் 28,000 கோடியை இழக்கும் இந்தியர்கள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்
டேட்டம் இன்டெலிஜென்ஸ் ஆய்வின்படி, இ-காமர்ஸ் தளங்களின் ஏமாற்றும் வடிவமைப்பு உத்திகளால் இந்திய...
சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க இன்டக்ஷன் அடுப்புக்கு மாறும் ஐஆர்சிடிசி
கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஓடும் ரயில்களில் இன்டக்ஷன் அடுப்புகளை பயன்படுத்தி...
மதுபானக் கூடங்களுக்குள் நுழைய அடையாள அட்டை கட்டாயம் – கர்நாடகா அரசு புதிய உத்தரவு
இளம் வயதினரிடையே மதுப்பழக்கம் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில் கர்நாடகா அரசு இந்த...
தமிழ்நாடு அரசியலை காங்கிரஸ் தவறாக கணித்தது – அகிலேஷ் யாதவ்
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப்...
மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு: இஸ்ரோவின் ‘யுவிகா 2026’ இலவச விண்வெளி பயிற்சியின் முழு விபரம் இதோ!
இஸ்ரோவின் ‘யுவிகா 2026’ - ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான இந்த இரண்டு வார இலவச உறைவிடப் பயிற்சி முகாம், எதிர்கால விஞ்ஞானிகளை உருவாக்கும் ஒரு அருமையான வாய்ப்பாகும். இத்திட்டத்திற்கு பிப்.27 முதல் விண்ணப்பிக்கலாம். தகுதிகள் என்ன என்பது குறித்தான...
புதிதாக அச்சிடப்பட்ட பள்ளிப் பாடப் புத்தகங்கள்…பழைய பேப்பர் கடையில் கிலோ ரூ.4-க்கு விற்பனை…
புதிதாக அச்சிடப்பட்ட பள்ளி பாடப் புத்தகங்களை பழைய பேப்பர் கடையில் கிலோ ரூ.4 க்கு விற்றக்கபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப் பிரதேச மாநிலத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்க புதிதாக அச்சிடப்பட்ட 13,000 பாடப் புத்தகங்கள் பழைய பேப்பர்...
எருமைப்பால் அருந்துபவர்கள் சோம்பேறிகள் – பாஜக பள்ளி, கல்வி அமைச்சர் பேச்சுக்கு குவியும் கண்டனங்கள்
மாணவர்களின் அறிவுத்திறன் மற்றும் உடல்வாகு குறித்து பள்ளி, கல்வி அமைச்சர் பேசியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தான் மாநில பாஜக பள்ளி கல்வி அமைச்சர் மதன் திலாவர் ஏற்கெனவே பலமுறை அதிரடியான மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து அரசியல் வட்டாரத்தில் கவனம்...
ஏ.ஐ மாநாட்டில் போராட்டம் நடத்திய இளைஞர்களால் பரபரப்பு!!
நேற்றைய தினம் டெல்லி ஏ.ஐ மாநாட்டில் போராட்டம் நடத்திய இளைஞர் காங்கிரஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நேப்பாளத்தை போல போடாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தாக காவல்துறை குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளனா்.தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஏ.ஐ உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது....
கேரளாவில் பரபரப்பு – காங்கிரஸ் மாநில செயலாளர் கைது
இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் காங்கிரஸ் மாநில செயலாளர் கைது செய்யப்பட்டாா். இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.கேரள மாநிலம் பத்தனம்திட்டாவை சேர்ந்தவர் முகம்மது சுஹைல் அன்சாரி என்ற இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர். இவா் பத்தனம்திட்டா...
டெல்லியில் குவியும் உலகத் தலைவர்கள்…இந்தியா நடத்தும் பிராமாண்ட ஏ.ஐ.மாநாடு…
செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு மற்றும் கண்காச்சி, டெல்லியில் இன்று தொடக்கம். இந்தியாவிலேயே முதல்முறையாக மிக பிரமாணடமாக நடைபெறம் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு தொடங்கிவைக்கிறாா்.டெல்லி பாரத் மண்டபத்தில் இந்திய ஏ.ஐ....
நமது நாடு AI மாற்றத்தில் முன்னணியில் உள்ளது – பிரதமர் பெருமிதம்
இன்று தொடங்கி, டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்தியா AI தாக்க உச்சி மாநாட்டை நடத்துகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளாா்.இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வலைத்தளப்பதிவில், “டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்தியா AI தாக்க உச்சி...
அமெரிக்காவுடனான ஒப்பந்தம் ஜவுளித்துறையை கடுமையாக பாதிக்கும் – ராகுல் காந்தி கருத்து
பிரதமர் மோடி அமெரிக்காவுடன் போட்ட ஒப்பந்தம் இந்திய ஜவுளி துறை, விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் என ராகுல் காந்தி கூறியுள்ளாா்.இதுகுறித்து எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட காணொலியில் பிரதமரை "சரண்டர்" மோடி என விமர்சித்துள்ளார்.மேலும் 'பொய்...
கேரளாவை உலுக்கிய தற்கொலை: யூடியூபர் ஷிம்ஜிதாவுக்கு ஜாமீன்!!
பேருந்தில் பாலியல் தொல்லை அளித்ததாக யூடியூபர் ஷிம்ஜிதா வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோவால் தீபக் என்பவர் உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கில், நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.கடந்த 16ம் தேதி அன்று, ஷிம்ஜிதா என்ற பெண் பயணி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை...
முழு அடைப்பு எதிரொலி…தமிழ்நாடு பேருந்துகள் கேரள எல்லையில் நிறுத்தம்…
முழு அடைப்பு காரணமாக கேரளாவில் பல இடங்களில் கடைகள் மூடப்பட்டுள்ளதுடன், பொதுப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் தொழிலாளர் வரைமுறை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நடைபெற்று வரும் வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக கேரளாவில் இன்று முழு அடைப்பு...
━ popular
சென்னை
சென்னை ரிப்பன் மாளிகை முற்றுகை – சம்பள நிலுவையை கண்டித்து 500-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் போராட்டம்
சென்னையில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் ஒப்பந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள், மே மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து இன்று சென்னை மாநகராட்சி தலைமையகமான ரிப்பன் மாளிகையில் முற்றுகைப்...
