இந்தியா
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
News365 -
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...
புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு
News365 -
புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...
மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்
News365 -
வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...
UDF Vs LDF… கேரளத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?
2026 கேரள சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் மும்முனைப்போட்டி நடைபெற உள்ளது....
டெல்லியில் கிறிஸ்துமஸ் தேவலாயத்தில் சிறப்பு ஆராதனை – பிரதமர் பங்கேற்பு
டெல்லியில் உள்ள தி கதீட்ரல் சர்ச் ஆஃப் தி ரிடெம்ப்ஷனில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் காலை ஆராதனையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.இதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோடி தனது வலைதள பக்கத்தில், “டெல்லியில் உள்ள தி கதீட்ரல் சர்ச் ஆஃப் தி...
பெங்களூரில் சேலத்தை சேர்ந்த பெண் சுட்டுக்கொலை… கணவர் போலீசில் சரண்!
பெங்களுரில் சேலத்தை சேர்ந்த பெண் வங்கி ஊழியரை சுட்டுக்கொன்ற கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் பாலமுருகன். மென்பொறியாளர். இவரது மனைவி புவனேஸ்வரி. இவர் பெங்களூரில் வங்கி ஒன்றில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தார்....
புளுபேர்ட் – 6 செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் எல்.வி.எம்-3 ராக்கெட்!
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி எல்.வி.எம் -3 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் புளுபேர்ட்-6 செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்டது.அமெரிக்காவைச் சேர்ந்த ஏ.எஸ்.டி நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக 6,500 கிலோ எடையில் ’புளுபேர்ட்-6′ என்ற செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது....
தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினை… நிரந்தரத் தீர்வுகாண மத்திய மாநில அரசுகள் முன்வரவேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்…
தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண உடனடியாக இந்தியா-இலங்கை கூட்டுப்பணிக் குழுக் கூட்டத்தை கூட்டவேண்டும் என செல்வப் பெருந்தகை வலியுறுத்தியுள்ளாா்.காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ”இன்று அதிகாலை ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை எல்லை...
தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் அதி பயங்கர மோசடிகள்!
தமிழ்நாட்டில் பாஜகவிற்கு 61 சதவிகித வாக்கு வங்கி உள்ளதாக காட்டுகிறது, இந்திய தேர்தல் ஆணையம்.பாஜகவிற்கு சற்று செல்வாக்கான தொகுதிகளில் போலி முகவரிகளில், போலி வாக்காளர்கள் லட்சக்கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது, ஆதாரத்துடன் அம்பலமாகி உள்ளது. இவ்வளவு தில்லுமுல்லுகளை ‘தில்’லாக அரங்கேற்றும் தைரியம் எப்படி...
நேஷனல் ஹெரால்டு வழக்கு… சோனியா காந்தி,ராகுல் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை புகாரை ரத்து செய்த சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்...
மெகா பரிசுத் தொகையை அறிவித்த கர்நாடக முதல்வர்!! மகிழ்ச்சியில் திளைத்த வீரர், வீராங்கனைகள்…
ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் கர்நாடக வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.6 கோடி பரிசு வழங்கப்படும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.பெங்களூருவில் உள்ள சட்டப்பேரவை கண்ணாடி மாளிகையில், கர்நாடக ஒலிம்பிக் சங்கம் சார்பில் 'கர்நாடக ஒலிம்பிக் 2025' விருது...
டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக 63 விமானங்கள் ரத்து!!
கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய 63 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டதோடு, 66 விமானங்கள் திருப்பி விடப்பட்டதாக விமான நிலைய நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய 63 விமானங்கள்...
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு… அவை நடவடிக்கையில் புதிய சாதனை
பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றத்துடன் இன்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.கடந்த 19 நாட்களாக நடைபெற்று வந்த நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், 15 அமர்வுகளுடன் இன்றுடன் நிறைவடைந்தது. இந்தத்...
அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் அதிகளவில் வெளியேற்றம் – டிரம்ப் அதிரடி
கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத வகையில் நடப்பாண்டு அதிகளவிலான இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.வாஷிங்டனில், கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 18,822 இந்தியர்கள், அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டு நாடு கடத்தப்பட்டதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி 2023 ஆம்...
━ popular
இந்தியா
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...
