இந்தியா

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...

புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு

புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...

மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...

UDF Vs LDF… கேரளத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?

2026 கேரள சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் மும்முனைப்போட்டி நடைபெற உள்ளது....

எத்தியோப்பியா – இத்தாலி போரின் வரலாற்று சின்னங்களை பார்வையிட்டார் பிரதமர்…

1896-ல் நடைபெற்ற எத்தியோப்பியா - இத்தாலி போரின் வரலாற்று சின்னங்களை பிரதமர் மோடி பார்வையிட்டார்.அரசு முறை பயணமாக எத்தியோப்பியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டின் பாரம்பரியமான அட்வா அருங்காட்சியத்தை நேரில் பார்வையிட்டார். ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமான் உள்ளிட்ட நாடுகளுக்கு...

ஆண்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.10,000… பீகார் அரசு திரும்ப கேட்டு நோட்டீஸ்

பீகாரில் மகளிருக்கு ரூ.10,000 வழங்கும் திட்டத்தில் மெகா முறைகேடு நடைபெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது.பீகாரில் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு மகளிரின் வாக்குகளை பெறுவதற்காக ஐக்கிய ஜனதா தளம் பாஜக கூட்டணி அரசு சார்பில் அவர்களின் வங்கி கணக்கில் ரூ.10,000 செலுத்தப்பட்டது. சுமார் ரூ.1...

வரலாறு காணாத வீழ்ச்சி…ரூபாய் மதிப்பு ரூ.91.27 வரை சரிவு…

அமரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வருவதால், இந்திய பொருளாதாரத்தில் பெரும் கவலை எழுந்துள்ளது. சமீப காலமாக நீடித்து வரும் இந்த வீழ்ச்சி,...

டெல்லி: விமான பயணிகளுக்கு அறிவுறுத்தல்…

சென்னையிலிருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்கள் 4 மணி நேரம் முதல்7 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.சென்னையில் இருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்கள் 4 மணி நேரம் முதல் 7 மணி நேரம்...

3 நாட்கள் அரசு முறை பயணம்… டெல்லியிலிருந்து ஜோர்டான் புறப்பட்டார் பிரதமர்…

பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் அரசு முறை பயணமாக டெல்லியில் இருந்து ஜோர்டான் புறப்பட்டார். இன்று முதல் டிசம்பா் 18  வரை ஓமன், ஜோர்டான், எத்தியோப்பியாவுக்கு பிரதமர் மோடி பயணம் செய்கிறார்.மேற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா உடனான இந்தியாவின்...

மெஸ்ஸியை சந்திக்க ராகுல் ஆர்வம் – காங்கிரஸ் தலைவரின் நகர்வு பின்னணி என்ன?

ஹைதராபாதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மெஸ்ஸியை அவர் தங்கும்அரண்மனைக்கே சென்று சந்தித்து பேச உள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. ”GOAT இந்தியா டூர்” நிகழ்வின் ஒரு பகுதியாக மெஸ்ஸி இன்று ஹைதராபாதில் கால்பந்து நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிப் போட்டியில் பங்கேற்கிறார். அங்கு...

Mess-ஆன மெஸ்ஸியின் இந்தியா சுற்றுப்பயணம் – கொல்கத்தாவில் நடந்த பரபரப்பு

கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் நடந்த ரசிகர்களுக்கான நிகழ்ச்சியில், மெஸ்ஸியை சரியாகப் பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆத்திரமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.​கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, 'GOAT India Tour 2025' திட்டத்தின் கீழ் மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா...

100 நாள் வேலை திட்டத்தில் புதிய மாற்றம்…மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு…

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை 'பூஜ்ஜிய பாபு கிராமின் ரோஸ்கார் யோஜனா' என்று மாற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை “பூஜ்ஜிய பாபு கிராமின் ரோஸ்கார் யோஜன“ என்று...

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு …8 ஆண்டுகளுக்குக் பின் குற்றவாளிக்ளுக்கு தண்டனை அறிவிப்பு…

கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் 8 ஆண்டுகளுக்குப் பின் முக்கிய குற்றவாளிகளான  6 பேருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து எர்ணாகுளம் முதன்மை நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது.கேரளாவில் பிரபல நடிகைக்கு எதிராக நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல்...

சபரிமலை பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கியது…

சபரிமலை மண்டலப் பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை  5 மணிக்கு தொடங்கியது.மகரவிளக்கு சீசனை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16 ஆம் தேதி திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. இதுவரை 24 லட்சத்திற்கும் அதிகமானோர்...

━ popular

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...