இந்தியா
அம்பலமானது டெல்லி போலீஸின் கொடூர முகம்! — ஆவணப்பூர்வமாகச் சிக்கிய பெல்லட் குண்டு மற்றும் எலெக்ட்ரிக் ஷாக் ஆதாரங்கள்!
துணை ஆணையர் (DCP) உத்தரவின் பேரில் விரைவு அதிரடிப்படை பாய்ச்சல் —...
மும்மொழிக் கொள்கையின் சாயம் வெளுத்தது! — 24 ஆயிரம் பேர் பேசும் மொழிக்கு 6,000 பிஎம் ஸ்ரீ ஆசிரியர்களா?
"24,000 பேர் பேசும் மொழிக்கு 6,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களா?" — நாடாளுமன்றத்தில்...
“உணவளித்ததற்காக உறவினர்களைப் பிடித்துச் சென்று துன்புறுத்தினர்” — காசியாபாத் காவல்துறைக்கு எதிராக ஜூனைத் மாலிக் மனு!
"டெல்லி மாணவர் போராட்ட உணவளிப்பு விவகாரம்:" காவல்துறையின் அத்துமீறலைத் தடுக்கக் கோரி...
மாணவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறாவிட்டால் மீண்டும் போராட்டம்: மத்திய அரசுக்கு ‘சிஜேபி’ எச்சரிக்கை!
நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள...
அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு: சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் ஆர்.ஜே.டி. எம்.பி. மனுத் தாக்கல்!
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவில் அறக்கட்டளை நிதியில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் (MP) சுதாகர் சிங் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல...
ராஜஸ்தானில் நாட்டின் முதல் அதிநவீன பெட்ரோகெமிக்கல் ஆலை – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
ராஜஸ்தான் மாநிலம் பச்பத்திராவில் (Pachpadra) கட்டப்பட்டுள்ள நாட்டின் மிகமுக்கியமான, அதிநவீன ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் ஆலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.ராஜஸ்தானின் பச்பத்ரா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலை சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், கார்பன் உமிழ்வைக்...
டெல்லி அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அலுவலகம் திரும்புவதில் மாற்றம்: வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை ரத்து!
மேற்கு ஆசியாவில் நிலவிய பதற்றமான சூழல் காரணமாக, எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு டெல்லி அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட்ட 'வீட்டிலிருந்து வேலை' (Work From Home - WFH) உத்தரவு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.கடந்த சில காலங்களுக்கு முன்பு, மேற்கு...
VPN சேவைகளுக்கு கெடுபிடி…ஒன்றிய அரசின் புதிய ஒழுங்குமுறை திட்டம்…
VPN நிறுவனங்களுக்கு கடுமையான ஒழுங்குமுறை விதிகளை கொண்டு வர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.அரசால் தடை செய்யப்பட்ட இணையதளங்கள் மற்றும் செயலிகளை VPN (Virtual Private Network) சேவைகள் மூலம் அணுகுவதைத் தடுக்கும் நோக்கில், VPN நிறுவனங்களுக்கு புதிய ஒழுங்குமுறை விதிகளை...
FCRA திருத்த மசோதா சிறுபான்மையினரின் சொத்துகளைக் கொள்ளையடிக்கும் கொடூரம் – எம்.பி. வில்சன் குற்றச்சாட்டு
"ஒன்றிய அரசால் கடந்த 2026 மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதா (FCRA) என்பது மிகவும் கொடூரமானது; இது சிறுபான்மை கிறிஸ்தவ, இஸ்லாமிய மற்றும் ஜெயின் மக்களின் சொத்துகளைக் கொள்ளையடிப்பதற்காகக் கொண்டு வரப்பட்டுள்ளது" என்று சிறுபான்மையினர்...
மத்திய அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த சென்னை உயர்நீதிமன்றம் – அதிரடி உத்தரவு
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இலங்கை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட நபரின் தண்டனைக் குறைப்பு தொடர்பான கடித விபரங்களைத் தாக்கல் செய்யாத மத்திய அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது....
புதுச்சேரி சின்னகாலாப்பட்டில் திடீர் கடல் சீற்றம்: 5 படகுகள், ரூ.10 லட்சம் வலைகள் சேதம்
புதுச்சேரி சின்னகாலாப்பட்டில் திடீர் கடல் சீற்றம்: 5 படகுகள், ரூ.10 லட்சம் மதிப்பிலான வலைகள் சேதம்! தூண்டில் முள் வளைவு அமைக்க மீனவர்கள் அவசர கோரிக்கைபுதுச்சேரியை அடுத்த சின்னகாலாப்பட்டு பகுதியில் திடீரென ஏற்பட்ட பலத்த கடல் சீற்றம் காரணமாக மீனவர்களின்...
வாட்ஸ்அப் ‘யூசர்நேம்’ பாதுகாப்பு: மத்திய அரசின் நோட்டீஸிற்கு மெட்டா நிறுவனம் விளக்கம்!
இந்தியாவில் தகவல் பரிமாற்ற செயலிகளில் முதன்மை இடம் வகிப்பது வாட்ஸ் அப். உலகம் முழுவதும் சுமார் 300 கோடி பயனர்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துகின்றனர். தகவல் பரிமாற்றம் மட்டுமின்றி எமோஜிக்கள், ஆடியோ குறுந்தகவல், ஆடியோ மற்றும் வீடியோ கால்...
பாஜக குண்டர்கள் என்னை தாக்குகிறார்கள்.. வேடிக்கை பார்க்கும் போலீஸ் – மஹுவா மொய்த்ரா
பாஜகவைச் சேர்ந்த குண்டர்கள் தனது அலுவலகத்தின் மீது அத்துமீறித் தாக்குதல் நடத்துவதாகவும், ஆனால் அங்கு பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவல்துறையினர் அதனைத் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்ப்பதாகவும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான (எம்.பி) மஹுவா...
30 நாட்கள் சிறையில் இருந்தால் பிரதமர், முதல்வர் பதவி காலி? நாடாளுமன்றத்தில் புதிய மசோதா வரவிருக்கிறது
பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் எவரேனும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தொடர்ச்சியாக 30 நாட்களுக்கு மேல் சிறையிலோ அல்லது போலீஸ் காவலோ வைக்கப்பட்டால், அவர்கள் உடனடியாகப் பதவியை இழக்கும் வகையிலான புதிய சட்டத் திருத்த மசோதாவை வரவிருக்கும் மழைக்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற...
━ popular
தமிழ்நாடு
நிதி மறுப்பு முதல் காவிரி தடை வரை! — தமிழ்நாட்டிற்கு எதிராகத் தொடரும் ஒன்றிய அரசின் வஞ்சகம்: கொதிக்கும் தலைவர்கள்!
தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய உரிய நிதியை வழங்காமல் மறுப்பதும், செம்மொழியாம் தமிழ்மொழிக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியைத் தடுத்துவிட்டு சமஸ்கிருத மொழிக்கு மட்டும் வாரி வழங்குவதும் ஒன்றிய பாஜக அரசின் தொடர் வஞ்சகச் செயலாகும்...
