இந்தியா
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
News365 -
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...
புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு
News365 -
புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...
மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்
News365 -
வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...
UDF Vs LDF… கேரளத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?
2026 கேரள சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் மும்முனைப்போட்டி நடைபெற உள்ளது....
“வாக்குத் திருட்டு” போன்ற பிரச்சனைகளுக்கு நாடாளுமன்றத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும் – மல்லிகார்ஜுன கார்கே
நாடாளுமன்றத்தில் "வாக்குத் திருட்டு" போன்ற பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்க்கே தனது எக்ஸ் தளத்தில் பதிவில், “குளிர்கால கூட்டத்தொடரின் முதல்...
கடும் அமளி காரணமாக மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு…
மக்களவையில் கடும் அமளிக்கு மத்தியில் அவை அலுவல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.மக்களவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரம் கடும் கோஷங்களும் பரபரப்பும் மத்தியில் முன்னெடுக்கப்பட்டது. எஸ்.ஐ.ஆர் நடைமுறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்களை உடனடியாக விவாதத்திற்குக் கொண்டு வர வேண்டும்...
முதல் முறையாக மாநிலங்களவை அவையை நடத்தும் குடியரசு துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன்
குடியரசு துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் முதல் முறையாக மாநிலங்களவை கூட்டத்தொடரை நடத்துகிறார்.குடியரசு துணைத் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன், இன்று நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முதல் முறையாக மாநிலங்களவை அவையை நடத்த உள்ளார்.முன்னாள்...
நாடாளுமன்ற கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவதற்கு எதிர்க்கட்சியினர் ஒத்துழைப்பு தர வேண்டும் – பிரதமர் நரேந்திரமோடி
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் இன்று பிரதமர் நரேந்திரமோடி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார்.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. 19-ம் தேதி வரை நடக்க உள்ள இந்த கூட்டத் தொடர். இன்று மக்களவை...
இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா… 80 டன் நிவாரண பொருட்களுடன் சென்ற விமானம்…
இலங்கையில் ஏற்பட்டுள்ள பேரிடர் காரணமாக உதவிக்கரம் நீட்டிய இந்தியா, இந்தியாவிலிருந்து 80 டன் நிவாரண பொருட்கள் ஏற்றிய C130 விமானம் இன்று காலை 1:30 மணி அளவில் இலங்கை காட்டுநாயக்கன் விமான நிலையம் வந்தடைந்தது.டிட்வா புயல் காரணமாக இலங்கை மற்றும்...
இரண்டு கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து!! ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி!!
மந்திராலாயவில் உள்ள ராகவேந்திரா சாமி கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, ஊர் திரும்பி கொண்டுருந்த கர்நாடகா மாநில பக்தர்களில் இரண்டு குழந்தைகள் உள்பட ஐந்து பேர் பலியாகியுள்ளனா்.கர்நாடக மாநிலம், கோலாரில் உள்ள சிக்கஹோசல்லி கிராமத்தைச் ஒரு குடும்பத்தினர் ஆந்திராவில்...
ஸ்கைரூட்டின் இன்ஃபினிட்டி வளாகம் காணொலி மூலம் பிரதமர் மோடி திறந்து வைத்தாா்
இந்திய விண்வெளி புத்தொழில் நிறுவனமான ஸ்கைரூட்டின் இன்ஃபினிட்டி வளாகத்தை பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார்.இந்திய விண்வெளி புத்தொழில் நிறுவனமான ஸ்கைரூட்டின் இன்ஃபினிட்டி வளாகத்தையும், செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் செலுத்தும் திறன் கொண்ட ஸ்கைரூட்டின் முதல் சுற்றுப்பாதை ராக்கெட்டான விக்ரம்-I...
13 ஆண்டுகளாக சொந்த விமானத்தையே மறந்த ஏர் இந்தியா நிறுவனம்…
பல ஆண்டுகள் அனுபவ பெற்ற ஏர் இந்தியா நிறுவனம் 13 ஆண்டுகளாக ஓர் விமானத்தை மறந்துவிட்ட வினோதம் நிகழ்ந்துள்ளது. மீட்கப்பட்ட அந்த விமானம் 1900 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கொள்ளும் புதிய பயணம் தொடங்கியது.பிஎஸ்எஸ் போயிங் விமானம் கடந்த 1982...
பல்கலைக்கழக குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தை…பீதியில் மக்கள்
திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக பணியாளர்கள் குடியிருப்பு அருகே இரவில் வந்த கோழி கூண்டில் உள்ள கோழியை கவ்வி செல்ல முயலும் சிறுத்தை. சி.சி.டி.வி.கேமிரா காட்சிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக பணியாளர்கள் குடியிருப்பில் நேற்று இரவு...
ராப்ரி தேவியின் மனுவிற்கு பதிலளிக்குமாறு சிபிஐ-க்கு நோட்டீஸ்… வழக்கை ஒத்தி வைத்து நீதிபதி அதிரடி…
லாலுவின் மனைவி ராப்ரிதேவி நீதிபதி விஷால் கோக்னே தங்களது விவகாரம் தொடர்பான வழக்குகளை பாரபட்சமாக நடத்துவதாகவும், அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.2004 - 2009 வரை மத்திய ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் பணியாற்றியபோது ரயில்வே துறையில் குரூப்-டி பணிக்கு...
━ popular
லைஃப்ஸ்டைல்
தமிழகத்தில் ரேஷன் முறையில் புதிய மாற்றங்கள்…. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..
பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ரேஷன் கார்டு தொடர்பான மிக முக்கிய மாற்றங்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.தமிழகத்தில் ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு முக்கியமான மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 2026 முதல் அமலுக்கு வரும் இந்த...
