இந்தியா
ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆண்டுதோறும் 28,000 கோடியை இழக்கும் இந்தியர்கள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்
டேட்டம் இன்டெலிஜென்ஸ் ஆய்வின்படி, இ-காமர்ஸ் தளங்களின் ஏமாற்றும் வடிவமைப்பு உத்திகளால் இந்திய...
சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க இன்டக்ஷன் அடுப்புக்கு மாறும் ஐஆர்சிடிசி
கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஓடும் ரயில்களில் இன்டக்ஷன் அடுப்புகளை பயன்படுத்தி...
மதுபானக் கூடங்களுக்குள் நுழைய அடையாள அட்டை கட்டாயம் – கர்நாடகா அரசு புதிய உத்தரவு
இளம் வயதினரிடையே மதுப்பழக்கம் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில் கர்நாடகா அரசு இந்த...
தமிழ்நாடு அரசியலை காங்கிரஸ் தவறாக கணித்தது – அகிலேஷ் யாதவ்
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப்...
அஜித் பவாரின் மனைவி முதலமைச்சர் ஆவாரா?
அஜித் பவாா் மறைவை அடுத்து அவரது மனைவி சுனேத்ரா பவாரை பாஜக கூட்டணி அரசில் துணை முதல்வராக்க அக்கட்சியினா் வற்புறுத்தி வருகின்றனா்.மராட்டியத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசில் அஜித் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் அங்கமாக உள்ளது. விமான...
யு.ஜி.சி. புதிய விதிமுறைகளுக்கு உச்சநீதிமன்றம் தடை
ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய யு.ஜி.சி. விதிமுறைகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.உயர்கல்வி நிறுவனங்களின் சாதி, மத ரீதியிலான பாகுபாட்டை தடுக்கும் வகையில், ஜனவரி 14 ஆம் தேதி புதிய விதிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு(UGC - University Grants...
அஜித் பவாரின் இறுதிச் சடங்கு…அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்பு…
மராட்டிய மாநில துணை முதலமைச்சர் அஜித் பவாரின் இறுதிச் சடங்கு வித்யா பிரதிஷ்டான் மைதானத்தில் நடைபெறுகிறது.இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக அவரது குடும்ப உறுப்பினர்கள், சுனேத்ரா பவார் (மனைவி, ராஜ்யசபா எம்பி), அவரது மகன்கள் பார்த் பவார், ஜெய் பவார், அவரது...
இந்தியாவின் வளர்ச்சியை மனதில் வைத்து எம்.பி.க்கள் செயல்பட வேண்டும் – பிரதமர் மோடி
இந்தியாவின் வளர்ச்சியை மனதில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொருப்புடன் செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தாா். அப்போது பேசிய அவர், நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற...
மராட்டிய துணைமுதலமைச்சர் அஜித் பவார் கடைசி போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரல்…
மராட்டிய துணைமுதலமைச்சா் அஜித் பவாா் எடுத்துக் கொண்ட கடைசி போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.மகாராஷ்டிரத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் பல கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், தனது சொந்த ஊரான பாராமதியில் நடைபெறும் தேசியவாத காங்கிரஸ் கட்சி பொதுக் கூட்டங்களில்...
பாஜகவை விட்டு பிரிய நினைத்த நேரத்தில் அஜித் பவார் மரணம்…சந்தேகத்தை கிளப்பிய மம்தா பேனர்ஜி
பாஜகவை விட்டு பிரிய நினைத்த நேரத்தில் விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழந்தது குறித்து சந்தேகத்தை கிளப்பிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி.மராட்டிய மாநில துணை முதலமைச்சர் அஜித்பவார் விமான விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம், நாடு முழுவதும்...
அஜித் பவார் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்
விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவாருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனா்.விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவாருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனா்.அமித்ஷா”30 ஆண்டுகளுக்கு மேல் மராட்டிய வளா்ச்சிக்கு அஜித் பவாா் ஆற்றிய...
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பேச்சு
ஆண்டின் முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் எதிர்க்கட்சிகளின் முழக்கங்களுக்கு மத்தியிலும் குடியரசுத் தலைவரின் உரையுடன் தொடங்கியது.ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடர், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. நாடாளுமன்ற இரு அவைகளின்...
அஜித் பவார் மரணத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்
விமான விபத்தில் உயிரிழந்த மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.மக்கள் தலைவராக விளங்கிய அஜித் பவார், சமூகத்தின் அடிமட்டம் வரை மக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்....
மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவார் விமான விபத்தில் மரணம்!!
மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவார் பயணித்த சிறிய ரக விமானம் பாராமதியில் தரையிறங்கியபோது நொறுங்கி விபத்துக்குள்ளானது.மகாராஷ்டிரத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் பல கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், தனது சொந்த ஊரான பாராமதியில் நடைபெறும் தேசியவாத காங்கிரஸ் கட்சி பொதுக்...
━ popular
சென்னை
சென்னை ரிப்பன் மாளிகை முற்றுகை – சம்பள நிலுவையை கண்டித்து 500-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் போராட்டம்
சென்னையில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் ஒப்பந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள், மே மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து இன்று சென்னை மாநகராட்சி தலைமையகமான ரிப்பன் மாளிகையில் முற்றுகைப்...
