இந்தியா

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...

புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு

புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...

மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...

UDF Vs LDF… கேரளத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?

2026 கேரள சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் மும்முனைப்போட்டி நடைபெற உள்ளது....

கட்டுக் கடங்காமல் குவிந்த சபரிமலை பக்தர்கள்!! உடனடி முன்பதிவு எண்ணிக்கை 5 ஆயிரமாக குறைப்பு!!

சபரிமலையில் நேற்று கட்டுக்கடங்காமல் பக்தர்கள் குவிந்தனா். இதனைத் தொடர்ந்து இன்று உடனடி முன்பதிவு எண்ணிக்கை 5 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இந்த வருட மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்...

வருமானம் ரூ.8 லட்சம்: கட்டணம் ரூ.1 கோடி: EWS சான்றிதழின் நம்பகத்தன்மை கேள்விக்குறி

ரூ.1 கோடி வரை ஆண்டு கட்டணம் செலுத்தி முதுநிலை மருத்துவம் படிக்கச் சேர்ந்துள்ள EWS பிரிவினர்: கேள்விகள் எழுப்பும் தகவல் EWS சான்றிதழின் நம்பகத்தன்மை குறித்து கல்வியாளர்களிடையே சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான (EWS - Economically Weaker Section) இட...

அமெரிக்கா விசா ரத்தான விரக்தியில் பெண் மருத்துவர் தற்கொலை!! உருக்கமான கடிதம் சிக்கியது…

ஆந்திர மாநிலத்தில்  அமெரிக்கா விசா ரத்தானதால், பெண் மருத்துவா் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்தவர் ரோஹிணி(38). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் கிர்கிஸ்தானில் எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்துவிட்டு, கடந்த 3 ஆண்டுகளுக்கு...

திருப்பதி மலைப் பாதையில் பயங்கர விபத்து : 4 பக்தர்கள் அதிர்ஷ்டவசமாகத் தப்பினர்!

திருப்பதி மலையில் பயங்கர விபத்து: கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்தது! சென்னை பக்தர்கள் லேசான காயங்களுடன் தப்பினர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக சென்னை சேர்ந்த பக்தர்கள் வந்தனர். சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ஊருக்கு செல்வதற்காக திருமலையில்...

சிறுபான்மையினரின் கல்விச் செலவை ஏற்றுக் கொண்ட முதல்வர் – நன்றி தெரிவித்த பிரசிடெண்ட்

ஆந்திர மாநிலத்தில் சிறுபான்மை பிரிவு குழந்தைகளின் கல்விச் செலவை முழுமையாக ஏற்றுள்ள முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் நன்றி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

ஜே.டி.யூ சட்டமன்ற தலைவராக முதலமைச்சர் நிதிஷ்குமார் ஒருமனதாக தேர்வு!

பீகார் மாநிலத்திற்கு சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற முடிந்த நிலையில் ஐக்கிய ஜனதா தளத்தின் சட்டமன்ற கட்சி தலைவராக நிதீஷ்குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்த நிலையில், அரசு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 243 தொகுதிகள்...

எஸ்.ஐ.ஆர் பணிகளை நிறுத்தக்கோரிய மனு…. அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு…

கேரளாவில் மேற்கொள்ளப்படும் எஸ்.ஐ.ஆர் பணிகளை உடனடியாக நிறுத்தக்கோரிய மனுவை அவசர வழக்காக வரும் வெள்ளிக்கிழமை விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள்...

இந்திய யாத்ரீகர்கள் 42 பேர் சாலை விபத்தில் பலி!!

சவுதி அரேபியாவில் நடந்த சாலை விபத்தில் 42 இந்தியர்கள் பலியானாா்கள். அதில் ஐதராபாத்தை சேர்ந்தவர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்திய யாத்ரீகர்கள் சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில் தொழுகையை முடித்துவிட்டு பேருந்தில் மதீனாவுக்குப் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தனர்.  இந்நிலையில்  பத்ருக்கும், மதீனாவிற்கும்...

மூளையை தின்னும் அமீபா!! சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை…

கேரளாவில் மூளையை தின்னும் அமீபா நோய் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் இருந்து  சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் அச்சப்பட வேண்டாம் என தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.சபரிமலைக்கு சென்று திரும்பும் பக்தர்கள் மூன்று நாட்களுக்குப் பிறகு காய்ச்சல், தலைசுற்றல்,...

ஜம்மு காஷ்மீர் விபத்து தற்செயலானது…போலீஸ் விளக்கம்…

ஜம்மு காஷ்மீரில் நடந்தது தற்செயலான வெடி விபத்துதான் என்று அம்மாநில டி.ஜி.பி நலின் பிரபாத் தெரிவித்துள்ளாா்.செங்கோட்டை அருகே கடந்த 10ம் தேதி கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த கார் குண்டு...

━ popular

ஆவடியில் இடி, மின்னலுடன் பலத்த மழை!!

ஆவடியில் இன்று வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகின்றது.கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வாட்டி வதைத்துக் கொண்டு வருகின்றன. இதனால்...