இந்தியா

நாடாளுமன்றத்தில் பிரியங்கா காந்தியின் அனல் பறக்கும் பேச்சு: மாணவர்களின் எதிர்காலச் சூறையாடல் குறித்து மத்திய அரசுக்குக் கடும் கேள்வி!

நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

“ஒரு அதிகாரிக்கு ஒரு அரசு கார் மட்டுமே”: வாகன பயன்பாட்டில் அதிரடி கட்டுப்பாடு விதித்தது மத்திய அரசு!

கூடுதல் பொறுப்புகள் வகித்தாலும் இரட்டை வாகன அனுமதி கிடையாது; மத்திய நிதி...

பெண் பேருந்து நடத்துநர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கேரள உயர் நீதிமன்றம் போட்ட ‘மாஸ்’ உத்தரவு!

மாதம் 2 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு கோரி KSRTC பெண்...

இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ₹72.15 லட்சம் கோடியாக உயர்வு: ரிசர்வ் வங்கி அதிர்ச்சித் தகவல்

இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ₹72.15 லட்சம் கோடியாக உயர்வு: ரிசர்வ் வங்கி அதிர்ச்சித் தகவல்! ​அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வால் பாதிப்பு; அரசு கடன்களை விட தனியார் துறை கடன்களே அதிகம் என அறிக்கை. ​இந்தியப் பொருளாதாரம் பல்வேறு துறைகளில் வேகமாக வளர்ந்து...

”என்னை எப்படியாவது காப்பாத்துங்க..” ஆந்திரா கோர விபத்தில் மனதை உலுக்கிய ஒட்டுநரின் மரண ஓலம்..

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி, டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்ததில் இரண்டு ஓட்டுநர்கள் மற்றும் இரண்டு கிளீனர்கள் கேபினுக்குள்ளேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.டீசல் தீர்ந்ததால் சாலையில் நின்ற லாரி: ​பல்நாடு மாவட்டம் பிரதிபாடு...

தமிழகத்திற்கு புதிய முழுநேர ஆளுநரா? டெல்லி செல்கிறார் பொறுப்பு ஆளுநர் அர்லேகர்…அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

​தமிழகத்திற்குப் புதிய முழுநேர ஆளுநரை நியமிப்பதற்கான பணிகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போதைய பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரின் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ளது.​பொறுப்பு ஆளுநரின் டெல்லி பயணம் ​தமிழ்நாட்டின் ஆளுநராக...

தொழில் எளிமைப்படுத்தல் – மத்திய செயலாளர்களுடன் பிரதமர் மோடி இன்று உயர்மட்ட ஆலோசனை!

மத்திய அரசின் கொள்கை சீர்திருத்தங்கள் மற்றும் நாட்டில் தொழில் தொடங்குவதை எளிதாக்குவது (Ease of Doing Business) குறித்து விவாதிப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு அனைத்து மத்திய அமைச்சகங்களின் செயலாளர்களுடனான உயர்மட்ட ஆலோசனைக்...

அயோத்தி ராமர் கோவில் காணிக்கை முறைகேடு: ‘பணம் எண்ணப்பட்டது எப்படி?’ – சம்பத் ராயிடம் தீவிர விசாரணை!

அயோத்தி ராமர் கோவில் காணிக்கை நிதி முறைகேடு தொடர்பான விசாரணை   புதிய வேகமெடுத்துள்ளது. "பக்தர்கள் அளித்த காணிக்கை எவ்வாறு பெறப்பட்டது, எண்ணப்பட்டது, வங்கியில் எவ்வாறு டெபாசிட் செய்யப்பட்டது?" என்பது குறித்து, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் முன்னாள்...

மானுக்கு மசாலா அவல் கொடுத்த வன அதிகாரி சஸ்பெண்ட்!

காட்டுப் பகுதியில் வனவிலங்குகளுக்கு மனிதர்கள் உணவளிப்பது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ள நிலையில், வனத்துறை உயர் அதிகாரியே விதிகளை மீறி சாம்பர் மானுக்கு அவல் மற்றும் தின்பண்டங்களை ஊட்டிய சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வீடியோ...

மாநிலங்களவை எம்.பி. ஆக பதவியேற்றார் மல்லிகார்ஜுன கார்கே

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இன்று மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் காலியாக இருந்த 27 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் சமீபத்தில்...

​ராமர் கோயில் உண்டியல் பண மோசடி வழக்கு – கோடை விடுமுறைக்குப் பின் விசாரணைக்கு எடுக்கும் உச்சநீதிமன்றம்!

​அயோத்தி ராமர் கோயில் உண்டியல் பண மோசடி தொடர்பான வழக்கை, உச்சநீதிமன்றத்தின் கோடைக்கால விடுமுறை முடிவடைந்தவுடன் விசாரணைக்குப் பட்டியலிடுவதாக உச்சநீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.​உச்சநீதிமன்றத்தின் தற்போதைய விடுமுறை கால அமர்வில் வழக்கறிஞர் ஒருவர் இந்த விவகாரம் தொடர்பாக அவசர முறையீடு ஒன்றைச்...

அயோத்தி ராமர் கோயில் காணிக்கை முறைகேடு: கைதான 8 பேரின் வீடுகளில் போலீஸ் சோதனை

அயோத்தி ராமர் கோயில் காணிக்கை முறைகேடு வழக்கு: கைதான 8 பேரின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை – ரூ.79.85 லட்சம் பறிமுதல்! ​அயோத்தி ராமர் கோயிலுக்குப் பக்தர்கள் வழங்கிய காணிக்கை நிதியை முறைகேடாகக் கையாடல் செய்த வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள...

திருப்பதி கோயிலுக்கு ரூ.27.50 கோடியில் 25 மின்சாரப் பேருந்துகள்: ஆனந்த் அம்பானி நிதியுதவி

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சார்பில், சுமார் 27.50 கோடி ரூபாய் மதிப்பிலான 25 மின்சாரப் பேருந்துகள் (Electric Buses) உபயமாக வழங்கப்படவுள்ளன. ​ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ஆனந்த் அம்பானி, இன்று அதிகாலை...

━ popular

தமிழகத்தில் டாஸ்மாக் தனியார் மயமாக்கல் நகர்வு: பின்னணியும் அரசியல் சர்ச்சைகளும் – ஒரு பார்வை

தமிழ்நாட்டில் சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு டாஸ்மாக் மதுபானக் கடைகளை மீண்டும் தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகள் மற்றும் திட்டப் பரிசீலனைகள் மாநில பட்ஜெட்டில் இடம்பெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன....