இந்தியா
நாடாளுமன்றத்தில் பிரியங்கா காந்தியின் அனல் பறக்கும் பேச்சு: மாணவர்களின் எதிர்காலச் சூறையாடல் குறித்து மத்திய அரசுக்குக் கடும் கேள்வி!
நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...
“ஒரு அதிகாரிக்கு ஒரு அரசு கார் மட்டுமே”: வாகன பயன்பாட்டில் அதிரடி கட்டுப்பாடு விதித்தது மத்திய அரசு!
கூடுதல் பொறுப்புகள் வகித்தாலும் இரட்டை வாகன அனுமதி கிடையாது; மத்திய நிதி...
“நள்ளிரவு 2 மணிக்கு காஜல், லிப்ஸ்டிக் போடுவது மனநல பாதிப்பு அல்ல” – ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!
தனது மனைவி நள்ளிரவு 2 மணிக்கு காஜல் மற்றும் லிப்ஸ்டிக் போடுவதால்...
பெண் பேருந்து நடத்துநர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கேரள உயர் நீதிமன்றம் போட்ட ‘மாஸ்’ உத்தரவு!
மாதம் 2 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு கோரி KSRTC பெண்...
அயோத்தி ராமர் கோயில் நிதி மோசடி – 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய SIT பரிந்துரை
அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் வழங்கிய காணிக்கை மற்றும் நன்கொடைகள் தொடர்பாக பெரும் நிதி முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக உத்தரப் பிரதேச அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு...
அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவத் தொழில் செய்யக்கூடாது – உச்ச நீதிமன்றம் கருத்து
அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக மருத்துவத் தொழில் மேற்கொள்வது பொதுநலனுக்கு எதிரானது என்றும், அவர்கள் பொதுச் சேவைக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள மோதிலால் நேரு மருத்துவக் கல்லூரி மற்றும்...
லக்னோ பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து – 11 பேர் உயிரிழப்பு
உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் அரசுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலர் கட்டிடத்திற்குள் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் நிலவி வருவதால் மீட்புப் பணிகள் தீவிரமாக...
மகாராஷ்டிராவில் கோர விபத்து – அனுமன் கோயில் மண்டப மேற்கூரை இடிந்து 7 பேர் உயிரிழப்பு
மராட்டிய மாநிலத்தில் கோயில் மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிர மாநிலத்தின் பர்பானி மாவட்டத்தில் உள்ள யஷ்வாடி கிராமத்தில் அமைந்துள்ள அனுமன் கோயிலில் இன்று காலை ஏற்பட்ட...
நீட் மறுதேர்வில் குளறுபடி…மகாராஷ்டிர மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்…
ஜூன் 21, 2026 அன்று நடைபெறவுள்ள நீட் (NEET-UG) மறுதேர்வுக்காக மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு, அவரது விருப்பத்திற்கு மாறாக ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உள்ள தேர்வு மையம் ஒதுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நீட் மறுதேர்வு...
வருமான வரி தாக்கல் செய்யும் முன் தெரிந்து கொள்ளுங்கள்…எந்த வரி முறை உங்களுக்கு லாபம்?
வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யும் காலம் தொடங்கியுள்ள நிலையில், பழைய வரி முறை (Old Tax Regime) மற்றும் புதிய வரி முறை (New Tax Regime) ஆகியவற்றில் எதைத் தேர்வு செய்வது என்ற குழப்பம் பலரிடம் நிலவுகிறது....
புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு ரூ.600 கோடி – மத்திய அரசு ஒப்புதல்
புதுச்சேரி விமான நிலையத்தை நவீனப்படுத்தி விரிவாக்கம் செய்வதற்காக மத்திய அரசு ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கியுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.ரதமர் நரேந்திர மோடி தலைமையிலான...
கிராமப்புறங்களில் தீவிரமடையும் வேலைவாய்ப்பு நெருக்கடி…வேலையின்மை விகிதம் உயர்வு…
இந்தியாவில் மே மாதத்துக்கான வேலையின்மை விகிதம் தொடர்ந்து நான்காவது மாதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு நெருக்கடி அதிகரித்திருப்பது கவலைக்குரியதாக பார்க்கப்படுகிறது.மத்திய அரசின் காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பு (PLFS) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, நாட்டின் ஒட்டுமொத்த வேலையின்மை...
டெலிகிராம் செயலிக்கு நாடு முழுவதும் தற்காலிக தடை…
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, டெலிகிராம் செயலியின் பயன்பாட்டுக்கு நாடு முழுவதும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வின் போது, வினாத்தாள் டெலிகிராம் மூலம் பகிரப்பட்டதாக விசாரணையில் தெரியவந்ததைத்...
டெல்லி, ராஜஸ்தானில் திடீர் புழுதிப் புயல் – மக்கள் கடும் அவதி
நாட்டின் தலைநகரான டெல்லி மற்றும் ராஜஸ்தானின் சுரு (Churu) பகுதிகளில் திடீரென ஏற்பட்ட பிரமாண்ட புழுதிப் புயல் பொதுமக்களை பெரிதும் பாதித்துள்ளது.டெல்லி துவாரகா பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் அருகே பலத்த காற்றுடன் புழுதிப் புயல் வீசியதால் அப்பகுதி...
━ popular
தமிழ்நாடு
தமிழக அரசியல், கல்வித்துறை மாற்றம், EVM சர்ச்சைகள்: ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் விரிவான பார்வை!
தமிழக அரசியல் சூழல், கல்வி நிறுவனங்களில் ஏற்படும் பண்பாட்டு மாற்றங்கள் மற்றும் தேர்தல் நடைமுறைகளின் வெளிப்படைத்தன்மை குறித்து ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் மற்றும் மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம் ஆகியோர் ஆற்றியுள்ள பிரத்யேக...
