இந்தியா

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...

புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு

புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...

மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...

UDF Vs LDF… கேரளத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?

2026 கேரள சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் மும்முனைப்போட்டி நடைபெற உள்ளது....

பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது என்.டி.ஏ கூட்டணி! தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது பாஜக!

பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று ஆளும் என்.டி.ஏ கூட்டணி, ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் கடந்த நவம்பர் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இந்த...

பீகார் சட்டமன்ற தேர்தல் : தேஜஸ்வி யாதவ் பின்னடைவு! து. முதல்வர் சாம்ராட் சர்மா உள்ளிட்ட பாஜகவினர் முன்னிலை!

பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஆர்.ஜே.டி முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் பின்னடைவை சந்தித்துள்ளார். அதேவேளையில் பாஜக துணை முதலமைச்சர் சாம்ராட் சர்மா உள்ளிட்டோர் முன்னிலை வகித்து வருகின்றனர்.பீகார் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்புடன் நடைபெற்ற வருகிறது. காலை 11...

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. நாளை பள்ளிகளுக்கு விடுமுறை…

ஆசிரியர்கள் தகுதி தேர்வு காரணமாக ( TET ) நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.புதுச்சேரியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் பாடம் நடத்தக்கூடிய இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) நாளை நடைபெற உள்ளது. இதன்...

பீகார் சட்டமன்றத் தேர்தல்: என்.டி.ஏ கூட்டணி முன்னிலை!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.243 தொகுதிகளை கொண்ட  பீகார் சட்டமன்றத்திற்கு கடந்த நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது....

குழந்தைகள் தின ஸ்பெஷல்: மாற்றுத்திறனாளிகளுக்கு ரயிலில் இலவசப் பயணம்!!

குழந்தைகள் தின விழாவையொட்டி டார்ஜிலிங் மலை ரயிலில் மாற்றுத்திறனாளி சிறார்களுக்கு இலவசப் பயணம் மேற்கொள்கின்றனர்.இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, டார்ஜிலிங் இமாலயன் ரயில்வே (DHR), ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்காகப் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.இதன்...

இனி மாடுகளைக் கொன்றால், ஆயுள் தண்டனை!!

குஜராத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக வைத்திருந்த குற்றத்திற்காக கீழமை நீதிமன்றம்  ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கடந்த 2023 ஆம் ஆண்டு குஜராத்தின் அம்ரேலி நகரைச் சேர்ந்த காசிம் சோலங்கி (20), சத்தார் இஸ்மாயில் (52) மற்றும் அக்ரம்...

5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஸ்மார்ட்போன்கள் விற்பனை…

இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்துள்ளது.இந்தியாவில் ஜூலை முதல் செப்டம்பர் வரை உள்ள ஸ்மார்ட்போன் விற்பனை, கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. மூன்று மாதங்களில் மட்டும் சுமார் 4 கோடியே 80...

டெல்லியில் கார் குண்டுவெடிப்பு – 9 பேர் பலி! 6 பேர் படுகாயம்!

டெல்லி செங்கோட்டை பகுதியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 6 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் பகுதியில் மாலை 6.55 மணியளவில் கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. பயங்கர...

டெல்லியில் குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து!!

டெல்லியில் ரிதாலா மெட்ரோ நிலையம் அருகே குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க, 29 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரா்கள் போராடி தீயை அணைத்தனர்.டெல்லியில் ரிதாலா மெட்ரோ நிலையம் அருகே குடியிருப்பு...

தெரு நாய்கள் விவகாரம்: மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் கூடுதல் உத்தரவு..!

தெரு நாய்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கூடுதல் உத்தரவுகளை பிறப்பித்ததுள்ளது.தலைநகர் டெல்லியில் தெருநாய்கள் விவகாரத்தை உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு, கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி தாமாவே முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது. தொடர்ந்து விசாரணை நடத்தி...

━ popular

ஆவடியில் இடி, மின்னலுடன் பலத்த மழை!!

ஆவடியில் இன்று வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகின்றது.கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வாட்டி வதைத்துக் கொண்டு வருகின்றன. இதனால்...