இந்தியா

ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆண்டுதோறும் 28,000 கோடியை இழக்கும் இந்தியர்கள்  – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

டேட்டம் இன்டெலிஜென்ஸ் ஆய்வின்படி, இ-காமர்ஸ் தளங்களின் ஏமாற்றும் வடிவமைப்பு உத்திகளால் இந்திய...

சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க இன்டக்ஷன் அடுப்புக்கு மாறும் ஐஆர்சிடிசி

கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஓடும் ரயில்களில் இன்டக்ஷன் அடுப்புகளை பயன்படுத்தி...

மதுபானக் கூடங்களுக்குள் நுழைய அடையாள அட்டை கட்டாயம் – கர்நாடகா அரசு புதிய உத்தரவு

இளம் வயதினரிடையே மதுப்பழக்கம் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில் கர்நாடகா அரசு இந்த...

தமிழ்நாடு அரசியலை காங்கிரஸ் தவறாக கணித்தது – அகிலேஷ் யாதவ்

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப்...

எஸ்.ஐ.ஆர். பணிகளில் நேர்மை தேவை – உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்…

எஸ்.ஐ.ஆர். பணிகள் நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் (Special Intensive Revision – SIR) 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்...

பிரபல ரவுடியின் செயலால் அதிர்ச்சியில் உறைந்த போலீஸ்!!

பத்மநாபபுரம் கோவில் திருவிழாவில் தகராறில் ஈடுபட்ட பிரபல ரவுடி விசாரணை நடத்த வந்த போலீசாரின் வாகனத்தின் மீது ஜீப் கொண்டு மோதி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பத்மநாபபுரம் அருகே இடவூர் புத்தன்காவு பகுதியில்...

சபரிமலை விமான நிலையத்திற்கு தேர்வுசெய்த நிலம் தனியாருக்கு சொந்தம் – கேரள நீதிமன்றம் அதிரடி

எருமேலியில் உள்ள 2,263 ஏக்கர் செருவேலி எஸ்டேட் வழக்கில் கேரள அரசுக்கு எதிராக பாலா சார்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.சபரிமலை விமான நிலையத்திற்கு தேர்வுசெய்த நிலம் தனியாருக்கு சொந்தமானது என கேரள நீதிமன்றம் உறுதிபடுத்தியது. எருமேலியில் உள்ள 2,263 ஏக்கர்...

பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் தற்கொலை!!

கேரளாவில் பேருந்து பயணத்தின்போது பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவிய நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 42 வயது மதிக்கத்தக்க நபர் மர்மமான முறையில் உயிரை மாய்த்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கேரளாவில் பேருந்து பயணத்தின்போது தன்னிடம் ஒருவர்...

7 மாதங்களாகியும் இலாகா ஒதுக்கவில்லை – புதுச்சேரி பாஜக அமைச்சர் ஜான்குமார் பரபரப்பு புகார்…

அமைச்சராக பதவி ஏற்று, 7 மாதங்கள் ஆகியும் தனக்கு இலாகா ஒதுக்கவில்லை என ரங்கசாமி மீது பாஜக அமைச்சர் ஜான்குமார் பரபரப்பு புகார் அளித்துள்ளாா்.அமைச்சராக பதவி ஏற்று ஏழு மாதங்கள் கடந்தும் தனக்கு இதுவரை எந்த இலாகாவும் ஒதுக்கப்படவில்லை என...

ஏப்ரல் முதல் UPI மூலம் EPF பணத்தை எடுக்கும் வசதி அறிமுகம்!

EPFO ​​சந்தாதாரர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியை யுபிஐ வசதி மூலம் நேரடியாகத் தங்கள் வங்கிக் கணக்கில் பெறும் வசதி வரும் ஏப்ரல் மாதத்திற்குள் அமலுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் புதிய திட்டம் ஒன்றை...

இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.22.20 கோடி அபராதம் விதிப்பு!

கடந்த டிசம்பர் மாதம் இண்டிகோ விமான சேவைகள் பாதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அந்த நிறுவனத்திற்கு ரூ.22 கோடி அபராதம் விதித்து, சிவில் விமான போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.கடந்த டிசம்பர் மாதம் 3 மற்றும் 5ஆம் தேதிகளில் நாடு முழுவதும் இண்டிகோ...

எம்.ஜி.ஆரின் தொலைநோக்கு பார்வையை நனவாக்க நாங்கள் பாடுபடுவோம் – பிரதமர்

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளுக்கு அஞ்சலி செலுத்துகிறோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.இது குறித்து பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வலைத்தளப் பக்கத்தில், “முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம். தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்காக எம்.ஜி.ஆர். ஆற்றிய பங்களிப்பு...

பதவிநீக்க தீர்மான நோட்டீஸ் மீதான விசாரணை குழுவுக்கு தடை கோரிய நீதிபதி யஷ்வந்த் வர்மா மனு தள்ளுபடி!

தன் மீதான பதவிநீக்க தீர்மான நோட்டீஸ் மீது விசாரணை நடத்த மக்களவை சபாநாயகர் அமைத்த குழுவுக்கு தடை கோரி டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா...

திருவள்ளுவர் மரபு நமது மகத்துவத்தை நோக்கிய பயணத்தில் தொடர்ந்து நம்மை வழிநடத்தும் – அமைச்சர் அமித்ஷா

திருவள்ளுவர் வாழ்க்கையும் படைப்புகளும் நமது நாகரிகத்தின் உயர்ந்த நற்பண்புகளை எடுத்துக்காட்டுகின்றன என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்," திருவள்ளுவர் தினத்தன்று, அந்த மாபெரும் ஞானிக்கு எனது மனமார்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன். திருவள்ளுவர் அவர்களின் வாழ்க்கையும்...

━ popular

சென்னை ரிப்பன் மாளிகை முற்றுகை – சம்பள நிலுவையை கண்டித்து 500-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் போராட்டம்

சென்னையில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் ஒப்பந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள், மே மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து இன்று சென்னை மாநகராட்சி தலைமையகமான ரிப்பன் மாளிகையில் முற்றுகைப்...