இந்தியா
நாடாளுமன்றத்தில் பிரியங்கா காந்தியின் அனல் பறக்கும் பேச்சு: மாணவர்களின் எதிர்காலச் சூறையாடல் குறித்து மத்திய அரசுக்குக் கடும் கேள்வி!
நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...
“ஒரு அதிகாரிக்கு ஒரு அரசு கார் மட்டுமே”: வாகன பயன்பாட்டில் அதிரடி கட்டுப்பாடு விதித்தது மத்திய அரசு!
கூடுதல் பொறுப்புகள் வகித்தாலும் இரட்டை வாகன அனுமதி கிடையாது; மத்திய நிதி...
“நள்ளிரவு 2 மணிக்கு காஜல், லிப்ஸ்டிக் போடுவது மனநல பாதிப்பு அல்ல” – ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!
தனது மனைவி நள்ளிரவு 2 மணிக்கு காஜல் மற்றும் லிப்ஸ்டிக் போடுவதால்...
பெண் பேருந்து நடத்துநர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கேரள உயர் நீதிமன்றம் போட்ட ‘மாஸ்’ உத்தரவு!
மாதம் 2 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு கோரி KSRTC பெண்...
AN-32 விமான விபத்தில் 5 விமானப்படை வீரர்கள் பலி!
அசாமில் விமானப் படை விமானம் விபத்துக்குள்ளானதில் 5 வீரா்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் ஜோர்ஹாட் விமானப்படை தளத்தில் AN-32 ரக போக்குவரத்து விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானதில் 5 விமானப்படை வீரர்கள் உயிரிழந்தனர். ஓடுதளத்தில் தரையிறங்கியபோது விமானத்தில் திடீரென...
சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை மாணவர்கள் நம்ப வேண்டாம் – தேசிய தேர்வு மையம்
சமூக வலைதளங்களில் பரவி வரும் நீட் மறுதேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான வதந்திகளை மாணவர்கள் நம்ப வேண்டாம் என தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது.வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் (NEET) மறுதேர்வுக்கான வினாத்தாள் கசிந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான...
DRDO-வின் 3 ஏவுகணை சோதனைகள் வெற்றி…இந்திய பாதுகாப்பில் புதிய மைல்கல்!
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO), நாட்டின் பல அடுக்கு பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு (Ballistic Missile Defence - BMD) திறனை உறுதிப்படுத்தும் வகையில் அடுத்தடுத்து மூன்று அதிநவீன ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.ஒடிசா மாநிலம்...
அசாமில் விமானம் விபத்து – தரையிறங்கிய சில நொடிகளில் தீப்பற்றி எரிந்த ஏஎன்-32!
அசாம் மாநிலத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன்-32 ரக போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜோர்கட் பகுதியில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் விமானம் தரையிறங்கியபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஓடுதளத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய சில...
மேகதாது அணை விவகாரம் – மத்திய அமைச்சருடன் டி.கே. சிவக்குமார் முக்கிய சந்திப்பு
மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி கோரி, மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்து கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் மனு வழங்கினார்.காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற கர்நாடக அரசு...
ஐஏஎஸ் – ஐபிஎஸ் இடையேயான மோதலை தீர்க்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மத்தியஸ்தராக நியமனம்!
கர்நாடகாவைச் சேர்ந்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இடையே நிலவும் நீண்டகால மோதலை தீர்க்க, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் மத்தியஸ்தராக நியமனமிக்கப்பட்டுள்ளாா்.கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்தூரி மற்றும் ஐபிஎஸ் அதிகாரி டி....
ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆண்டுதோறும் 28,000 கோடியை இழக்கும் இந்தியர்கள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்
டேட்டம் இன்டெலிஜென்ஸ் ஆய்வின்படி, இ-காமர்ஸ் தளங்களின் ஏமாற்றும் வடிவமைப்பு உத்திகளால் இந்திய நுகர்வோர் ஆண்டுதோறும் ரூ.25,000 முதல் ரூ.28,000 கோடி வரை இழக்கின்றனர். 88 சதவீத ஆன்லைன் வாங்குபவர்களை பாதிக்கும் இந்த மறைமுகக் கட்டணங்கள், முன்னணி தளங்களில் அதிகம் கண்டறியப்பட்டுள்ளதாக...
சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க இன்டக்ஷன் அடுப்புக்கு மாறும் ஐஆர்சிடிசி
கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஓடும் ரயில்களில் இன்டக்ஷன் அடுப்புகளை பயன்படுத்தி உணவு சமைக்க IRTC முடிவு செய்யப்பட்டுள்ளது.எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வை எதிர்கொள்ள, ரயில்களில் உணவு தயாரிக்கும் முறையில் மாற்றத்தை கொண்டு வர இந்திய ரயில்வே...
மதுபானக் கூடங்களுக்குள் நுழைய அடையாள அட்டை கட்டாயம் – கர்நாடகா அரசு புதிய உத்தரவு
இளம் வயதினரிடையே மதுப்பழக்கம் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில் கர்நாடகா அரசு இந்த கடுமையான "நோ ஐடி, நோ என்ட்ரி" (No ID, No Entry) விதியை அமல்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலத்தில் மதுபானம் விற்பனை செய்யப்படும் அனைத்து இடங்களிலும் நுழைவதற்கு அரசு அங்கீகாரம்...
தமிழ்நாடு அரசியலை காங்கிரஸ் தவறாக கணித்தது – அகிலேஷ் யாதவ்
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக உடனான கூட்டணியை காங்கிரஸ் முறித்துக்கொண்ட முடிவை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டின் யதார்த்த அரசியல் சூழலை உணராமல், காங்கிரஸ் கட்சி அவசரப்பட்டு எடுத்த இந்த...
━ popular
தமிழ்நாடு
தமிழக அரசியலில் சலசலப்பு: வைகோவின் நூல் வெளியீட்டு விழாவும், தவெக அரசின் மீதான விவாதங்களும்!
தமிழக அரசியலில் தற்போது பல்வேறு திருப்பங்களும், விவாதங்களும் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நூல் வெளியீட்டு விழா விவகாரமும், காவிரி மேகதாது மற்றும் நீட் தேர்வுகள் தொடர்பான அரசின்...
