இந்தியா

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...

புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு

புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...

மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...

UDF Vs LDF… கேரளத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?

2026 கேரள சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் மும்முனைப்போட்டி நடைபெற உள்ளது....

பான் – ஆதார் இணைப்புக்கு கடைசி வாய்ப்பு : புத்தாண்டுக்குள் இணைக்கலனா சம்பளம், முதலீடு முடங்கும் அபாயம்!

இதுவே கடைசி வாய்ப்பு. பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் ஆதாருடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இல்லாவிடில் சம்பளம் கிடைப்பதில் கூட சிரமம் ஏற்படும் அபாயம் உள்ளது.2026 ஜனவரி 1ஆம் தேதி முதல் நிறைய மாற்றங்கள் ஏற்பட உள்ளன. குறிப்பாக, பான் கார்டு...

30 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை – இலங்கை நீதிமன்றம்

இலங்கை சிறையில் உள்ள 30 ராமேஸ்வரம் மீனவர்களை நிபந்தனையுடன் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.ராமேஸ்வரம் மீன்பிடி துறையிலிருந்து கடந்த அக்டோபர் 30-ல் கச்சா தீவு அருகே மீன்பிடி கடலுக்கு சென்று மீன்பிடித்து கொண்டிருந்த 30 மீனவர்களையும், 4 படகையும், அங்கு...

பீகாரில் பகல் 1 மணி நிலவரப்படி 40% வாக்குகள் பதிவு – உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்!

பீகாரில் உள்ள 243 தொகுதிகளில், முதல் கட்டமாக 121 தொகுதிகளில் இன்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பீகாரில் பகல் 1 மணி நிலவரப்படி 40% வாக்குகள் பதிவாகியுள்ளது. குறிப்பாக முதல் தலைமுறை வாக்காளர்கள், ஆர்வத்துடன்...

வெளிப்படையா சொல்லுங்க.. நான் ஓய்வு பெறும் வரை வழக்கு விசாரணைகளை ஒத்திவைக்க விரும்புகிறதா மத்திய அரசு? தலைமை நீதிபதி கவாய் அதிருப்தி..!

நான் ஓய்வு பெற்ற பிறகே வழக்கின் விசாரணை நடைபெற வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறதா? என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் அதிருப்தி தெரிவித்துள்ளார்.சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் தொடர்பான வழக்கு ஒன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்...

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதா? கவலை வேண்டாம் – தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு!

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR), உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்வது குறித்த முழு விவரம் இதோ!.பீகாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட 12...

டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் 3,000 கோடி  ரூபாய்  திருடப்பட்டிருப்பது  மிகவும் வேதனையளிக்கிறது – உச்சநீதிமன்றம்

நாட்டில் டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் 3,000 கோடி ரூபாய்க்கு பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை இழந்துள்ளனர் என உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் நீதிமன்றங்களின் பெயரில் நடைபெறும் "டிஜிட்டல் அரெஸ்ட்" தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு அக்டோபர்...

இந்திய ஜனநாயக வரலாற்றில் மைல்கல் – வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி குறித்து தேர்தல் ஆணையர் பாராட்டு

பிகாரில் வாக்காளர் பட்டியல் திருத்த பணி வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், இந்திய ஜனநாயக வரலாற்றில் இது ஒரு முக்கிய மைல்கல் எனப் பாராட்டியுள்ளார்.ஐ.ஐ.டி கான்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியல் பேசிய அவர், உலகளவில் இதுவரை...

ஆந்திராவில் சோகம்…கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய முடியாத விரக்தியால், 60 வயது முதியவா் தனது சொந்த செலவில் ரூ.10 கோடி மதிப்பில் கோயில் கட்டியுள்ளாா்.ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிமுகுந்த பாண்டா பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருப்பதி...

தேஜஸ்வியால் முதல்வராகவோ, ராகுல் காந்தியால் பிரதமராகவோ ஆக முடியாது – அமித்ஷா பேச்சு..

லாலு பிரசாத்தின் மகன் முதலமைச்சராகவோ, சோனியா காந்தியின் மகன் பிரதமராகவோ ஆக முடியாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார். 243 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் நவ.6 மற்றும் நவ.11ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்...

குடியரசுத் தலைவர் முர்மு, ரஃபேல் போர் விமானத்தில் பயணம்..! ..!!

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, ரஃபேல் போர் விமானத்தில் பயணம் மேற்கொண்டார். இந்திய ஆயுதப் படைகளின் உயர்தளபதியான நாட்டின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ஹரியானா மாநிலம் அம்பாலா-வில் உள்ள விமானப்படை தளத்திலிருந்து உலகின் அதிநவீன போர் விமானமான ரஃபேலில் பயணம்...

━ popular

ஆவடியில் இடி, மின்னலுடன் பலத்த மழை!!

ஆவடியில் இன்று வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகின்றது.கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வாட்டி வதைத்துக் கொண்டு வருகின்றன. இதனால்...