இந்தியா

ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆண்டுதோறும் 28,000 கோடியை இழக்கும் இந்தியர்கள்  – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

டேட்டம் இன்டெலிஜென்ஸ் ஆய்வின்படி, இ-காமர்ஸ் தளங்களின் ஏமாற்றும் வடிவமைப்பு உத்திகளால் இந்திய...

சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க இன்டக்ஷன் அடுப்புக்கு மாறும் ஐஆர்சிடிசி

கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஓடும் ரயில்களில் இன்டக்ஷன் அடுப்புகளை பயன்படுத்தி...

மதுபானக் கூடங்களுக்குள் நுழைய அடையாள அட்டை கட்டாயம் – கர்நாடகா அரசு புதிய உத்தரவு

இளம் வயதினரிடையே மதுப்பழக்கம் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில் கர்நாடகா அரசு இந்த...

தமிழ்நாடு அரசியலை காங்கிரஸ் தவறாக கணித்தது – அகிலேஷ் யாதவ்

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப்...

திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும் – பிரதமர்

தமிழ்க் கலாச்சாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு திருவள்ளுவர் எடுத்துக்காட்டாகத் திகழ்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். திருவள்ளுவர்க்கு மரியாதை செலுத்தும் விதமாக 'திருவள்ளுவர் தினம்' இன்று அனுசரிக்கப்படுகிறது.இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வலைத்தளப் பதிவில், "திருவள்ளுவர் தினமான இன்று, ஏராளமான மக்களுக்கு...

படுக்கை வசதி வந்தே பாரத் ரயில் – குறைந்த தூரத்துக்கும் 400 கி.மீ. கட்டணம் கட்டாயம்

கவுகாத்தி – கொல்கத்தா இடையே ஜனவரி 17 முதல் படுக்கை வசதியுடன் கூடிய ஸ்லீப்பர் கோச் வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகமாகவுள்ளது. இந்த ரயிலில் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு ஆகிய அனைத்துப் பெட்டிகளிலும்...

டெல்லியில் காற்று மாசு… போட்டியிலிருந்து விலகிய வீரர்…

டெல்லியில் காற்று மாசு காரணமாக இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இருந்து முன்னணி வீரர் ஆண்டன்சன் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உலக தர வரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ள டென்மார்க் வீரர் ஆன்டன்சன் இந்திய ஓபன் பேட்மிண்டனில் இருந்து விலகியுள்ளாா். பேட்மிண்டன்...

பொங்கல் விழாவில் தமிழில் பொங்கல் வாழ்த்துக்கள் கூறினார் பிரதமர்…

அனைவருக்கும் தமிழில் வணக்கம் கூறி தமிழில் பொங்கல் வாழ்த்துக்கள் கூறினார் பிரதமர்.அனைத்து தமிழ் சகோதர சகோதரிகளுக்கும் எனது பொங்கல் வாழ்த்துகளை பிரதமா் கூறினாா். உலகத்திற்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் அந்த விவசாயிகளுக்கு உதவி செய்யும் சூரிய பகவானுக்கு நன்றி...

வேளாண்மை,நமது விவசாயிகள் ஆகியவற்றுடன் பொங்கல் பண்டிகை ஆழமாக பிணைந்துள்ளது – பிரதமர் மோடி…

பொங்கல் திருநாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டு மக்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.மனிதனின் உழைப்பும் இயற்கையின் இசைவும் ஒன்றிணையும் பண்டிகையாக பொங்கல் திருநாள் திகழ்வாதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளாா். வேளாண்மை, நமது விவசாயிகள் ஆகியவற்றுடன்...

சொந்த ஊரில் பொங்கல் கொண்டாடிய ஆந்திர முதல்வர்….

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சொந்த ஊரில் குடும்பத்துடன் சங்கராந்தி கொண்டாடி வருகிறாா்.ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது சொந்த ஊரான திருப்பதி மாவட்டம், சந்திரகிரி மண்டலம், நாராவாரிப்பள்ளி கிராமத்தில் குடும்பத்தினருடன் சங்கராந்தி கொண்டாட்டத்தில் பங்கேற்றார். இதனையடுத்து...

ஓடும் ஆம்னி பேருந்தில் பயங்கர தீ விபத்து!! அலறியடித்து ஓட்டம் பிடித்த பயணிகள்!!

புதுச்சேரியில் நேற்று இரவு ஓடும் ஆம்னி பேருந்தில் தீவிபத்து ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் அவசர அவசரமாக இறங்கி ஓட்டம் பிடித்தனர்.புதுச்சேரி கொம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவருக்கு சொந்தமான ஆம்னி பேருந்து ஒன்று நேற்று இரவு 9.30...

தெரு நாய்கள் விவகாரம் – மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை…

தெருநாய் கடியால் மக்கள் பாதிக்கப்பட்டால், அதற்கு மாநில அரசுக்கு கடும் அபராதங்களை விதிக்கப்படவுள்ளதாக உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.தெருநாய்களால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்த வழக்கை கடந்த சில காலமாகவே உச்சநீதிமன்றம் விசாரித்து வருகின்றது. இன்று இது தொடர்பான  வழக்கு விசாரணையை மேற்கொண்ட உச்சநீதிமன்றம்,...

புதுச்சேரி: பொங்கல் பரிசு தொகை ரூ.3,000 அறிவிப்பு – முதல்வர் ரங்கசாமி

தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் குடும்ப அட்டைத்தாரா்களுக்கு ரூ.3,000 பொங்கல் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு சாா்பில் பொங்கல் பரிசு தொகுப்புகள், ரூ.3,000 ரொக்கம் இந்தாண்டு வழங்கப்படுகிறது....

மூணாறு: 8 மாதங்களில் ரூ.50 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டி சாதனை!!

கேரளாவின் பிரபலமான சுற்றுலாத் தலமான மூணாறு அருகே அமைந்துள்ள மாட்டுப்பட்டி படகு சவாரி மையத்தில் இயங்கி வரும் மின்சாரப் படகு (இ-படகு), சேவை தொடங்கிய வெறும் 8 மாதங்களில் ரூ.50 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது.மாட்டுப்பட்டி அணைப்...

━ popular

சென்னை ரிப்பன் மாளிகை முற்றுகை – சம்பள நிலுவையை கண்டித்து 500-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் போராட்டம்

சென்னையில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் ஒப்பந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள், மே மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து இன்று சென்னை மாநகராட்சி தலைமையகமான ரிப்பன் மாளிகையில் முற்றுகைப்...