இந்தியா
ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆண்டுதோறும் 28,000 கோடியை இழக்கும் இந்தியர்கள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்
டேட்டம் இன்டெலிஜென்ஸ் ஆய்வின்படி, இ-காமர்ஸ் தளங்களின் ஏமாற்றும் வடிவமைப்பு உத்திகளால் இந்திய...
சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க இன்டக்ஷன் அடுப்புக்கு மாறும் ஐஆர்சிடிசி
கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஓடும் ரயில்களில் இன்டக்ஷன் அடுப்புகளை பயன்படுத்தி...
மதுபானக் கூடங்களுக்குள் நுழைய அடையாள அட்டை கட்டாயம் – கர்நாடகா அரசு புதிய உத்தரவு
இளம் வயதினரிடையே மதுப்பழக்கம் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில் கர்நாடகா அரசு இந்த...
தமிழ்நாடு அரசியலை காங்கிரஸ் தவறாக கணித்தது – அகிலேஷ் யாதவ்
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப்...
‘ரோமியோ-ஜூலியட்’ விதிமுறை: போஸ்கோ சட்டத்தை மறுபரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் பரிந்துரை
போக்ஸோ சட்டத்தில் மாற்றம் வருமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி பரிந்துரை!
பதின்ம வயதினரின் காதல் விவகாரங்களில் மிக முக்கியமான ஒரு சட்ட மாற்றத்திற்கான ஆலோசனையை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க கொண்டு வரப்பட்ட 'போக்ஸோ' சட்டத்தின் கீழ்,...
புதுச்சேரி: பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதில் சிக்கல்!!
புதுச்சேரியில் ரூ.4,000 பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 வழங்க முதலமைச்சர் ரங்கசாமி முடிவு செய்திருந்தார். இந்நிலையில் ரொக்கப் பரிசு வழங்குவதில் சிக்கல் நிலவுகிறது. ஏனெனில் அரசு ஊழியர்கள் மற்றும் கவுரவ ரேஷன் கார்டுகளைத்...
அமெரிக்காவின் வரி விதிப்பு மிரட்டலால் பங்குச்சந்தை 4வது நாளாக கடும் சரிவு…
அமெரிக்காவின் வரி விதிப்பு மிரட்டலால் இந்திய பங்குச் சந்தையில் 4வது நாளாக சரிவு ஏற்பட்டுள்ளது.இந்திய ஏற்றுமதி பொருள்கள் மீது 500% வரி விதிக்கப்படும் என அமெரிக்கா எம்.பி. கூறியுள்ள நிலையில் பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 50% வரியை அமைரிக்கா...
கோயில் திருவிழாவின் போது விபரீதம்!! பாகனையே மிதித்த யானையால் பரபரப்பு!!
கேரளா மாநிலம் வயநாட்டில் கோயில் திருவிழாவில் யானை மிரண்டதால் பாகன்கள் இரண்டு பேர் காயம் அடைந்தனர்.வயநாட்டில் புல்பள்ளி என்ற கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் பெண்கள் தீபம் ஏந்தி ஊர்வலமாக வந்து கொண்டிருந்தனா். அந்த நேரத்தில் கோயிலுக்கு உள்பகுதியில் நடந்த...
டெல்லியில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் பரபரப்பு!!
டெல்லியில் மசூதி அருகே 17 பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.டெல்லியில் ராம்லீலா மைதானம் அடுத்த துர்க்மான்கேட் மசூதி அருகே 17 பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி மாநகராட்சி அதிகாரிகள் அதிகாலையில் கட்டிடங்களை இடித்து அகற்றினா். பொதுமக்கள் எதிர்ப்பு...
உத்திரபிரதேச மாநில பட்டியலில் 2.88 கோடி வக்காளர்கள் நீக்கம்!!
அறிவிக்கப்பட்ட 12 மாநில யூனியன் பிரதேங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் பணிகள் நிறைவடைந்தது. இன்று வெளியிடப்பட்ட உத்திரபிரதேச மாநில பட்டியலில் 2.88 கோடி வக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள்.பீகார் மாநிலத்தை தொடர்ந்து தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன்...
இந்தியர்கள் ஈரானுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும் – வெளியுறவு அமைச்சகம் உத்தரவு
விலைவாசி உயர்வு உள்ளிட்ட பொருளாதார நெருக்கடிகளால் ஈரானில் நடைபெறும் போராட்டத்தால் பதற்றம் நிலவுவதால், அங்கிருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். போராட்டங்கள் நடைபெறும் இடத்திற்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என...
மொரீஷியஸ் நாட்டு அதிபருக்கு கனக துர்கையம்மன் கோயிலில் பிரமாண்ட வரவேற்பு…
விஜயவாடா கனக துர்கையம்மன் கோயிலில் மொரீஷியஸ் நாட்டு அதிபர் தரம்பீர் கோகூல் சாமி தரிசனம் செய்தாா். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மொரீஷியஸ் நாட்டு அதிபர் தரம்பீர் கோகூல் ஆந்திர மாநிலம் என்.டி.ஆர். மாவட்டம் விஜயவாடாவில் உள்ள கனக துர்கையம்மன் கோயிலுக்கு...
இன்னோவா கிரிஸ்டாவுக்கு 2027-ல் ‘Fare well’: ஒரு சகாப்தம் முடிவுக்கு வருகிறது!
இந்திய வாகனச் சந்தையில் ஒரு சகாப்தமாகத் திகழ்ந்த டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா (Toyota Innova Crysta), வரும் 2027-ஆம் ஆண்டுடன் தனது பயணத்தை முடித்துக் கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்திய சாலைகளின் "முடிசூடா மன்னன்" என்று அழைக்கப்படும் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா,...
இந்தியாவில் கடந்த ஆண்டில் 166 புலிகள் உயிரிழப்பு!!- தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தகவல்
இந்தியாவில் புலிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இடையே, கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் 166 புலிகள் உயிரிழந்துள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.2024 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் (126) கடந்த 2025ம் ஆண்டு, கூடுதலாக 40 புலிகள் உயிரிழந்துள்ளன. குறிப்பாக,...
━ popular
சென்னை
சென்னை ரிப்பன் மாளிகை முற்றுகை – சம்பள நிலுவையை கண்டித்து 500-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் போராட்டம்
சென்னையில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் ஒப்பந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள், மே மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து இன்று சென்னை மாநகராட்சி தலைமையகமான ரிப்பன் மாளிகையில் முற்றுகைப்...
