இந்தியா
நீட் தேர்வு முறைகேடு & கல்விச் சீரழிவு: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி அனல் பறக்கும் பேச்சு!
நீட் தேர்வு முறைகேடு & கல்விச் சீரழிவு: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி...
நாடாளுமன்றத்தில் பிரியங்கா காந்தியின் அனல் பறக்கும் பேச்சு: மாணவர்களின் எதிர்காலச் சூறையாடல் குறித்து மத்திய அரசுக்குக் கடும் கேள்வி!
நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...
“ஒரு அதிகாரிக்கு ஒரு அரசு கார் மட்டுமே”: வாகன பயன்பாட்டில் அதிரடி கட்டுப்பாடு விதித்தது மத்திய அரசு!
கூடுதல் பொறுப்புகள் வகித்தாலும் இரட்டை வாகன அனுமதி கிடையாது; மத்திய நிதி...
“நள்ளிரவு 2 மணிக்கு காஜல், லிப்ஸ்டிக் போடுவது மனநல பாதிப்பு அல்ல” – ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!
தனது மனைவி நள்ளிரவு 2 மணிக்கு காஜல் மற்றும் லிப்ஸ்டிக் போடுவதால்...
CUET UG 2026 தேர்வு ரத்து – புதிய தேதி மற்றும் ஹால் டிக்கெட் விவரம் வெளியீடு…
பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதி மாற்றப்பட்டதால், இன்று நடைபெற இருந்த CUET UG 2026 தேர்வு, மே 31-ல் நடைபெறும் என NTA அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மத்திய அரசின் பொது விடுமுறை தேதி மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, இன்று நடைபெறவிருந்த CUET...
பினராயி விஜயனின் வீட்டில் ED ரெய்டு – சிஎம்ஆர்எல் வழக்கில் அதரடி நடவடிக்கை…
கேரள முன்னாள் முதலமைச்சரான பினராயி விஜயனின் வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிஎம்ஆர்எல் – எக்ஸாலாஜிக் நிதி பரிவர்த்தனை வழக்கை மையமாகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கின் பின்னணி குறித்து...
சாலை அமைக்க முடியாவிட்டால் ஹெலிகாப்டர் கொடுங்கள் – அமித்ஷாவிடம் சத்தீஸ்கர் கிராம மக்கள் மனு
சாலை அமைக்க முடியாவிட்டால் அவசர கால பயன்பாட்டிற்கு ஹெலிகாப்டர் வழங்க கோரி, சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின கிராம மக்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் சாலை...
“கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின்” ‘எக்ஸ்’ கணக்கு முடக்கம் – இளைஞர்கள் அதிர்ச்சி
இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற “COCKROACH JANATA PARTY”-ன் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்து. இது இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையை கண்டிக்கும் நெட்டிசன்கள், இது இளைஞர்களின் குரலை முடக்கும் சதியா என கேள்வி...
இனி கைரேகை இல்லை…கையெழுத்திடுவோம்…பள்ளிச் சீருடையில் கலக்கும் தாத்தா பாட்டிகள்…
கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையல்ல என்ற கருத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. சாதனி கிராமத்தில் 60 முதல் 78 வயதுக்குட்பட்ட 7 முதியவர்கள் மற்றும் 2 மூதாட்டிகள் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களாக சேர்ந்து கல்வி...
இந்தியாவின் மின்சார வாகன (EV) இலக்கிற்கு அதற்கு இணையான மின்விநியோக கட்டமைப்பு (Grid) உத்தி தேவை
இந்தியாவின் மின்சார வாகன (EV) இலக்குகளை அடைய, நிலையான மற்றும் வலுவான மின்விநியோக கட்டமைப்பு (Grid) மிகவும் அவசியமாகும். இந்த மின்மாற்றத்தை வெற்றிகரமாக செயல்படுத்த, தொலைநோக்கு திட்டமிடல் மற்றும் மேம்படுத்தப்பட்ட கட்டமைப்பு உத்திகள் தேவைப்படுகின்றன.ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz)...
சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை கட்டாயம் – ஜூலை 1 முதல் அமல்
சிபிஎஸ்இ பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் கட்டாய மும்மொழி திட்டம் ஜூலை 1 முதல் அமலுக்கு வர உள்ளது என சிபிஎஸஇ சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழிக் கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ...
ஆந்திராவில் 3,4 குழந்தைகள் பெற்றால் ஊக்கத்தொகை – சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் தொகை மற்றும் குடும்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 3வது மற்றும் 4வது குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் பெற்றோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.நரசன்னப்பேட்டையில் நடைபெற்ற அரசு விழாவில்...
பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த இந்திய ராணுவத் தளபதி!
பாகிஸ்தான் அரசு ஆதரவு பயங்கரவாதத்தை நிறுத்தவில்லை என்றால், உலக வரைபடத்தில் அந்நாட்டின் இருப்பே கேள்விக்குறியாகும் என்று இந்திய ராணுவத் தளபதி உபேந்திர திவேதி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.பாகிஸ்தான் அரசு ஆதரவு பயங்கரவாதத்தை தொடர்ந்தால், அந்த நாடு உலக வரைபடத்தில் நீடிக்க...
வரலாற்று நெகிழ்ச்சி – சோழர்கால பொக்கிஷம் இந்தியாவிடம் ஒப்படைப்பு…
வரலாற்றுச் சிறப்புமிக்க சோழர்கால ஆனைமங்கலம் செப்பேடுகள் (Leiden Plates) நெதர்லாந்து நாட்டால் இந்தியாவிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் நெதர்லாந்து பயணத்தின் போது இந்த அரிய கலாச்சார பொக்கிஷம் இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.தமிழர்களின் பெருமைமிக்க வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றான சுமார் 1000...
━ popular
தமிழ்நாடு
கரூர் விவகாரத்தில் அரசு வேலை வழங்கிய உத்தரவு ரத்து: சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பும் அரசியல் விவாதங்களும்!
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 31 குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கித் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது என்றும், அது ஒரு தவறான முன்னுதாரணத்தை உருவாக்கிவிடும் என்றும் சென்னை...
