இந்தியா
ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆண்டுதோறும் 28,000 கோடியை இழக்கும் இந்தியர்கள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்
டேட்டம் இன்டெலிஜென்ஸ் ஆய்வின்படி, இ-காமர்ஸ் தளங்களின் ஏமாற்றும் வடிவமைப்பு உத்திகளால் இந்திய...
சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க இன்டக்ஷன் அடுப்புக்கு மாறும் ஐஆர்சிடிசி
கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஓடும் ரயில்களில் இன்டக்ஷன் அடுப்புகளை பயன்படுத்தி...
மதுபானக் கூடங்களுக்குள் நுழைய அடையாள அட்டை கட்டாயம் – கர்நாடகா அரசு புதிய உத்தரவு
இளம் வயதினரிடையே மதுப்பழக்கம் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில் கர்நாடகா அரசு இந்த...
தமிழ்நாடு அரசியலை காங்கிரஸ் தவறாக கணித்தது – அகிலேஷ் யாதவ்
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப்...
நாட்டு மக்கள் அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் வளமாக வாழ வாழ்த்துகள் – பிரதமர் புத்தாண்டு வாழ்த்து
2026 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து பிரதமா் நரேந்திர மோடி தனது வலைத்தளப்பக்கத்தில், " 2026 ஆம் ஆண்டு உங்கள் முயற்சிகளில் வெற்றியையும், நீங்கள் செய்யும் அனைத்து காாியத்திலும்...
180 கி.மீ. வேகத்தில் சீறிய வந்தே பாரத்…சோதனை ஓட்டம் வெற்றி…
படுக்கை வசதி கொண்ட மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் அறிமுகம் செய்யப்பட்ட உள்ளது.படுக்கை வசதிகளுடன் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது....
இரவில் லிஃப்ட் கேட்டு சென்ற இளம்பெண்… வேனை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர்… அடுத்து நடந்த கொடூரம்!
ஹரியானாவில் வாகனத்தில் லிப்ட் கேட்டு சென்ற பெண்ணை வேன் ஓட்டுநர் உள்ளிட்ட இருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஹரியானா மாநிலம் பரிதாபாத்தை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்....
பொருளாதார நிபுணர்களை சந்திக்கும் பிரதமர் – பட்ஜெட் தொடர்பாக ஆலோசனை
2026-27ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து நிதி ஆயோக் அலுவலகத்தில் பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தனது பட்ஜெட்டை தாக்கல்...
பிரியங்கா காந்தியின் மகனுக்கு நிச்சயதார்த்தம்… மகிழ்ச்சியில் சோனியாகாந்தியின் குடும்பத்தினர்….
பிரியங்கா காந்தியின் மகன் ரையான் வதேரா தனது நீண்ட நாள் காதலியான அவிவா பெய்க்கை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தியின் சகோதரியான எம்.பி.பிரியங்கா காந்தி - ராபர்ட் வதேரா தம்பதியின் 25...
பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து!! 7 பேர் பலி!!
உத்தரகாண்ட்டில் உள்ள அல்மோராவில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.உத்தரகாண்ட்மாநிலம், அல்மோரா மாவட்டத்தில் உள்ள பிகியாசெய்ன்- விநாயக் சாலையில் இன்று காலை சுமார் 18 பயணிகளுடன் பேருந்து சென்றது. அந்த...
மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை உட்கொள்ளாதீர்கள் – நிதி ஆயோக் உறுப்பினர், டெல்லி எய்ம்ஸ் முன்னாள் இயக்குனர்
மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகளை வாங்கும் பழக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. இதனால் பல்வேறு பிரச்சனைகள் எழுகின்றன என டெல்லி எய்ம்ஸ் முன்னாள் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா மற்றும் நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே....
128 விமானங்கள் ரத்து…பனிமூட்டம் காரணமாக டெல்லியில் போக்குவரத்து முடக்கம்…
வடமாநிலங்களை கடுமையாக தாக்கியுள்ள பனிப்பொழிவு மற்றும் பனிமூட்டம் காரணமாக மக்களின் அன்றாட வாழ்கை பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக டெல்லியில் நிலவிவரும் கடும் பனிபொழிவால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் கனமான பனிமூட்டம் சூழ்ந்ததால் விமான,...
சிகரெட்டுகளின் விலை பல மடங்கு உயர்வு!! மத்திய அரசின் அதிரடி முடிவு!!
நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு நிறைவேற்றிய மத்திய கலால் திருத்த மசோதா விரைவில் சட்டமாகவுள்ள நிலையில், சிகரெட்டுகளின் விலை 3 மடங்கு அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது.சிகரெட், ஹூக்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் மீது 28% சதவீதம் ஜி.எஸ்.டி வரியும் கூடுதலாக செஸ் வரியும்...
பீகாரில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து !
பீகார் மாநிலத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.பீகார் மாநிலம் ஜாமுய் மாவட்டம் சிமுல்தலா அருகே டெல்வா பஜார் பகுதியில் சிமெண்ட் பாரம் ஏற்றிய சரக்கு ரயில் ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. இரவு...
━ popular
சென்னை
சென்னை ரிப்பன் மாளிகை முற்றுகை – சம்பள நிலுவையை கண்டித்து 500-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் போராட்டம்
சென்னையில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் ஒப்பந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள், மே மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து இன்று சென்னை மாநகராட்சி தலைமையகமான ரிப்பன் மாளிகையில் முற்றுகைப்...
