இந்தியா
நீட் தேர்வு முறைகேடு & கல்விச் சீரழிவு: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி அனல் பறக்கும் பேச்சு!
நீட் தேர்வு முறைகேடு & கல்விச் சீரழிவு: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி...
நாடாளுமன்றத்தில் பிரியங்கா காந்தியின் அனல் பறக்கும் பேச்சு: மாணவர்களின் எதிர்காலச் சூறையாடல் குறித்து மத்திய அரசுக்குக் கடும் கேள்வி!
நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...
“ஒரு அதிகாரிக்கு ஒரு அரசு கார் மட்டுமே”: வாகன பயன்பாட்டில் அதிரடி கட்டுப்பாடு விதித்தது மத்திய அரசு!
கூடுதல் பொறுப்புகள் வகித்தாலும் இரட்டை வாகன அனுமதி கிடையாது; மத்திய நிதி...
“நள்ளிரவு 2 மணிக்கு காஜல், லிப்ஸ்டிக் போடுவது மனநல பாதிப்பு அல்ல” – ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!
தனது மனைவி நள்ளிரவு 2 மணிக்கு காஜல் மற்றும் லிப்ஸ்டிக் போடுவதால்...
மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் உருக்கமான திருமணம்: விபத்தில் சிக்கிய மணப்பெண்ணுக்கு ICU-வில் தாலி கட்டிய மணமகன்!
திருமண நாளன்று அதிகாலையில் நேர்ந்த கோர விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டிருந்த மணப்பெண்ணுக்கு, திட்டமிட்ட சுபமுகூர்த்த நேரத்தில் மணமகன் தாலி கட்டிய நெகிழ்ச்சியான சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது. திரைப்படக் காட்சிகளை மிஞ்சும் வகையில் நடந்த...
இனி ஆன்லைனில் ‘நீட்’ தேர்வு! மத்திய அரசு மற்றும் NTA முக்கிய அறிவிப்பு
மருத்துவப் படிப்புகளுக்கான இளநிலை நீட் (NEET-UG) நுழைவுத் தேர்வில் மிகப் பெரிய மாற்றத்தை மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைத் தடுக்க, இனிவரும் காலங்களில் நீட் தேர்வு முழுக்க முழுக்க கணினி வழித் தேர்வாக (CBT...
விலை உயர்வு: இது வெறும் ஆரம்பம்தான் – பொருளாதார வல்லுநர் ராஜேஷ் எச்சரிக்கை
பொருளாதார வல்லுநர்கள் மற்றும் பங்குச் சந்தை ஆய்வாளர்களின் கணிப்புப்படி, சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வு, புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் நாணய மதிப்பு சரிவு காரணமாக, பணவீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார...
ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு நடைபெறும் – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
நீட் மறுதேர்வு ஜூன் 21-ல் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஹால் டிக்கெட், தேர்வு வழிகாட்டுதல்கள் உள்ளிட்டவை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில், மறுதேர்வு...
3 ஆம் கட்ட வாக்காளர் பட்டியல் திருத்தம் மே 30 முதல் தொடக்கம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் மே 30 முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாட்டில் 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர...
தலைகீழாக நின்று சிவ தாண்டவ ஸ்தோத்திரம்: 8 வயது சிறுவன் உலக சாதனை!
தலைகீழாக நின்றபடி 3 நிமிடங்களில் சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தை பாடி 8 வயது சிறுவன் உலக சாதனை படைத்துள்ளான். இந்த அரிய யோகா சாதனையை அங்கீகரித்துள்ளது.வெறும் 8 வயதே ஆன ஓம் என்ற சிறுவன், தனது அபாரமான திறமையால் உலகையே வியப்பில்...
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: தவிர்க்க முடியாது என ரிசர்வ் வங்கி ஆளுநர் எச்சரிக்கை!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வைத் தவிர்க்க முடியாது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.மேற்கு ஆசிய நாடுகளில் நிலவி வரும்...
நீட் தேர்வு விவகாரம்…உச்சநீதிமன்ற மேற்பார்வையில் மறு தேர்வை நடத்த உத்தரவிட கோரி மனு…
வினாத்தாள் கசிந்ததால் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மறு தேர்வை உச்ச நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் நடத்த உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.நாடு முழுவதும் மருத்துவ கல்வி நுழைவுத் தேர்வான நீட் தேர்வு கடந்த மே...
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி திடீர் உடல்நல குறைபாடு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி குறைபாடு காரணமாக ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராமில் உள்ள மேதாந்தா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த...
நீட் தேர்வு ரத்து: 23 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி – நாடு தழுவிய அதிர்ச்சி!
மே 3, 2026 அன்று நடைபெற்ற இளநிலை நீட் (NEET-UG) தேர்வு, வினாத்தாள் கசிவு புகார்கள் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 23 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டதால், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியும், மாணவர்களின்...
━ popular
தமிழ்நாடு
கரூர் விவகாரத்தில் அரசு வேலை வழங்கிய உத்தரவு ரத்து: சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பும் அரசியல் விவாதங்களும்!
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 31 குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கித் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது என்றும், அது ஒரு தவறான முன்னுதாரணத்தை உருவாக்கிவிடும் என்றும் சென்னை...
