இந்தியா

ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆண்டுதோறும் 28,000 கோடியை இழக்கும் இந்தியர்கள்  – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

டேட்டம் இன்டெலிஜென்ஸ் ஆய்வின்படி, இ-காமர்ஸ் தளங்களின் ஏமாற்றும் வடிவமைப்பு உத்திகளால் இந்திய...

சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க இன்டக்ஷன் அடுப்புக்கு மாறும் ஐஆர்சிடிசி

கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஓடும் ரயில்களில் இன்டக்ஷன் அடுப்புகளை பயன்படுத்தி...

மதுபானக் கூடங்களுக்குள் நுழைய அடையாள அட்டை கட்டாயம் – கர்நாடகா அரசு புதிய உத்தரவு

இளம் வயதினரிடையே மதுப்பழக்கம் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில் கர்நாடகா அரசு இந்த...

தமிழ்நாடு அரசியலை காங்கிரஸ் தவறாக கணித்தது – அகிலேஷ் யாதவ்

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப்...

டெல்லியில் கூடிய காங்கிரஸ்…2026 தேர்தல் குறித்த முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்…

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் கூடி நடைபெற்றது. மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிரான பிரச்சாரங்கள் எவ்வாறு எடுத்து செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் உள்ள அக்கட்சியின்...

119 கொடி இந்தியர்களின் விவரங்கள்…காவல்துறைக்கு வழங்க மத்திய அரசு நடவடிக்கை…

119 கோடி பேரின் தேசிய மக்கள்தொகை பதிவேடு (NPR) விவரங்களை, Natgrit (National Intelligence Grid) மூலம் காவல்துறை மற்றும் மத்திய புலனாய்வு முகமைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.குற்றவாளிகளை விரைவாகக் கண்டறியும் நோக்கில், மத்திய அரசு தேசிய உளவு தகவல்...

தொடர்ந்து 10 ஆண்டாக முதலிடம்… “பிரியாணி – The G.O.A.T”…

தொடா்ந்து 10 ஆண்டாக பிரியாணி முதலிடத்தைப் பெற்றுள்ளது. 2025-ம் ஆண்டில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 193 பிரியாணி விற்பனை செய்யப்படுகின்றது.பிரியாணி என பெயரை கேட்டதுமே பலருக்கும் சாப்பிட வேண்டும் என்ற ஆசை தோன்றி விடும். அந்த அளவிற்கு இந்தியாவில் பிரியாணி பிரியர்கள்...

திருப்பதியில் நாளை முதல் 3 நாட்களுக்கு விஐபி டிக்கெட் ரத்து!!

தமிழகத்தில் தற்போது பள்ளிகளில் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் கூட்டம் தொடா்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.தமிழகத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் கூட்டம் தொடா்ந்து அதிகரித்துக் கொண்டே...

ஆரவல்லி மலை விவகாரம்…போராட்டங்களுக்கு அடிபணிந்த ஒன்றிய அரசு

ஆரவல்லி மலையை காக்கக் கோரி ஹரியானா,ராஜஸ்தானில் போராட்டங்கள் வெடித்துள்ளதை தொடர்ந்து புதிய சுரங்க குத்தகைகளுக்கான அனுமதிக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது.வட இந்தியாவின் “நுரையீரல்” என அழைக்கப்படும் ஆரவல்லி மலைத்தொடர், டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களை இணைத்து...

தனது முழு வாழ்க்கையையும் தேசத்திற்காகவே அர்ப்பணித்தவர் வாஜ்பாய் – பிரதமர் மோடி புகழாரம்

வாஜ்பாய் தனது முழு வாழ்க்கையையும் நல்லாட்சி மற்றும் தேசத்திற்காக அர்ப்பணித்தார் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.கவிஞராக, சிறந்த நாடாளுமன்றவாதியாக, தொலைநோக்கு பார்வை கொண்ட பிரதமராக திகழ்ந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 100வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அவருக்கு...

தொடர் விடுமுறையால் திருப்பதியில் குவிந்த பக்தர்கள்… 24 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சுவாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று அதிகாலை முதல் அதிகளவு பக்தர்கள் திரண்டுள்ளனர். இதனால் சுமார் 24 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.தமிழகத்தில் தற்போது பள்ளிகளில் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று...

ஆரவல்லி மலைத்தொடரில் சுரங்க குத்தகைகளுக்கு தடை

ஆரவல்லியில் புதிய சுரங்க குத்தகைகள் வழங்க மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது.ஆரவல்லி மலைத்தொடரில் மொத்தமுள்ள 1.44 லட்சம் சதுர கி.மீட்டரில் 0.19% பகுதிகளில் சுரங்க பணிகளுக்கு அனுமதி அளிப்பதாக மத்திய அரசு கூறியது இதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி சுற்றுச்சூழல்...

டெல்லியில் கிறிஸ்துமஸ் தேவலாயத்தில் சிறப்பு ஆராதனை – பிரதமர் பங்கேற்பு

டெல்லியில் உள்ள தி கதீட்ரல் சர்ச் ஆஃப் தி ரிடெம்ப்ஷனில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் காலை ஆராதனையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.இதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோடி தனது வலைதள பக்கத்தில், “டெல்லியில் உள்ள தி கதீட்ரல் சர்ச் ஆஃப் தி...

பெங்களூரில் சேலத்தை சேர்ந்த பெண் சுட்டுக்கொலை… கணவர் போலீசில் சரண்!

பெங்களுரில் சேலத்தை சேர்ந்த பெண் வங்கி ஊழியரை சுட்டுக்கொன்ற கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் பாலமுருகன். மென்பொறியாளர். இவரது மனைவி புவனேஸ்வரி. இவர் பெங்களூரில் வங்கி ஒன்றில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தார்....

━ popular

சென்னை ரிப்பன் மாளிகை முற்றுகை – சம்பள நிலுவையை கண்டித்து 500-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் போராட்டம்

சென்னையில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் ஒப்பந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள், மே மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து இன்று சென்னை மாநகராட்சி தலைமையகமான ரிப்பன் மாளிகையில் முற்றுகைப்...