இந்தியா
நீட் தேர்வு முறைகேடு & கல்விச் சீரழிவு: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி அனல் பறக்கும் பேச்சு!
நீட் தேர்வு முறைகேடு & கல்விச் சீரழிவு: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி...
நாடாளுமன்றத்தில் பிரியங்கா காந்தியின் அனல் பறக்கும் பேச்சு: மாணவர்களின் எதிர்காலச் சூறையாடல் குறித்து மத்திய அரசுக்குக் கடும் கேள்வி!
நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...
“ஒரு அதிகாரிக்கு ஒரு அரசு கார் மட்டுமே”: வாகன பயன்பாட்டில் அதிரடி கட்டுப்பாடு விதித்தது மத்திய அரசு!
கூடுதல் பொறுப்புகள் வகித்தாலும் இரட்டை வாகன அனுமதி கிடையாது; மத்திய நிதி...
“நள்ளிரவு 2 மணிக்கு காஜல், லிப்ஸ்டிக் போடுவது மனநல பாதிப்பு அல்ல” – ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!
தனது மனைவி நள்ளிரவு 2 மணிக்கு காஜல் மற்றும் லிப்ஸ்டிக் போடுவதால்...
“ஜி ராம் ஜி” திட்டம் ஜூலை 1 முதல் அமல் – மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…
125 நாட்கள் கட்டாய வேலை வாய்ப்பு திட்டமான "ஜி ராம் ஜி" திட்டம் நாடு முழுவதும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.நாடு முழுவதும் கிராமப்புற வேலைவாய்ப்பை விரிவுபடுத்தும் நோக்கில், 125 நாட்கள்...
இந்திய – வங்கதேச எல்லையில் 45 நாள்களில் வேலி – சுவேந்து அதிகாரி அதிரடி அறிவிப்பு
சட்டவிரோத ஊடுருவரை தடுக்க இந்திய – வங்கதேச எல்லையில் இன்றிலிருந்து அடுத்த 45 நாள்களுக்குள் வேலி அமைக்கப்படும் என மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி அறிவித்துள்ளாா்.2026 மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக சார்பில் முதலமைச்சராக...
மேற்கு வங்க முதலமைச்சராக பதவிவேற்றார் சுவேந்து அதிகாரி!
மேற்கு வங்கத்தின் 9வது முதலமைச்சராக பாஜகவைச் சேர்ந்த சுவேந்து அதிகாரி இன்று கொல்கத்தாவில் பதவியேற்றார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, மம்தா பானர்ஜியின் 15 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, மாநிலத்தில் பா.ஜ.க.வின் முதல் ஆட்சியை அவர் அமைத்துள்ளார்.மேற்கு...
பா.ஜ.க ஏஜெண்டாக செயல்படுகிறார் தமிழக ஆளுநர் – வழக்கறிஞர் கபில் சிபல் விமர்சனம்
தமிழக ஆளுநர் சட்டம் அறிந்திருப்பார் என நினைத்தேன். ஆனால் ஆளுநரோ பா.ஜ.க ஏஜெண்டாக செயல்படுகிறார் டெல்லியில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறியுள்ளாா்.தமிழக அரசியல் நிலவரம் குறித்து டெல்லியில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்...
பெண்களின் பாதுகாப்பை அறிய மஃப்டியில் சென்ற ஐ.பி.எஸ் அதிகாரி – கிண்டல் செய்த கும்பல் கைது
நள்ளிரவில் பஸ் ஸ்டாண்டில் தனியாக நின்று பெண் பாதுகாப்பு குறித்து சாதாரண உடையில் இருந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை போலீஸ் அதிகாரி என தெரியாமல் கேளி கிண்டல் செய்த 40 பேரை கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஐதராபாத்...
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து வைத்திலிங்கம் ராஜினாமா
புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடும் பின்னடைவை சந்தித்ததைத் தொடர்ந்து, மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தம் 16 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், ஒரே...
எப்போது பதவி ஏற்பது? என உத்தரவு கேட்பதற்காக சேலம் புறப்பட்டார் முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி: ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆளுநரை எப்போது சந்திப்பது? எந்த நாளில் முதல்வராக பதவி ஏற்பது? என உத்தரவு கேட்பதற்காக சேலம் அப்பா பைத்தியசாமி கோயிலுக்கு, முதல்வர் ரங்கசாமி புறப்பட்டு சென்றுள்ளார்.புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் ரங்கசாமி தலைமையிலான, தேசிய ஜனநாயக...
தவெகவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தவெகவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தொிவித்துள்ளார்.இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ்தளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரித்த வாக்காளா்களுக்கு எங்களது நன்றிகள். மக்களின் பிரச்சனைகளை...
மேற்கு வங்கத்தில் பாஜக அமோக வெற்றி!
2026 மேற்கு வங்கச் சட்டப்பேரவைத் தேர்தலில், 294 தொகுதிகளில் 293 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில், பாஜக பெரும்பான்மை இடங்களுக்கு மேல் முன்னிலை வகிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.2026 ஆம் ஆண்டுக்கான மேற்கு வங்கச் சட்டப்பேரவைத் தேர்தல் 2026 மாநில அரசியல் வரலாற்றில்...
2026 தேர்தல் – மம்தா பானர்ஜி பின்னடைவு
மே 2026-ல், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் அவரது கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் (TMC) பின்னடைவை சந்தித்துள்ளது.மேற்கு வங்க அரசியல் சூழலில் பெரும் மாற்றத்தை சுட்டிக்காட்டும் வகையில், மம்தா பானர்ஜி மற்றும் அவரது கட்சியான TMC பின்னடைவை...
━ popular
தமிழ்நாடு
கரூர் விவகாரத்தில் அரசு வேலை வழங்கிய உத்தரவு ரத்து: சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பும் அரசியல் விவாதங்களும்!
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 31 குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கித் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது என்றும், அது ஒரு தவறான முன்னுதாரணத்தை உருவாக்கிவிடும் என்றும் சென்னை...
