இந்தியா
ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆண்டுதோறும் 28,000 கோடியை இழக்கும் இந்தியர்கள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்
டேட்டம் இன்டெலிஜென்ஸ் ஆய்வின்படி, இ-காமர்ஸ் தளங்களின் ஏமாற்றும் வடிவமைப்பு உத்திகளால் இந்திய...
சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க இன்டக்ஷன் அடுப்புக்கு மாறும் ஐஆர்சிடிசி
கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஓடும் ரயில்களில் இன்டக்ஷன் அடுப்புகளை பயன்படுத்தி...
மதுபானக் கூடங்களுக்குள் நுழைய அடையாள அட்டை கட்டாயம் – கர்நாடகா அரசு புதிய உத்தரவு
இளம் வயதினரிடையே மதுப்பழக்கம் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில் கர்நாடகா அரசு இந்த...
தமிழ்நாடு அரசியலை காங்கிரஸ் தவறாக கணித்தது – அகிலேஷ் யாதவ்
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப்...
வரலாறு காணாத வீழ்ச்சி…ரூபாய் மதிப்பு ரூ.91.27 வரை சரிவு…
அமரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வருவதால், இந்திய பொருளாதாரத்தில் பெரும் கவலை எழுந்துள்ளது. சமீப காலமாக நீடித்து வரும் இந்த வீழ்ச்சி,...
டெல்லி: விமான பயணிகளுக்கு அறிவுறுத்தல்…
சென்னையிலிருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்கள் 4 மணி நேரம் முதல்7 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.சென்னையில் இருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்கள் 4 மணி நேரம் முதல் 7 மணி நேரம்...
3 நாட்கள் அரசு முறை பயணம்… டெல்லியிலிருந்து ஜோர்டான் புறப்பட்டார் பிரதமர்…
பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் அரசு முறை பயணமாக டெல்லியில் இருந்து ஜோர்டான் புறப்பட்டார். இன்று முதல் டிசம்பா் 18 வரை ஓமன், ஜோர்டான், எத்தியோப்பியாவுக்கு பிரதமர் மோடி பயணம் செய்கிறார்.மேற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா உடனான இந்தியாவின்...
மெஸ்ஸியை சந்திக்க ராகுல் ஆர்வம் – காங்கிரஸ் தலைவரின் நகர்வு பின்னணி என்ன?
ஹைதராபாதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மெஸ்ஸியை அவர் தங்கும்அரண்மனைக்கே சென்று சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ”GOAT இந்தியா டூர்” நிகழ்வின் ஒரு பகுதியாக மெஸ்ஸி இன்று ஹைதராபாதில் கால்பந்து நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிப் போட்டியில் பங்கேற்கிறார். அங்கு...
Mess-ஆன மெஸ்ஸியின் இந்தியா சுற்றுப்பயணம் – கொல்கத்தாவில் நடந்த பரபரப்பு
கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் நடந்த ரசிகர்களுக்கான நிகழ்ச்சியில், மெஸ்ஸியை சரியாகப் பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆத்திரமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, 'GOAT India Tour 2025' திட்டத்தின் கீழ் மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா...
100 நாள் வேலை திட்டத்தில் புதிய மாற்றம்…மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு…
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை 'பூஜ்ஜிய பாபு கிராமின் ரோஸ்கார் யோஜனா' என்று மாற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை “பூஜ்ஜிய பாபு கிராமின் ரோஸ்கார் யோஜன“ என்று...
நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு …8 ஆண்டுகளுக்குக் பின் குற்றவாளிக்ளுக்கு தண்டனை அறிவிப்பு…
கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் 8 ஆண்டுகளுக்குப் பின் முக்கிய குற்றவாளிகளான 6 பேருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து எர்ணாகுளம் முதன்மை நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது.கேரளாவில் பிரபல நடிகைக்கு எதிராக நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல்...
சபரிமலை பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கியது…
சபரிமலை மண்டலப் பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 5 மணிக்கு தொடங்கியது.மகரவிளக்கு சீசனை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16 ஆம் தேதி திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. இதுவரை 24 லட்சத்திற்கும் அதிகமானோர்...
போலி மருந்து தொழிற்சாலை விவகாரம் தீவிரம்… திமுகவினர் சட்டப்பேரவை முற்றுகை போராட்டம்
போலி மருந்து தொழிற்சாலை விவகாரம் தொடர்பாக திமுக மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் சட்டபேரவை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுச்சேரியில் செயல்பட்டதாகக் கூறப்படும் போலி மருந்து மற்றும் மாத்திரைகள் தயாரிப்பு தொழிற்சாலை தொடர்பான...
விஜய் பொதுக்கூட்டம் காரணமாக நாளை உப்பளம் சாலையில் போக்குவரத்து தடை
விஜய் பொதுக்கூட்டம் காரணமாக நாளை உப்பளம் சாலையில் போக்குவரத்துக்கு தடை விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி உப்பளம் புதிய துறைமுகம் மைதானத்தில் நாளை நடைபெறும் தவெக தலைவர் விஜயின் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு, அந்தப் பகுதியில் விரிவான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன....
━ popular
சென்னை
சென்னை ரிப்பன் மாளிகை முற்றுகை – சம்பள நிலுவையை கண்டித்து 500-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் போராட்டம்
சென்னையில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் ஒப்பந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள், மே மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து இன்று சென்னை மாநகராட்சி தலைமையகமான ரிப்பன் மாளிகையில் முற்றுகைப்...
