இந்தியா
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
News365 -
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...
புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு
News365 -
புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...
மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்
News365 -
வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...
UDF Vs LDF… கேரளத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?
2026 கேரள சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் மும்முனைப்போட்டி நடைபெற உள்ளது....
மகாராஷ்டிராவில் மீண்டும் மழைத் தீவிரம்…கனமழை எச்சரிக்கை…
மகாராஷ்டிராவில் மீண்டும் மழை தீவிரமடைந்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு 29 மாவட்டங்களுக்கு அதிக மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மகாராஷ்டிராவில் பெய்த கனமழை மாநிலம் முழுவதும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மராத்வாடா...
ஜாதி ரீதியான அரசியல் கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு தடை!!
உத்திரப் பிரதேசத்தில் ஜாதி ரீதியான அரசியல் கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உத்திரப் பிரதேச அரசு ஜாதி ரீதியிலான கூட்டங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. காவல் நிலையங்களில் குற்றம் சாட்டப்பட்டவரின் ஜாதி, போலீஸ்...
தத்தளிக்கும் கொல்கத்தா…தவிக்கும் மக்கள்…
கொல்கத்தா நகரின் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்.கொல்கத்தாவில் மழை கொட்டித் தீர்த்ததால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதுவரை 33 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளுக்குள் மழை...
அரிசி, சர்க்கரை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பலில் தீவிபத்து
குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே சுபாஷ்நகர் கடற்கரை பகுதியில், அரிசி, சர்க்கரை ஏற்றி வந்த சரக்கு கப்பலில் தீவிபத்து ஏற்பட்டது.குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் அருகே சுபாஷ்நகர் என்ற இடத்தில் அரிசி சர்க்கரை ஏற்றி வந்த சரக்கு கப்பலில் திடீரென தீ...
இரண்டு பானி பூரிக்கான சத்தியாகிரக போராட்டம்!!
வடோதராவில் பானி பூரி குறைவாகக் கொடுத்ததால் பெண் ஒருவர் நடுரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குஜராத் மாநிலம் வடோதராவில், சாலையோர பானி பூரி கடையில் 20 ரூபாய்க்கு ஆறு பானி பூரிகள் கொடுப்பதற்கு பதிலாக நான்கு...
H1B விசா கட்டணம் உயர்வு – டிரம்ப் அதிரடி உத்தரவு
H1B விசாக்களுக்கான கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயர்த்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.அமெரிக்காவில் தங்கி பணிபுரிந்து வரும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு H1B விசா தரப்படுகிறது. H1B விசா மூலம் ஏராளமான இந்தியர்கள் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகின்றனர். அமெரிக்காவின் H1B விசா...
பொதுப்பணித் துறைக்கு ரூ.5 லட்சம் அபராதம்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
டெல்லியில் பாதாள சாக்கடையை சுத்தப்படுத்த மனிதர்களை பயன்படுத்திய பொதுப்பணித் துறைக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.டெல்லியில் உச்ச நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே உள்ள பாதாள சாக்கடையை சுத்தப்படுத்த தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளனர். பாதாள சாக்கடை...
மோடி அரசு வழங்கிய கொரோனா தடுப்பூசி இலவசமில்லை – சாகேட் எம்.பி. விமர்சனம்
மோடி அரசு, மக்களுக்கு வழங்கிய கொரோனா தடுப்பூசி இலவசமில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது என திரிணாமுல் எம்.பி. சாகேட் தெரிவித்துள்ளார்.மேலும், இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது,“அதிர்ச்சியூட்டும் விஷயம்: மோடியின் "இலவச" கோவிட் தடுப்பூசிகள் எப்படி இலவசமாக...
அக்டோபர் 1 முதல் இந்தியாவில் ஆன்லைன் பெட்டிங் கேம்களுக்கு தடை…
இந்திய அரசு ஆன்லைன் மற்றும் பெட்டிங் கேம்களுக்கு தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறுவோர்க்கு இரண்டு ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் போன்ற கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் மற்றும் பெட்டிங்...
அதானி நிறுவனம் குறித்து பத்திரிகையாளர்களுக்கு விதித்த தடை நீக்கம் – டெல்லி மாவட்ட அமர்வு நீதிமன்றம்!!
அதானி நிறுவனம் பற்றி எழுத 4 மூத்த பத்திரிகையாளர்களுக்கு விதித்த தடையை நீக்கியது டெல்லி மாவட்ட அமர்வு நீதிமன்றம்.அதானி நிறுவனம் தொடர்பாக எழுதுவதற்கு விதிக்கப்பட்ட தடையை, டெல்லி மாவட்ட அமர்வு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதன்படி, மூத்த பத்திரிகையாளர்கள் ரவி...
━ popular
தமிழ்நாடு
சாத்தான்குளம் வழக்கு – 9 போலீஸாருக்கு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு…
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மதுரை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020- ஆம் ஆண்டு...
