இந்தியா
ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆண்டுதோறும் 28,000 கோடியை இழக்கும் இந்தியர்கள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்
டேட்டம் இன்டெலிஜென்ஸ் ஆய்வின்படி, இ-காமர்ஸ் தளங்களின் ஏமாற்றும் வடிவமைப்பு உத்திகளால் இந்திய...
சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க இன்டக்ஷன் அடுப்புக்கு மாறும் ஐஆர்சிடிசி
கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஓடும் ரயில்களில் இன்டக்ஷன் அடுப்புகளை பயன்படுத்தி...
மதுபானக் கூடங்களுக்குள் நுழைய அடையாள அட்டை கட்டாயம் – கர்நாடகா அரசு புதிய உத்தரவு
இளம் வயதினரிடையே மதுப்பழக்கம் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில் கர்நாடகா அரசு இந்த...
தமிழ்நாடு அரசியலை காங்கிரஸ் தவறாக கணித்தது – அகிலேஷ் யாதவ்
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப்...
பல மடங்கு உயர்ந்த விமானக் கட்டணம்…மத்திய அரசு உச்ச வரம்பு நிர்ணயம்…
இண்டிகோ நிறுவனத்தின் விமானங்கள் தொடர்ச்சியாக ரத்து செய்யப்பட்டதை அடுத்து, பிற ஏர்லைன்கள் திடீரென விமான டிக்கெட் கட்டணங்களை 10 முதல் 15 மடங்கு வரை உயர்த்தியுள்ளன. இதனால் பயணிகள் கடும் இன்னல்களுக்கு உள்ளாகினர்.இண்டிகோ விமான சேவை பாதிப்பால், பிற ஏர்லைன்ஸ்...
இண்டிகோ விமானங்கள் ரத்து …பலமடங்கு உயர்ந்த கட்டணத்தால் பயணிகள் அவதி…
இண்டிகோ பெரும் நெருக்கடியில் சிக்கி இருப்பதால் நாடு முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்ட தடங்கலால் விமான பயணிகள் கடும் அவதியில் சிக்கியுள்ளனர். தொடர்ச்சியாக நான்காவது நாளாக இண்டிகோ சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்ப மற்றும்...
இருமல் மருந்து விவகாரம்… உரிமையாளரின் 2.04 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கம் – அமலாக்கத்துறை அதிரடி
இருமல் மருந்து குடித்து 22 குழந்தைகள் உயிரிழந்த வழக்கு தொடா்பாக இருமல் மருந்து உரிமையாளருக்கு சொந்தமான 2.04 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.உத்தர பிரதேச மாநிலத்தில் கோல்ட் ரிப் என்ற இருமல் மருந்து குடித்து 22 குழந்தைகள் உயிரிழந்த...
ரயில் எஞ்சின் ஓட்டுநர்கள் 48 மணி நேர உண்ணாவிரத போராட்டம்…
நாடு முழுவதும் நடைபெறும் போராட்டதால் ரயில் சேவை பாதிப்பு இருக்காது என தொழிற் சங்கத்தினர் தெரிவித்தனர்.காலி பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும், Running allowance மற்றும் travelling allowance-ஐ உயர்த்த வேண்டும், ஒரு வாரத்துக்கு 46 மணி நேரம் ஓய்வு...
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் சந்தேகம்…IMF-ன்புதிய தகவல்…
மோடி அரசின் பொருளாதார வளர்ச்சியை IMF (International Monetary Fund) ஏற்க மறுத்துள்ளது. உலகம் மோடியின் விளம்பர இந்தியாவை அல்ல. உண்மையான இந்தியாவை பார்க்கத் தொடங்கிவிட்டது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து மத்திய அரசு பெருமிதம் கொள்கிற வேளையில், International...
SIR -ஐ எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்..!!
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடைமுறையில் ஜனநாயக குறைபாடுகள் இருப்பதாக குற்றம் சாட்டி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் 2 -வது நாள் அமர்வு இன்று நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு...
திருப்பதி தரிசன டிக்கெட் அறிவிப்பு: ஸ்ரீவாணி, ₹300 டிக்கெட்டுகள் டிசம்பர் 5-ஆம் தேதி ஆன்லைனில் வெளியீடு.
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவார தரிசனத்திற்காக, முதல் மூன்று நாட்களுக்கு நடைபெற்ற ஆன்லைன் எலெக்ட்ரானிக் குலுக்கல் (e-lottery) பதிவில் 24 லட்சத்து 5 ஆயிரத்து 237 பக்தர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் குலுக்கல் மூலம் 1.76 லட்சம் பேருக்கு...
இந்தியாவின் மிகப்பெரிய நிதி நிறுவனம் LIC-ஐ யார் இயக்குகிறார்கள்?…ஒன்றிய அரசு உடனடியாக பதில் அளிக்க வேண்டும்
இந்தியாவின் மிகப்பெரிய நிதி நிறுவனமான LIC, காப்பீடு வாங்கிய கோடிக்கணக்கான மக்களுக்காக இயங்குகிறதா அல்லது அரசியல் அதிகாரமும் பெருநிறுவன மூலதனமும் இணைந்த ஒரு குறுகிய வட்டாரத்துக்காகவா? என்ற கேள்விக்கு ஒன்றிய அரசு உடனடியாக பதில் அளிக்க வேண்டும்.இந்தியாவின் மிகப்பெரிய நிதி...
“வாக்குத் திருட்டு” போன்ற பிரச்சனைகளுக்கு நாடாளுமன்றத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும் – மல்லிகார்ஜுன கார்கே
நாடாளுமன்றத்தில் "வாக்குத் திருட்டு" போன்ற பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்க்கே தனது எக்ஸ் தளத்தில் பதிவில், “குளிர்கால கூட்டத்தொடரின் முதல்...
கடும் அமளி காரணமாக மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு…
மக்களவையில் கடும் அமளிக்கு மத்தியில் அவை அலுவல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.மக்களவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரம் கடும் கோஷங்களும் பரபரப்பும் மத்தியில் முன்னெடுக்கப்பட்டது. எஸ்.ஐ.ஆர் நடைமுறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்களை உடனடியாக விவாதத்திற்குக் கொண்டு வர வேண்டும்...
━ popular
சென்னை
சென்னை ரிப்பன் மாளிகை முற்றுகை – சம்பள நிலுவையை கண்டித்து 500-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் போராட்டம்
சென்னையில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் ஒப்பந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள், மே மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து இன்று சென்னை மாநகராட்சி தலைமையகமான ரிப்பன் மாளிகையில் முற்றுகைப்...
