இந்தியா

ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆண்டுதோறும் 28,000 கோடியை இழக்கும் இந்தியர்கள்  – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

டேட்டம் இன்டெலிஜென்ஸ் ஆய்வின்படி, இ-காமர்ஸ் தளங்களின் ஏமாற்றும் வடிவமைப்பு உத்திகளால் இந்திய...

சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க இன்டக்ஷன் அடுப்புக்கு மாறும் ஐஆர்சிடிசி

கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஓடும் ரயில்களில் இன்டக்ஷன் அடுப்புகளை பயன்படுத்தி...

மதுபானக் கூடங்களுக்குள் நுழைய அடையாள அட்டை கட்டாயம் – கர்நாடகா அரசு புதிய உத்தரவு

இளம் வயதினரிடையே மதுப்பழக்கம் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில் கர்நாடகா அரசு இந்த...

தமிழ்நாடு அரசியலை காங்கிரஸ் தவறாக கணித்தது – அகிலேஷ் யாதவ்

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப்...

முதல் முறையாக மாநிலங்களவை அவையை நடத்தும் குடியரசு துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன்

குடியரசு துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் முதல் முறையாக மாநிலங்களவை கூட்டத்தொடரை நடத்துகிறார்.குடியரசு துணைத் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன், இன்று நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முதல் முறையாக மாநிலங்களவை அவையை நடத்த உள்ளார்.முன்னாள்...

நாடாளுமன்ற கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவதற்கு எதிர்க்கட்சியினர் ஒத்துழைப்பு தர வேண்டும் – பிரதமர் நரேந்திரமோடி

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் இன்று பிரதமர் நரேந்திரமோடி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார்.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. 19-ம் தேதி வரை நடக்க உள்ள இந்த கூட்டத் தொடர். இன்று மக்களவை...

இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா… 80 டன் நிவாரண பொருட்களுடன் சென்ற விமானம்…

இலங்கையில் ஏற்பட்டுள்ள பேரிடர்  காரணமாக உதவிக்கரம் நீட்டிய இந்தியா, இந்தியாவிலிருந்து 80 டன் நிவாரண பொருட்கள் ஏற்றிய C130 விமானம் இன்று காலை 1:30 மணி அளவில் இலங்கை காட்டுநாயக்கன் விமான நிலையம் வந்தடைந்தது.டிட்வா புயல் காரணமாக இலங்கை மற்றும்...

இரண்டு கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து!! ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி!!

மந்திராலாயவில் உள்ள ராகவேந்திரா சாமி கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, ஊர் திரும்பி கொண்டுருந்த கர்நாடகா மாநில பக்தர்களில் இரண்டு குழந்தைகள் உள்பட ஐந்து பேர் பலியாகியுள்ளனா்.கர்நாடக மாநிலம், கோலாரில் உள்ள சிக்கஹோசல்லி கிராமத்தைச் ஒரு குடும்பத்தினர் ஆந்திராவில்...

ஸ்கைரூட்டின் இன்ஃபினிட்டி வளாகம் காணொலி மூலம் பிரதமர் மோடி திறந்து வைத்தாா்

இந்திய விண்வெளி புத்தொழில் நிறுவனமான  ஸ்கைரூட்டின் இன்ஃபினிட்டி வளாகத்தை பிரதமர்  மோடி  காணொலி  மூலம் திறந்து வைத்தார்.இந்திய விண்வெளி புத்தொழில் நிறுவனமான  ஸ்கைரூட்டின் இன்ஃபினிட்டி வளாகத்தையும், செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் செலுத்தும் திறன் கொண்ட ஸ்கைரூட்டின் முதல் சுற்றுப்பாதை ராக்கெட்டான விக்ரம்-I...

13 ஆண்டுகளாக சொந்த விமானத்தையே மறந்த ஏர் இந்தியா நிறுவனம்…

பல ஆண்டுகள் அனுபவ பெற்ற ஏர் இந்தியா நிறுவனம் 13 ஆண்டுகளாக ஓர் விமானத்தை மறந்துவிட்ட வினோதம் நிகழ்ந்துள்ளது. மீட்கப்பட்ட அந்த விமானம் 1900 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கொள்ளும் புதிய பயணம் தொடங்கியது.பிஎஸ்எஸ் போயிங் விமானம் கடந்த 1982...

பல்கலைக்கழக குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தை…பீதியில் மக்கள்

திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக பணியாளர்கள் குடியிருப்பு அருகே இரவில் வந்த கோழி கூண்டில் உள்ள கோழியை கவ்வி செல்ல முயலும்  சிறுத்தை. சி.சி.டி.வி.கேமிரா காட்சிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக பணியாளர்கள் குடியிருப்பில் நேற்று இரவு...

ராப்ரி தேவியின் மனுவிற்கு பதிலளிக்குமாறு சிபிஐ-க்கு நோட்டீஸ்… வழக்கை ஒத்தி வைத்து நீதிபதி அதிரடி…

லாலுவின் மனைவி ராப்ரிதேவி  நீதிபதி விஷால் கோக்னே தங்களது விவகாரம் தொடர்பான வழக்குகளை பாரபட்சமாக நடத்துவதாகவும், அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.2004 - 2009 வரை மத்திய ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் பணியாற்றியபோது ரயில்வே துறையில் குரூப்-டி பணிக்கு...

கட்டுக் கடங்காமல் குவிந்த சபரிமலை பக்தர்கள்!! உடனடி முன்பதிவு எண்ணிக்கை 5 ஆயிரமாக குறைப்பு!!

சபரிமலையில் நேற்று கட்டுக்கடங்காமல் பக்தர்கள் குவிந்தனா். இதனைத் தொடர்ந்து இன்று உடனடி முன்பதிவு எண்ணிக்கை 5 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இந்த வருட மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்...

வருமானம் ரூ.8 லட்சம்: கட்டணம் ரூ.1 கோடி: EWS சான்றிதழின் நம்பகத்தன்மை கேள்விக்குறி

ரூ.1 கோடி வரை ஆண்டு கட்டணம் செலுத்தி முதுநிலை மருத்துவம் படிக்கச் சேர்ந்துள்ள EWS பிரிவினர்: கேள்விகள் எழுப்பும் தகவல் EWS சான்றிதழின் நம்பகத்தன்மை குறித்து கல்வியாளர்களிடையே சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான (EWS - Economically Weaker Section) இட...

━ popular

சென்னை ரிப்பன் மாளிகை முற்றுகை – சம்பள நிலுவையை கண்டித்து 500-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் போராட்டம்

சென்னையில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் ஒப்பந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள், மே மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து இன்று சென்னை மாநகராட்சி தலைமையகமான ரிப்பன் மாளிகையில் முற்றுகைப்...