இந்தியா
நீட் தேர்வு முறைகேடு & கல்விச் சீரழிவு: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி அனல் பறக்கும் பேச்சு!
நீட் தேர்வு முறைகேடு & கல்விச் சீரழிவு: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி...
நாடாளுமன்றத்தில் பிரியங்கா காந்தியின் அனல் பறக்கும் பேச்சு: மாணவர்களின் எதிர்காலச் சூறையாடல் குறித்து மத்திய அரசுக்குக் கடும் கேள்வி!
நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...
“ஒரு அதிகாரிக்கு ஒரு அரசு கார் மட்டுமே”: வாகன பயன்பாட்டில் அதிரடி கட்டுப்பாடு விதித்தது மத்திய அரசு!
கூடுதல் பொறுப்புகள் வகித்தாலும் இரட்டை வாகன அனுமதி கிடையாது; மத்திய நிதி...
“நள்ளிரவு 2 மணிக்கு காஜல், லிப்ஸ்டிக் போடுவது மனநல பாதிப்பு அல்ல” – ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!
தனது மனைவி நள்ளிரவு 2 மணிக்கு காஜல் மற்றும் லிப்ஸ்டிக் போடுவதால்...
சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என அறிவிப்பு
2026ம் ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது.2026ம் கல்வியாண்டு முதல், சி.பி.எஸ்.இ (CBSE) 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது. புதிய தேசியக் கல்விக்...
உத்தரப்பிரதேசம்: குரங்கிடம் சிக்கிய 3 மாத குழந்தை – 2 மணி நேர போரட்டத்திற்கு பின் மீட்பு
முசாபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில், வீட்டிற்குள் திடீரென நுழைந்த குரங்கு ஒன்று மூன்று மாத குழந்தைக்கு அருகே சென்று அமர்ந்து, அந்த இடத்தை விட்டு நகராமல் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் மேல்...
2026 மேற்குவங்கம் தேர்தல்: பிற்பகல் 1 மணி நிலவரப்படி 62% வாக்குகள் பதிவு – முர்ஷிதாபாத்தில் மோதல்
வடமேற்கு வங்கத் தேர்தலில் விறுவிறுப்பான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது வருகிறது.மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், முர்ஷிதாபாத் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) தொண்டர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஆம் ஜனதா உன்னயன் கட்சி (AUJP)...
2026 மேற்கு வங்கத் தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 18.76% வாக்குகள் பதிவு
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 23, 2026) காலை 7 மணிக்குத் தொடங்கியது. சுமார் 1,478 வேட்பாளர்களின் தலைவிதியை நிர்ணயிக்க 3.60 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய உள்ளனர்.வட வங்காளத்தில் 8...
மம்தாவிற்கு உச்சநீதிமன்றம் கொட்டு – அமலாக்கத்துறை சோதனையின் போது முதலமைச்சர் உள்ளே நுழைவதை வேடிக்கை பார்க்க முடியாது
அமலாக்கத்துறை விவகாரத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவின் நடவடிக்கை குறித்து உச்சநீதி மன்றம் கடும் அதிருப்பதியை வெளிபடுத்தியுள்ளது.கொல்கத்தாவில் உள்ள ஐ-பேக் (I-PAC) இயக்குநரின் இல்லத்தில் அமலாக்கத்துறை (ED) நடத்திய சோதனையின் போது, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலையிட்டதாகக்...
6 மணிக்கு மேல் பைக்கில் செல்ல தடை – தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடு…
மேற்கு வங்கத்தில் தேர்தல் வன்முறைகளைத் தடுக்கவும், பாதுகாப்பான வாக்குப்பதிவை உறுதி செய்யவும் தேர்தல் ஆணையம் இருசக்கர வாகனப் பயன்பாட்டிற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன்...
கர்நாடகா: ஓட்டு போட வந்ததால் நேர்ந்த சோகம் – பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து
ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் இன்று அதிகாலை காரும் தனியாா் சொகுசு பேருந்தும் மோதிய விபத்தில், 3 வாலிபர்கள் உயிரிழந்தனர்.கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வீரமணி (25) என்பவர் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம்...
இந்தியப் பொருளாதாரம் அடுத்த ஆண்டு 6.6 சதவீதமாக வளரும் – ஐ.நா அறிக்கை
இந்தியாவின் பொருளாதாரம் இந்த ஆண்டில் (2026-ல்) 6.4 சதவீதமாகவும், அடுத்த ஆண்டில் (2027-ல்) 6.6 சதவீதமாகவும் வளரும் என்று சமீபத்திய ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் கணிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான, பொருளாதார மற்றும்...
ராஜஸ்தானில் திறப்பு விழாவிற்கு தயாராகி வந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் திடீர் தீ விபத்து – பிரதமர் மோடி அதிர்ச்சி
ராஜஸ்தான் மாநிலம் பலோத்ரா மாவட்டத்தில் உள்ள பச்பத்ரா (Pachpadra) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இன்று (ஏப்ரல் 20, 2026) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.ராஜஸ்தான் மாநிலம் பலோத்ரா மாவட்டத்தில் உள்ள HPCL எண்ணெய் சுத்திகரிப்பு வளாகத்தில் உள்ள கச்சா எண்ணெய் வடித்தல்...
மத்தியபிரதேசம்: சுமார் 10 அடி நீளமுள்ள நாகப்பாம்பு புகுந்தது – அதிர்ச்சியில் நோயாளிகள்
மத்தியபிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் சுமார்10 அடி நீளமுள்ள நாகப்பாம்பு நீண்ட நேரம் படமெடுத்து ஆடியதை கண்ட அங்கிருந்த நோயாளிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.சாகர்: மத்தியபிரதேசத்தின் சாகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவின் ஜன்னல் கம்பிகளில் சுமார் 10...
━ popular
தமிழ்நாடு
கரூர் விவகாரத்தில் அரசு வேலை வழங்கிய உத்தரவு ரத்து: சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பும் அரசியல் விவாதங்களும்!
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 31 குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கித் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது என்றும், அது ஒரு தவறான முன்னுதாரணத்தை உருவாக்கிவிடும் என்றும் சென்னை...
