இந்தியா

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...

புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு

புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...

மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...

UDF Vs LDF… கேரளத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?

2026 கேரள சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் மும்முனைப்போட்டி நடைபெற உள்ளது....

மகாராஷ்டிராவில் கனமழை! 21 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்துவரும் கனமழைக்கு இதுவரை 21 பேர் உயிரிழந்து உள்ளனர். கனமழை தொடர்வதால் மும்பை, தானே உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக மும்பை, தானே, ராய்கட், ரத்னகிரி,...

3 மாதத்திற்குள் துணைவேந்தர் நியமனத்தை முடிக்க வேண்டும்…உச்ச நீதிமன்றம் அதிரடி

அப்துல் கலாம் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவை உச்ச நீதிமன்றமே அமைத்து 3 மாதத்திற்குள் நியமனங்களை முடிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கேரள மாநிலத்தில் உள்ள அப்துல் கலாம் பல்கலைக்கழகத்திற்கு தற்காலிக துணைவேந்தரை நியமித்த கேரள மாநில...

செப்டம்பர் 7ஆம் தேதி முழு சந்திர கிரகணம்… சென்னைவாசிகள் வெறும் கண்களாலேயே பார்க்கலாம்!

வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழ உள்ள நிலையில், இதனை சென்னையில் வெறும் கண்களாலேயே பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்று கோல்கள் ஒரே நேர்கோட்டில் வருவது சந்திர கிரகணமாகும்....

நாய்களை பிடித்து காப்பகத்தில் விட உச்சநீதிமன்றம் உத்தரவு!

டெல்லியில் குடியிருப்பு பகுதிகளில் திாியும் நாய்களை பிடித்து காப்பகத்தில் விட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.டெல்லியில் குடியிருப்பு பகுதிகளில் நாய்கள் திாிகின்றன. அவைகள் அங்கு செல்பவா்களை கடிக்கின்றன. இதனால் அவ்வாறு திாியும் நாய்களை பிடித்து காப்பகத்தில் விட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாய்களை பிடிப்போா்களை...

டெல்லியில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இல்லை – ஆர்.சுதா எம்.பி பேட்டி

டெல்லியில் நடை பயிற்சியின் போது  தங்க சங்கிலியை மா்ம நபர் ஒருவா் பறித்துக் கொண்டு சென்றதாக மா்ம நபர் ஆர்.சுதா பேட்டியளித்துள்ளாா்.தங்க சங்கிலி பறிப்பு தொடர்பாக மக்களவை உறுப்பினர் ஆர்.சுதா பேட்டி:-டெல்லியில் மிகவும் பாதுகாப்பான பகுதியாக இருக்கக் கூடிய தூதரகங்கள்...

கொடிவேரி அணைக்கு செல்ல தடை…சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்…

ஒன்பதாவது நாளாக கொடிவேரி அணை மூடப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாதளமாக கொடிவேரி அணை விளங்கி வருகிறது. பவானி ஆற்றின் குறுக்கே சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட அணையில் இருந்து சுமார் 15...

முன்னாள் முதல்வர் காலமானார்!

ஜார்க்கண்டின் முன்னாள் முதல்வர் சிபு சோரன்(81) உடல்நலக் குறைவால் காலமானார்.கடந்த ஜூன் மாதம் சிபு சோரன் உடல்நலக் குறைவினால் டெல்லியில் உள்ள ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்சினை காரணமாக ஒரு மாதத்திற்கும்...

தென்னிந்திய ராணுவத்தின் புதிய தளபதி நியமனம்…யார் இந்த வி.ஸ்ரீஹரி?

 தென்னிந்திய பகுதிகளுக்கான புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல்      வி.ஸ்ரீஹரி, AVSM, SC, SM, பொறுப்பேற்கிறார். அவர் ஆகஸ்ட் 01, 2025 முதல் இப்பொறுப்பில் நீடிப்பார்.இந்திய ராணுவத்தின் தென்னிந்திய பகுதி, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம்...

ஜார்கண்டில் பேருந்து மீது கேஸ் சிலிண்டர் லாரி மோதி விபத்து… 18 கன்வார் யாத்திரிகர்கள் பலி!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கன்வார் யாத்திரை சென்ற பக்தர்கள் மீது கேஸ் சிலிண்டர் ஏற்றிச் சென்ற லாரி மோதியதில் 18 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.ஜார்க்கண்ட மாநில தியோகர் மாவட்டத்தில் இருந்து பேருந்து மூலம் 30க்கும் மேற்பட்ட சிவபக்தர்கள், வாசுகிநாத் கோவிலுக்கு கன்வார்...

அதிகரித்து வரும் நாய்க்கடி சம்பவங்கள்! உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து வழக்கு!

நாடு முழுவதும் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.சமீபகாலமாக தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் கடித்து பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக நாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ் நோயால் மக்கள்...

━ popular

சாத்தான்குளம் வழக்கு – 9 போலீஸாருக்கு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு…

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மதுரை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020- ஆம் ஆண்டு...