இந்தியா

ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆண்டுதோறும் 28,000 கோடியை இழக்கும் இந்தியர்கள்  – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

டேட்டம் இன்டெலிஜென்ஸ் ஆய்வின்படி, இ-காமர்ஸ் தளங்களின் ஏமாற்றும் வடிவமைப்பு உத்திகளால் இந்திய...

சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க இன்டக்ஷன் அடுப்புக்கு மாறும் ஐஆர்சிடிசி

கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஓடும் ரயில்களில் இன்டக்ஷன் அடுப்புகளை பயன்படுத்தி...

மதுபானக் கூடங்களுக்குள் நுழைய அடையாள அட்டை கட்டாயம் – கர்நாடகா அரசு புதிய உத்தரவு

இளம் வயதினரிடையே மதுப்பழக்கம் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில் கர்நாடகா அரசு இந்த...

தமிழ்நாடு அரசியலை காங்கிரஸ் தவறாக கணித்தது – அகிலேஷ் யாதவ்

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப்...

அமெரிக்கா விசா ரத்தான விரக்தியில் பெண் மருத்துவர் தற்கொலை!! உருக்கமான கடிதம் சிக்கியது…

ஆந்திர மாநிலத்தில்  அமெரிக்கா விசா ரத்தானதால், பெண் மருத்துவா் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்தவர் ரோஹிணி(38). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் கிர்கிஸ்தானில் எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்துவிட்டு, கடந்த 3 ஆண்டுகளுக்கு...

திருப்பதி மலைப் பாதையில் பயங்கர விபத்து : 4 பக்தர்கள் அதிர்ஷ்டவசமாகத் தப்பினர்!

திருப்பதி மலையில் பயங்கர விபத்து: கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்தது! சென்னை பக்தர்கள் லேசான காயங்களுடன் தப்பினர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக சென்னை சேர்ந்த பக்தர்கள் வந்தனர். சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ஊருக்கு செல்வதற்காக திருமலையில்...

சிறுபான்மையினரின் கல்விச் செலவை ஏற்றுக் கொண்ட முதல்வர் – நன்றி தெரிவித்த பிரசிடெண்ட்

ஆந்திர மாநிலத்தில் சிறுபான்மை பிரிவு குழந்தைகளின் கல்விச் செலவை முழுமையாக ஏற்றுள்ள முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் நன்றி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

ஜே.டி.யூ சட்டமன்ற தலைவராக முதலமைச்சர் நிதிஷ்குமார் ஒருமனதாக தேர்வு!

பீகார் மாநிலத்திற்கு சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற முடிந்த நிலையில் ஐக்கிய ஜனதா தளத்தின் சட்டமன்ற கட்சி தலைவராக நிதீஷ்குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்த நிலையில், அரசு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 243 தொகுதிகள்...

எஸ்.ஐ.ஆர் பணிகளை நிறுத்தக்கோரிய மனு…. அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு…

கேரளாவில் மேற்கொள்ளப்படும் எஸ்.ஐ.ஆர் பணிகளை உடனடியாக நிறுத்தக்கோரிய மனுவை அவசர வழக்காக வரும் வெள்ளிக்கிழமை விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள்...

இந்திய யாத்ரீகர்கள் 42 பேர் சாலை விபத்தில் பலி!!

சவுதி அரேபியாவில் நடந்த சாலை விபத்தில் 42 இந்தியர்கள் பலியானாா்கள். அதில் ஐதராபாத்தை சேர்ந்தவர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்திய யாத்ரீகர்கள் சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில் தொழுகையை முடித்துவிட்டு பேருந்தில் மதீனாவுக்குப் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தனர்.  இந்நிலையில்  பத்ருக்கும், மதீனாவிற்கும்...

மூளையை தின்னும் அமீபா!! சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை…

கேரளாவில் மூளையை தின்னும் அமீபா நோய் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் இருந்து  சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் அச்சப்பட வேண்டாம் என தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.சபரிமலைக்கு சென்று திரும்பும் பக்தர்கள் மூன்று நாட்களுக்குப் பிறகு காய்ச்சல், தலைசுற்றல்,...

ஜம்மு காஷ்மீர் விபத்து தற்செயலானது…போலீஸ் விளக்கம்…

ஜம்மு காஷ்மீரில் நடந்தது தற்செயலான வெடி விபத்துதான் என்று அம்மாநில டி.ஜி.பி நலின் பிரபாத் தெரிவித்துள்ளாா்.செங்கோட்டை அருகே கடந்த 10ம் தேதி கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த கார் குண்டு...

பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது என்.டி.ஏ கூட்டணி! தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது பாஜக!

பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று ஆளும் என்.டி.ஏ கூட்டணி, ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் கடந்த நவம்பர் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இந்த...

பீகார் சட்டமன்ற தேர்தல் : தேஜஸ்வி யாதவ் பின்னடைவு! து. முதல்வர் சாம்ராட் சர்மா உள்ளிட்ட பாஜகவினர் முன்னிலை!

பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஆர்.ஜே.டி முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் பின்னடைவை சந்தித்துள்ளார். அதேவேளையில் பாஜக துணை முதலமைச்சர் சாம்ராட் சர்மா உள்ளிட்டோர் முன்னிலை வகித்து வருகின்றனர்.பீகார் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்புடன் நடைபெற்ற வருகிறது. காலை 11...

━ popular

சென்னை ரிப்பன் மாளிகை முற்றுகை – சம்பள நிலுவையை கண்டித்து 500-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் போராட்டம்

சென்னையில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் ஒப்பந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள், மே மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து இன்று சென்னை மாநகராட்சி தலைமையகமான ரிப்பன் மாளிகையில் முற்றுகைப்...