இந்தியா
ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆண்டுதோறும் 28,000 கோடியை இழக்கும் இந்தியர்கள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்
டேட்டம் இன்டெலிஜென்ஸ் ஆய்வின்படி, இ-காமர்ஸ் தளங்களின் ஏமாற்றும் வடிவமைப்பு உத்திகளால் இந்திய...
சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க இன்டக்ஷன் அடுப்புக்கு மாறும் ஐஆர்சிடிசி
கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஓடும் ரயில்களில் இன்டக்ஷன் அடுப்புகளை பயன்படுத்தி...
மதுபானக் கூடங்களுக்குள் நுழைய அடையாள அட்டை கட்டாயம் – கர்நாடகா அரசு புதிய உத்தரவு
இளம் வயதினரிடையே மதுப்பழக்கம் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில் கர்நாடகா அரசு இந்த...
தமிழ்நாடு அரசியலை காங்கிரஸ் தவறாக கணித்தது – அகிலேஷ் யாதவ்
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப்...
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. நாளை பள்ளிகளுக்கு விடுமுறை…
ஆசிரியர்கள் தகுதி தேர்வு காரணமாக ( TET ) நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.புதுச்சேரியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் பாடம் நடத்தக்கூடிய இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) நாளை நடைபெற உள்ளது. இதன்...
பீகார் சட்டமன்றத் தேர்தல்: என்.டி.ஏ கூட்டணி முன்னிலை!
பீகார் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு கடந்த நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது....
குழந்தைகள் தின ஸ்பெஷல்: மாற்றுத்திறனாளிகளுக்கு ரயிலில் இலவசப் பயணம்!!
குழந்தைகள் தின விழாவையொட்டி டார்ஜிலிங் மலை ரயிலில் மாற்றுத்திறனாளி சிறார்களுக்கு இலவசப் பயணம் மேற்கொள்கின்றனர்.இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, டார்ஜிலிங் இமாலயன் ரயில்வே (DHR), ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்காகப் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.இதன்...
இனி மாடுகளைக் கொன்றால், ஆயுள் தண்டனை!!
குஜராத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக வைத்திருந்த குற்றத்திற்காக கீழமை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கடந்த 2023 ஆம் ஆண்டு குஜராத்தின் அம்ரேலி நகரைச் சேர்ந்த காசிம் சோலங்கி (20), சத்தார் இஸ்மாயில் (52) மற்றும் அக்ரம்...
5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஸ்மார்ட்போன்கள் விற்பனை…
இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்துள்ளது.இந்தியாவில் ஜூலை முதல் செப்டம்பர் வரை உள்ள ஸ்மார்ட்போன் விற்பனை, கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. மூன்று மாதங்களில் மட்டும் சுமார் 4 கோடியே 80...
டெல்லியில் கார் குண்டுவெடிப்பு – 9 பேர் பலி! 6 பேர் படுகாயம்!
டெல்லி செங்கோட்டை பகுதியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 6 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் பகுதியில் மாலை 6.55 மணியளவில் கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. பயங்கர...
டெல்லியில் குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து!!
டெல்லியில் ரிதாலா மெட்ரோ நிலையம் அருகே குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க, 29 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரா்கள் போராடி தீயை அணைத்தனர்.டெல்லியில் ரிதாலா மெட்ரோ நிலையம் அருகே குடியிருப்பு...
தெரு நாய்கள் விவகாரம்: மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் கூடுதல் உத்தரவு..!
தெரு நாய்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கூடுதல் உத்தரவுகளை பிறப்பித்ததுள்ளது.தலைநகர் டெல்லியில் தெருநாய்கள் விவகாரத்தை உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு, கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி தாமாவே முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது. தொடர்ந்து விசாரணை நடத்தி...
பான் – ஆதார் இணைப்புக்கு கடைசி வாய்ப்பு : புத்தாண்டுக்குள் இணைக்கலனா சம்பளம், முதலீடு முடங்கும் அபாயம்!
இதுவே கடைசி வாய்ப்பு. பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் ஆதாருடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இல்லாவிடில் சம்பளம் கிடைப்பதில் கூட சிரமம் ஏற்படும் அபாயம் உள்ளது.2026 ஜனவரி 1ஆம் தேதி முதல் நிறைய மாற்றங்கள் ஏற்பட உள்ளன. குறிப்பாக, பான் கார்டு...
30 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை – இலங்கை நீதிமன்றம்
இலங்கை சிறையில் உள்ள 30 ராமேஸ்வரம் மீனவர்களை நிபந்தனையுடன் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.ராமேஸ்வரம் மீன்பிடி துறையிலிருந்து கடந்த அக்டோபர் 30-ல் கச்சா தீவு அருகே மீன்பிடி கடலுக்கு சென்று மீன்பிடித்து கொண்டிருந்த 30 மீனவர்களையும், 4 படகையும், அங்கு...
━ popular
சினிமா
அரசியல் பரவேசம் குறித்து சஸ்பன்ஸ் வைத்த லாரன்ஸ்…
நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், தனது அரசியல் வருகை குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அரசியலில் இணையத் தயாராக இருப்பதாக தெரிவித்த அவர், அதுகுறித்த இறுதி முடிவை மக்கள் மற்றும் ரசிகர்களின் கருத்துகளின்...
