இந்தியா

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...

புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு

புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...

மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...

UDF Vs LDF… கேரளத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?

2026 கேரள சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் மும்முனைப்போட்டி நடைபெற உள்ளது....

மார்ச் முதல் ஜூன் வரை வெப்பத்தால் 7,000 பேர் பாதிப்பு! ஒன்றிய அரசு தகவல்

நாட்டில் மார்ச் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் அதிக வெப்பத்தால் 7,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மே மாதத்தில் 1962 பேர் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.இந்த கோடை காலம்...

முன்னாள் முதல்வரின் மகனை கொல்ல முயற்சி! பகீர் தகவல்களால் பரபரப்பு…

உணவில் விஷம் கலந்து கொடுத்து என் மகனை கொல்ல 4 முறை சதி நடந்ததாக மாஜி முதல்வர் ராப்ரி தேவி பகீர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளக் கூட்டணியை விட்டு விலகி, பாஜகவுடன்...

அதிகார வரம்பை மீறிய துணை ஜனாதிபதி…பகீர் தகவல்கள்…

பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டில் இருந்த நேரத்தில் தனது அதிகார வரம்பை ஜெகதீப் தன்கர் மீறி செயல்பட்டதால் மாநிலங்களவை செயலர் நியமனம் ரத்து செய்யப்பட்டதாக பகீர் பின்னணி தகவல் வெளியாகி உள்ளது.நாட்டின் துணை ஜனாதிபதியும், மாநிலங்களவைத் தலைவருமான ஜெகதீப் தன்கர்...

அவரச உதவி எண், மின்னஞ்சல் முகவரியை வெளியிட்ட இந்திய தூதரகம்…

தாய்லாந்து-கம்போடியா இரு நாடுகளுக்கு இடையேயான மோதலின் எதிரொலியாக ஏற்கெனவே அந்நாடுகளுக்கு இந்தியர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என இந்தியா தூதரகம் அறிவுறுத்தி நிலையில், அவரச உதவி எண்ணையும், மின்னஞ்சல் முகவரியையும் அறிவித்துள்ளது.எல்லைப் பிரச்சனை தொடர்பாக தாய்லாந்து- கம்போடியா இரு நாடுகளுக்கு...

குடியரசு தலைவருடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு – ஹரிவன்ஸ்

குடியரசு தலைவருடன் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஸ் சந்திப்பு நடைப்பெற்றது. குடியரசு துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை மாநிலங்களவையை வழிநடத்தவுள்ள நிலையில் மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கிய நிலையில்  மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தங்கர்...

குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான வழக்கு… மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

மசோதாக்கள் மீது முடிவெடுக்க கால நிர்ணயம் செய்த தீர்ப்பு குறித்து, குடியரசு தலைவர் 14 கேள்விகளை எழுப்பிய விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுளும் ஒரு வாரத்தில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவையில்...

துணை ஜனாதிபதியின் ராஜினாமா ஏற்பு

துணை ஜனாதிபதியின் ராஜினாமா ஏற்பு என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. துணை ஜனாதிபதி பதவியை உடல்நலப் பிரச்சனைகளை காரணம்காட்டி, துணை பதவியை ராஜினாமா செய்வதாக ஜகதீப் தன்கர் நேற்று அறிவித்தாா். இந்நலையில் அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, JP நட்டா...

மீண்டும் விமான விபத்து! பள்ளியின் மீது விழுந்து நொறுங்கிய விமானம்!

வங்கதேசத்தில் போர் விமானம் ஒன்று பள்ளியின் மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் தீ காயங்களோடு மாணவர்கள் மீட்கப்படும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சீன தயாரிப்பு போர் விமானமான ஜே-7 வகை போர் விமானம் ஒன்று இன்று பிற்பகல் வங்கதேசத்தில் உள்ள...

அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி…இனி ரூ.5000-க்கு மேல் செலவு செய்ய முடியாது!

ரூ.5000க்கு மேல் பொருள் வாங்க உயரதிகாரிகளின் அனுமதி கட்டாயம் என உத்தராகண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய உத்தரவு அரசு ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அரசு ஊழியர்கள் மாதம் ரூ.5,000 மேல் செலவு செய்யும் பட்சத்தில் உயர் அதிகாரிகளிடம்...

3 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்…குடியரசு தலைவர் அறிவிப்பு

இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, 3 யூனியன் பிரதேசங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கோவா, அரைியானா, லடாக் ஆகிய மூன்று யூனியன் பிரதேசங்களுக்கு ஆளுநர் மற்றும் துணைநிலை ஆளுநர்களை நியமித்து...

━ popular

சாத்தான்குளம் வழக்கு – 9 போலீஸாருக்கு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு…

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மதுரை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020- ஆம் ஆண்டு...