இந்தியா

நீட் தேர்வு முறைகேடு & கல்விச் சீரழிவு: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி அனல் பறக்கும் பேச்சு!

நீட் தேர்வு முறைகேடு & கல்விச் சீரழிவு: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி...

நாடாளுமன்றத்தில் பிரியங்கா காந்தியின் அனல் பறக்கும் பேச்சு: மாணவர்களின் எதிர்காலச் சூறையாடல் குறித்து மத்திய அரசுக்குக் கடும் கேள்வி!

நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

“ஒரு அதிகாரிக்கு ஒரு அரசு கார் மட்டுமே”: வாகன பயன்பாட்டில் அதிரடி கட்டுப்பாடு விதித்தது மத்திய அரசு!

கூடுதல் பொறுப்புகள் வகித்தாலும் இரட்டை வாகன அனுமதி கிடையாது; மத்திய நிதி...

கேரளா: 44 தொகுதிகளில் 80 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவு….

கேரளத்தில் 44 தொகுதிகளில் 80 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாகியுள்ளது. இது யாருக்கு சாதகமாக இருக்கும் என்பது குறித்து அனைத்து கட்சிகளும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.கேரளத்தில் மொத்தமுள்ள 140 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நேற்று முன்தினம் ஒரே கட்டமாக தேர்தல்...

காசியாபாத் சிறுமி கொலை வழக்கு: காவல்துறை மற்றும் மருத்துவமனைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபத்தில் சிறுமி பாலியல் கொலை வழக்கில் உரிய விசாரணை நடத்தாத காவல்துறைக்கும், உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காத மருத்துவமனைக்கும் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.காசியாபத்தில் கடந்த வாரம் சிறுமி ஒருவர் பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்....

புதுச்சேரி: வாக்காளர்களுக்கு பூக்களை கொடுத்து வரவேற்கும் ரோபோ!!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பூக்களை கொடுத்து வரவேற்கும் ரோபோ நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.புதுவையில் காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு தொடங்கியதை தொடர்ந்து, சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏராளமான வாக்காளர்கள் ஆர்வத்தோடு...

இளைய தலைமுறையினருக்கு பிரதமர் மோடி கோரிக்கை

3 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும்நிலையில், இளைய தலைமுறையினருக்கு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.அசாம், கேரளம், புதுச்சேரியில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. முன்னதாக அங்கு அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு (Mock Poll)...

இனி “காஸ்ட்லியாகும்” விமானப் பயணம்…உள்நாட்டு, சர்வதேச விமானக் கட்டணங்களை உயர்தியது ஏர் இந்தியா…

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக விமான கட்டணத்தை அதிகரித்துள்ளதாக ஏர் இந்தயா நிறுவனம் விளக்கமளித்துள்ளது.ஏர் இந்தியா நிறுவனம் விமான எரிபொருள் (ATF) விலை உயர்வை முன்னிட்டு, உள்நாட்டு மற்றும் சர்வதேச...

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய் தோரியா கோவிலில், 51 அடி உயர...

புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு

புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை துணை ஆணையர் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளாா். மேலும் கட்டாயமாக ரசீது தர வேண்டும் என்றும் விதிமீறலில் ஈடுபடும் கடைகளின் உரிமம் சஸ்பெண்ட்...

மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.மேற்கு வங்கத்தில் வரலாறு காணாத எண்ணிக்கையில் 2.40 லட்சம் மத்திய படையினர் தேர்தல் பணிகளுக்கு தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இதில் 29ஆம் தேதி...

UDF Vs LDF… கேரளத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?

2026 கேரள சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் மும்முனைப்போட்டி நடைபெற உள்ளது. இரண்டு கூட்டணி கட்சிகளும் சமபலத்தில் மோதுகிறது. யார் வெற்றிப் பெற்றாலும் பெரும்பான்மை நிரூபிப்பது கடினமானதாக இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.2026 கேரளா சட்டமன்றத் தேர்தல் களம்...

கே.சி. வேணுகோபாலுடன் ஒரு தேர்தல் பயணம்: வடகேரள கடற்கரையில் எதிரொலிக்கும் தேசிய மற்றும் சர்வதேச அதிர்வுகள்

​கேரளாவைத் தளமாகக் கொண்டு செயல்படும் கே.சி. வேணுகோபால், டெல்லியில் நாடாளுமன்ற வியூகங்களை வகுப்பது, உள்ளூர் மீனவர்களின் பிரச்சினைகளை ஹார்முஸ் நீரிணை விவகாரங்களுடன் இணைப்பது எனப் பம்பரமாகச் சுழன்று வருகிறார். மேலும், பினராயி விஜயனை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு, காங்கிரஸைத்தான் மாநிலத்தின்...

━ popular

“மத்திய அரசும் – ராகுல் காந்தியும் இணைந்து தமிழகத்திற்குத் துரோகம்”: அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்கவும், வரவிருக்கும் தேர்தல்களைக் குறிவைத்தும் மத்திய பாஜக அரசும், காங்கிரஸ் தலைமையும் கைகோர்த்துக்கொண்டு தமிழகத்திற்கு எதிராகச் செய்துவரும் மெகா சூழ்ச்சிகள் தற்போது அம்பலமாகியுள்ளன என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்...