இந்தியா
ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆண்டுதோறும் 28,000 கோடியை இழக்கும் இந்தியர்கள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்
டேட்டம் இன்டெலிஜென்ஸ் ஆய்வின்படி, இ-காமர்ஸ் தளங்களின் ஏமாற்றும் வடிவமைப்பு உத்திகளால் இந்திய...
சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க இன்டக்ஷன் அடுப்புக்கு மாறும் ஐஆர்சிடிசி
கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஓடும் ரயில்களில் இன்டக்ஷன் அடுப்புகளை பயன்படுத்தி...
மதுபானக் கூடங்களுக்குள் நுழைய அடையாள அட்டை கட்டாயம் – கர்நாடகா அரசு புதிய உத்தரவு
இளம் வயதினரிடையே மதுப்பழக்கம் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில் கர்நாடகா அரசு இந்த...
தமிழ்நாடு அரசியலை காங்கிரஸ் தவறாக கணித்தது – அகிலேஷ் யாதவ்
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப்...
பீகாரில் பகல் 1 மணி நிலவரப்படி 40% வாக்குகள் பதிவு – உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்!
பீகாரில் உள்ள 243 தொகுதிகளில், முதல் கட்டமாக 121 தொகுதிகளில் இன்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பீகாரில் பகல் 1 மணி நிலவரப்படி 40% வாக்குகள் பதிவாகியுள்ளது. குறிப்பாக முதல் தலைமுறை வாக்காளர்கள், ஆர்வத்துடன்...
வெளிப்படையா சொல்லுங்க.. நான் ஓய்வு பெறும் வரை வழக்கு விசாரணைகளை ஒத்திவைக்க விரும்புகிறதா மத்திய அரசு? தலைமை நீதிபதி கவாய் அதிருப்தி..!
நான் ஓய்வு பெற்ற பிறகே வழக்கின் விசாரணை நடைபெற வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறதா? என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் அதிருப்தி தெரிவித்துள்ளார்.சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் தொடர்பான வழக்கு ஒன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்...
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதா? கவலை வேண்டாம் – தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு!
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR), உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்வது குறித்த முழு விவரம் இதோ!.பீகாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட 12...
டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் 3,000 கோடி ரூபாய் திருடப்பட்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது – உச்சநீதிமன்றம்
நாட்டில் டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் 3,000 கோடி ரூபாய்க்கு பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை இழந்துள்ளனர் என உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் நீதிமன்றங்களின் பெயரில் நடைபெறும் "டிஜிட்டல் அரெஸ்ட்" தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு அக்டோபர்...
இந்திய ஜனநாயக வரலாற்றில் மைல்கல் – வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி குறித்து தேர்தல் ஆணையர் பாராட்டு
பிகாரில் வாக்காளர் பட்டியல் திருத்த பணி வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், இந்திய ஜனநாயக வரலாற்றில் இது ஒரு முக்கிய மைல்கல் எனப் பாராட்டியுள்ளார்.ஐ.ஐ.டி கான்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியல் பேசிய அவர், உலகளவில் இதுவரை...
ஆந்திராவில் சோகம்…கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி…
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய முடியாத விரக்தியால், 60 வயது முதியவா் தனது சொந்த செலவில் ரூ.10 கோடி மதிப்பில் கோயில் கட்டியுள்ளாா்.ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிமுகுந்த பாண்டா பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருப்பதி...
தேஜஸ்வியால் முதல்வராகவோ, ராகுல் காந்தியால் பிரதமராகவோ ஆக முடியாது – அமித்ஷா பேச்சு..
லாலு பிரசாத்தின் மகன் முதலமைச்சராகவோ, சோனியா காந்தியின் மகன் பிரதமராகவோ ஆக முடியாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார்.
243 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் நவ.6 மற்றும் நவ.11ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்...
குடியரசுத் தலைவர் முர்மு, ரஃபேல் போர் விமானத்தில் பயணம்..! ..!!
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, ரஃபேல் போர் விமானத்தில் பயணம் மேற்கொண்டார்.
இந்திய ஆயுதப் படைகளின் உயர்தளபதியான நாட்டின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ஹரியானா மாநிலம் அம்பாலா-வில் உள்ள விமானப்படை தளத்திலிருந்து உலகின் அதிநவீன போர் விமானமான ரஃபேலில் பயணம்...
சூப்பர் ஸ்டாரான ஆண் எருமை…கோடிகளில் விலை போகும் கால்நடைகள்…
ராஜஸ்தானில் நடைபெறும் புகழ்பெற்ற கால்நடை சந்தையில் கோடி கணக்கில் விலை போகும் குதிரையும், எருமையும் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்துகின்றன.புஷ்கர் நகரில் வரும் 5-ம் தேதி வரை நடைபெறும் சந்தையில் ஆயிரக்கணக்கான ஒட்டகங்கள் உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றில் காண்போரை...
நொய்டா விமான நிலையம் விரிவாக்க பணி… 16,000 குடும்பங்கள் வெளியேற்றம்…
உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் விமான நிலைய விரிவாக்க பணிக்காக 14 கிராமங்களின் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் 16,000 குடும்பங்களை வேறு இடத்தில் குடியமர்த்தும் நிலை உருவாகியுள்ளது.டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வரும் நிலையில், அங்கு கூட்டத்தை கட்டுப்படுத்தும்...
━ popular
சினிமா
சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ முதல் பாடல் விரைவில் வெளியீடு… ஜி.வி. பிரகாஷ் அறிவிப்பு!
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகவுள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.சூர்யாவின்...
