இந்தியா
ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆண்டுதோறும் 28,000 கோடியை இழக்கும் இந்தியர்கள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்
டேட்டம் இன்டெலிஜென்ஸ் ஆய்வின்படி, இ-காமர்ஸ் தளங்களின் ஏமாற்றும் வடிவமைப்பு உத்திகளால் இந்திய...
சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க இன்டக்ஷன் அடுப்புக்கு மாறும் ஐஆர்சிடிசி
கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஓடும் ரயில்களில் இன்டக்ஷன் அடுப்புகளை பயன்படுத்தி...
மதுபானக் கூடங்களுக்குள் நுழைய அடையாள அட்டை கட்டாயம் – கர்நாடகா அரசு புதிய உத்தரவு
இளம் வயதினரிடையே மதுப்பழக்கம் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில் கர்நாடகா அரசு இந்த...
தமிழ்நாடு அரசியலை காங்கிரஸ் தவறாக கணித்தது – அகிலேஷ் யாதவ்
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப்...
வாக்காளர் சிறப்புத் திருத்தப் பணி: பீகார் அனுபவத்துக்குப் பின் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கான தேர்தல் ஆணையத்தின் மாற்றங்கள்!
பீகாரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் இருந்து ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டு, தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்வது தொடர்பான புதிய அறிவுறுத்தல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.பீகாரில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர...
நீதிபதி மீது காலணி வீசிய விவகாரம்!! வழக்கு பதிய வேண்டிய அவசியம் இல்லை – உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீசிய வழக்கறிஞர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டிய தேவை இல்லை என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் மீது அக்டோபர் 6 ஆம் தேதி வழக்கறிஞர்...
உச்சநீதிமன்றத்தில் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பரிந்துரை!
உச்சநீதிமன்றத்தில் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பெயரை மத்திய சட்டத்துறை அமைச்சத்திற்கு பரிந்துரைத்தார் உச்சநீதிமன்ற தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர் காவாய்.உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக கடந்த மே 14ம் தேதி பி.ஆர் கவாய் பதவியேற்றார். பி.ஆர் கவாயின் பதவி...
அவரச சங்கலியை இழுக்காதீர்கள் – ரயில்வே துறை எச்சரிக்கை
ஓடும் ரயிலில் இருந்து செல்போன் கீழே விழுந்தால் என்ன செய்ய வேண்டும்? என்பதைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம். அதோடு, அந்த நேரத்தில் நாம் என்ன செய்யக் கூடாது என்பதையும் பார்க்கலாம். இது உங்கள் ரயில் பயணங்களின் போது மிகவும்...
கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் ஐசியுவில் அனுமதி..!!
பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் பெர்த் மற்றும் அடிலெய்டில் நடந்த முதல் இரு ஆட்டங்களிலும்...
எல்.ஐ.சி பணத்தை எடுத்து அதானியை காப்பாற்றிய மோடி – அம்பளப்படுத்திய ”தி வாஷிங்டன் போஸ்ட்”
இந்திய ஜனநாயகத்தின் முகத்தில் ஒட்டியிருக்கும் இந்த முகமூடியை கிழித்து,“நண்பர் பாதுகாப்பு அரசியல்”என்ற புதிய பாவனையை உலகம் முழுக்க வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ்.அமெரிக்காவின் புகழ்பெற்ற வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, ”இந்திய அரசியலில்...
பி.ஆர்.கவாய் ஓய்வு…உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமைநீதிபதி யார் தெரியுமா?
அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமிக்கப்பட உள்ளார் என நீதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், வருகம் நவ.23ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளாா். இதையடுத்து, அடுத்த தலைமை நீதிபதியை அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன.வழக்கமான நடைமுறையின்படி,...
‘ஜங்கிள் ராஜ்யத்தை’ தோற்கடிக்க தேசிய ஜனநாயக கூட்டணிக்கே மீண்டும் வாக்களிக்க வேண்டும் – பிரதமர் மோடி வேண்டுகோள்
2005-ல் என்.டி.ஏ கூட்டணிக்கு வாக்களித்ததற்காக பீகார் மக்களை பழிவாங்கிய கட்சிகள் காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி என்று கூறிய பிரதமர் மோடி பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.பீகார் மாநில சட்டபேரவை தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 6-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில்,...
பைக் மீது பேருந்து மோதி விபத்து…20 பேர் பலி…
ஹைதராபாத்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நடந்த பேருந்து விபத்து ஆந்திர மாநிலத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கர்னூல் மாவட்டம் சின்ன தேகூரு அருகே ஏற்பட்ட இந்த விபத்தில் 20 பேர் தீக்கிரையாகி உயிரிழந்துள்ளனர்.தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து நேற்றிரவு 10.30 மணிக்கு, “வி...
ஆந்திரா : ஆம்னி பஸ் தீ விபத்தில் 23 பேர் உயிரிழப்பு
ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே ஆம்னி பேருந்து தீ பிடித்து எரிந்த விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து 42 பயணிகளுடன் ஆம்னி பேருந்து ஒன்று பெங்களூரு நோக்கி சென்றுள்ளது. அப்போது கர்னூல் என்னுமிடம் அருகே பேருந்து...
━ popular
தமிழ்நாடு
”நயினார் நாகேந்திரனுக்கு ‘ரெட் சிக்னல்’…தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார்?
2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக பாஜகவில் முக்கிய அரசியல் மாற்றங்கள் நிகழக்கூடும் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெறத் தவறிய நிலையில், மாநிலத் தலைவர்...
