இந்தியா

தெலங்கானாவில் சோகம்: விவசாயக் கிணற்றில் கார் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!

தெலங்கானா மாநிலத்தில் நள்ளிரவில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர திறந்தவெளி விவசாயக்...

மும்மொழிக் கொள்கை அமலாக்கம்: சி.பி.எஸ்.இ. மறுபரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை நடப்பாண்டிலேயே அவசர கதியில் அமல்படுத்துவது மாணவர்களைப்...

வடமாநிலங்களில் திட்டமிட்ட ‘பெய்டு கேம்பெயின்’: விஜய்யின் ‘ரூட் மாஃபியா’ குறித்து அதிர்ச்சித் தகவல்கள்!

தமிழகத்தில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் (TVK) தலைவருமான விஜய் குறித்து...

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நியூயார்க் பயணம்: தடை விதிக்க அமெரிக்க அமைப்பு கோரிக்கை

அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் ஆர்எஸ்எஸ்...

தேசப்பற்று பற்றி நீங்கள் பாடம் எடுக்க வேண்டாம் – தொகுதி மறுவரையறையை ஆதரித்து பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: மகளிர் இடஓதுக்கீடு மசோதா நம் நாட்டிற்கு ஒருபுதிய திசையை காட்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறி இருக்கிறார்.131-ஆவது சட்ட திருத்தம் தொகுதி மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு மசோதாக்களை ஆதரித்து நாடாளுமன்ற மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, ”அதிமுக்கியத்துவம்...

மக்களவையில் அமளி – மசோதாக்களின் சாதக பாதகங்கள் குறித்து அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே கடும் வாக்குவாதம்

மூன்று புதிய சட்டங்கள் குறித்த விவாதத்திற்காக நாடாளுமன்றத்தின் மூன்று நாள் சிறப்புக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், முன்மொழியப்பட்டுள்ள சட்டத்திருத்தங்களின் 'சாதக பாதகங்கள்' (merits) குறித்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தால் மக்களவையில் அமளி...

மகளிர் இடஒதுக்கீடு மசோதா – நாளை நீண்ட விவாதத்திற்கு பின் வாக்கெடுப்பு நடத்தப்படும் – மத்திய அரசு அறிவிப்பு…

மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்கள் மீது 15-18 மணிநேரம் விவாதம் நடத்தப்படும் என்றும் நாளை மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.​பெண்களுக்கான இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான மூன்று முக்கிய மசோதாக்கள்...

தொகுதி வரையறை மசோதா மக்களவையில் அறிமுகம் – 251 பேர் ஆதரவு, 185 பேர் எதிர்ப்பு

மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம் செய்ய அரசியல் சாசன திருத்த மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு 251 பேர் ஆதரவு, 185 பேர் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தனா்.2026 ஏப்ரல் 16 அன்று நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில், பெண்களுக்கான...

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டமிட்டபடி நடைபெறும் – சமாஜ்வாடி கட்சித் தலைவருக்கு அமித் ஷா பதிலடி

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டமிட்டபடி நடைபெறும்; சாதிவாரி கணக்கெடுப்பும் சேர்க்கப்படும்': அகிலேஷ் யாதவிற்கு அமித் ஷா பதிலடி கொடுத்துள்ளாா்.மக்களவையில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் விமர்சனங்களுக்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, “2027-ஆம் ஆண்டுக்கான மக்கள்...

டெல்லி: பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா – காங்கிரஸ் தலைவரின் இல்லத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம்

பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பாக வியூகம் வகுக்க, ‘இந்தியா’கூட்டணி ஆலோசனை கூட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் தலைமையில் அவரது  இல்லத்தில் நடைபெறுகிறது.2029 மக்களவைத் தேர்தலுக்குள் 'நாரி சக்தி வந்தன் அதினியம்'...

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏன் இல்லை? இப்போது சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்குத் தண்டனையா?

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏன் இல்லை? ஏன் இப்போது? சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்குத் தண்டனையா? மக்களவை பலத்தை அதிகரிக்கும் மசோதாக்கள் எழுப்பும் கேள்விகள்.​மக்களவையின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட மூன்று மசோதாக்களை மத்திய அரசு கடந்த செவ்வாய்க்கிழமை...

பீகாரின் புதிய முதல்வர் – பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக சம்ராட் சவுத்ரி தேர்வு

​பீகாரில் ஒரு முக்கிய அரசியல் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. நிதீஷ் குமார் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ளார், இது அம்மாநிலத்தில் முதன்முறையாக பாஜக தலைமையிலான ஆட்சி அமைய வழிவகுத்துள்ளது.பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக சம்ராட் சவுத்ரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  ​சமீபத்தில் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட...

உத்தரப்பிரதேசம்: பெற்றோரின் மூட நம்பிக்கையால் 14 வயது சிறுவன் பலி!!

உத்தரப்பிரதேசத்தில் பெற்றோரின் மூட நம்பிக்கையால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிா்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் 14 வயது சிறுவனை பாம்பு ஒன்று கடித்து உள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல்,...

பீகார் முதல்வர் பதவியை ஏப்ரல் 13-ல் ராஜினாமா செய்கிறார் நிதிஷ் குமார்; ஐக்கிய ஜனதா தளத்திற்கு 2 துணை முதல்வர்கள்?

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தனது பதவியை ஏப்ரல் 13, 2026 அன்று ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பீகார் அரசியலில் இரண்டு தசாப்தங்களாக நீடித்த ஒரு காலத்தின் முடிவாகப் பார்க்கப்படுகிறது.​நிதிஷ் குமார் சமீபத்தில் ராஜ்யசபா (மாநிலங்களவை)...

━ popular

என்.எல்.சி. நிறுவனம் மண்ணின் மைந்தர்களுக்குத் துரோகம் செய்கிறது! சட்டமன்ற விதிகளுக்குச் சவக்குழி: அதிகார மமதையில் ஆளும் கட்சி – கொதித்தெழுந்த சட்டமன்ற உறுப்பினர்கள்

தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய சட்டமன்றப் பேரவை, வெறும் வாக்குவாதக் களமாகவும், அதிகாரிகளின் அலட்சியப் போக்கை மூடி மறைக்கும் அரங்கமாகவும் மாறி வருகிறதோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. என்.எல்.சி...